வியாழன், 29 அக்டோபர், 2015

A Frightening Coincidence...!!!
China Earthquake
26th July 1976
Gujrat Earthquake
26 January 2001.
Tsunami in Indian Ocean
26th Dec 2004
Mumbai attack 26/11
26th November 2008
Taiwan earthquake
26th July 2010
Japan Earthquake
26th February 2010
Nepal earthquake
26th April 2015.
Now today on 26th....
Why is it Always "26" ?
Is it a mere Coincidence or
A Timely Reminder From God..
Need We Think on it Seriously...??
The Rhodes earthquake 26 June 1926
North America earthquake 26 Jan 1700
Yugoslavia earthquake 26 July 1963
Merapi volcanic eruption 26 Oct 2010
Bam , Iran earthquake 26 Dec 2003 
Bam , Iran earthquake 26 Dec 2003
(60,000 dead)
Sabah Tidal waves 26 Dec 1996
(1,000 dead)
Turkey earthquke 26 Dec 1939
(41,000 dead)
Kansu , China earthquake 26 Dec 1932 (70,000 dead)
Portugal earthquake 26 Jan 1951
(30,000 dead)
Krakatau volcanic eruption 26 Aug 1883 (36,000 dead)
Aceh Tsunami 26 Dec 2004
Tasik earthquake 26 June 2010
China Earthquake 26 July 1976
Taiwan earthquake 26 July 2010
Japan Earthquake 26 feb 2010
Mentawai Tsunami 26 October 2010
Gujarat Earthquake 26 Jan 2001.
China Earthquake 26 July 1976
Taiwan earthquake 26 July 2010
Japan Earthquake 26 feb 2010
Mumbai attack 26/11
Mumbai floods 26 July 2005
Nepal earthquake 26 April 2015.
மீண்டும் அதே 26-ம் தேதி?
ஏன் எப்போதுமே 26-ம் தேதி?
இது வெறும் தற்செயலான நிகழ்வுதானா?

புதன், 28 அக்டோபர், 2015

350 இயக்கம் வாழ்க!
வளிமண்டல கார்பன்டை ஆக்சைடின் 
குறைந்த அளவும் கூடுதல் தீங்கும்!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------
இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன்னால், ஓரிடத்தில் 
சௌகரியமாக உட்கார்ந்து கொண்டு, மூச்சை உள்ளே இழுத்து 
வெளியே விடுங்கள். வளிமண்டலத்தில் உள்ள காற்றை நீங்கள் 
உள்ளே இழுக்கிறீர்கள்; பின் வெளியே விடுகிறீர்கள்.
உள்ளிழுக்கும்போதும் வெளிவிடும்போதும் என்னென்ன 
வாயுக்கள் உள்ளே செல்கின்றன? வெளியே வருகின்றன?

பூமிக்கு ஒரு வளிமண்டலம் (atmosphere) இருக்கிறது. ஒரு கனத்த
போர்வையைப் போல இது பூமியை மூடுகிறது. இதன் மூலம் 
சூரியனில் இருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கும்  கதிர்வீச்சு
பூமியைத் தாக்காமல்  வளிமண்டலம் நம்மைக் காக்கிறது.

பூமியின் வளிமண்டலத்தில், கன அளவு ரீதியாக (by volume) 
அதிக அளவு நைட்ரஜன் இருக்கிறது.அதாவது 78 சதம். 
அடுத்து ஆக்சிஜன் 21 சதம் இருக்கிறது. இவை இரண்டும் 
சேர்ந்து 99 சதம் ஆகி விடுகிறது. மேலும் ஆர்கான் 0.9 சதம் 
இருக்கிறது. மீதமுள்ள பிற வாயுக்கள் கார்பன் டை
ஆக்சைட் உள்ளிட்டு 0.1 சதம் உள்ளன.

நீங்கள் மூச்சை உள்ளிழுக்கும்போது, பிரதானமாக ஆக்சிஜனும் 
நைட்ரஜனும் ஆர்கானும் உள்ளே செல்கின்றன. நீங்கள் 
வெளிவிடும் மூச்சுக் காற்றில் 78 சதம் நைட்ரஜன் மற்றும்
அதிகபட்சமாக 16 சதம் ஆக்சிஜன், அதிகபட்சமாக 5 சதத்திற்குச்
சற்றே மேலாக கார்பன்டை ஆக்சைட், ஆர்கான்  உள்ளிட்ட 
பிற வாயுக்கள் 1 சதம் என்று இருக்கின்றன. (78+16+5+1 = 100)

99 சதம் உள்ள வாயுக்களான நைட்ரஜனும் ஆக்சிஜனும் 
பூமியைச் சூடேற்றவில்லை. ஆனால் ஒரு சதத்திற்கும் 
குறைவாக நம் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களான 
ஆவி நிலையிலான நீர் (water vapour), கார்பன் டை ஆக்சைட், 
மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைட், ஒசோன்,  குளோரோ 
ஃபுளூரோ கார்பன் ஆகிய பசுங்குடில் வாயுக்கள் பூமியை 
வெப்பம் ஆக்குகின்றன. GWP எனப்படும் Global Warming 
Potential இந்த வாயுக்களுக்கு அதிகம்.

தொழிற்புரட்சிக்கு முன், அதாவது 1750ஆம் ஆண்டிற்கு முன் 
வளிமண்டலத்தில் கார்பன்டை ஆக்ஸைட் இந்த அளவு 
சேகரம் ஆகவில்லை. 1750இல் 280 ppm என்ற அளவில் 
வளிமண்டலத்தில் இருந்த கார்பன்டை ஆக்சைட், இன்று 
2015இல் 400 ppm என்ற அளவுக்கு உயர்ந்து விட்டது. இதுவே 
பூமி வெப்பம் அடைவதற்கான காரணம் ஆகும்.
(ppm = part per million)

வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைடின் அளவை 
350 ppm என்ற அளவுக்கு குறைத்திட உறுதி ஏற்போம்.
*********************************************************************       
        

பித்தகோரஸ் தேற்றமும் இந்தியாவும்!
---------------------------------------------------------------
இப்பொருளில் சென்னை வானொலியில் (Chennai A)
இன்று புதன் 28.10.2015 காலைமலரில் (7.25-7.35 மணி)
நியூட்டன் அறிவியல் மன்றம் ஐந்து நிமிடச்  சிற்றுரை
நிகழ்த்தியது.
நாளைக்காலை (29.10.2015); பிளாஸ்டிக் சர்ஜரியும் இந்தியாவும்
அடுத்து (30.10.2015):
ஐன்ஸ்டின் வழங்கிய பொதுச் சார்பியல் கோட்பாட்டின்
நூற்றாண்டு.
-------------------------------------------------------------------------------------------

திங்கள், 26 அக்டோபர், 2015

மொழிபெயர்ப்பு: (தோழர் நடராசன் கவனத்திற்கு)
--------------------------------------------------------------------------------

It’s a nice idea. It just happens to be untrue. An established structure will change 
you before you can change it. “The unity of the chicken and the roach happens 
in the belly of the chicken.”
அது நல்ல யோசனைதான். ஆனால் அது ஒருநாளும்
உண்மையாக முடியாது. நன்கு நிலைபெற்ற ஒரு அமைப்பை
உங்களால் மாற்ற முடியாது; மாறாக அது உங்களை மாற்றி விடும்.
மீனைக் கோழி கொத்தித் தின்ற பிறகு, கோழியின் வயிற்றில்
மீன் சங்கமம் ஆகிவிடும். கோழியும் மீனும் இவ்விதமாகத்தான் 
ஒன்றுபட முடியும். .
சூடு ஏறிக் கொண்டே போகும் பூமி!
-----------------------------------------------------
புவி வெப்பம் அடைதல் குறித்தும்
2015ஆம் ஆண்டானது  உலக வரலாற்றில் அதிக வெப்பமான
ஆண்டாக இருப்பது குறித்தும்
NEWS 7 தொலைக்காட்சியில்
நியூட்டன் அறிவியல் மன்றம் அளித்த
அறிவியல் விளக்கம்.

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

வானொலியில் அறிவியல் உரை!
நியூட்டன் அறிவியல் மன்றம் நிகழ்த்துகிறது!
------------------------------------------------------------------------------
ஒவ்வொரு நாளும் 5 நிமிட உரை, 5 நாட்கள்!
26.10.2015 முதல் 30.10.2015 வரை.
காலை 7.25 முதல் 7.30 மணி வரை.
-------------------------------------------------------------------------  
சென்னை வானொலி A நிலையம்
Chennai A 416.7 metre/ 720 KHz AM/MW band.
-------------------------------------------------------------------------
பொருள்:
1) ஐன்ஸ்டினின் பொதுச்சார்பியல் கோட்பாட்டின்
நூற்றாண்டு (1915-2015)
2) தேனீ நியூட்ரினோ ஆய்வு மையம் 
3) பித்தகோரஸ் தேற்றம் பிறந்தது எங்கே? 
4) தொலைநோக்கி: கலிலியோ முதல் ஹப்பிள் வரை.
5) பிளாஸ்டிக் சர்ஜரியும் இந்தியாவின் பங்களிப்பும். 
------------------------------------------------------------------------------------------------
முகநூல் பதிவு! இளைஞர் கைது!
------------------------------------------------------------
ஏசு கிறிஸ்துவையும் கிறிஸ்துவ மதத்தையும் விமர்சித்து
முகநூலில் எழுதிய இளைஞர் (27 வயது) மங்களூரில்
கைது செய்யப் பட்டார். பாதிரியார் கொடுத்த புகாரின்
பெயரில் அவர் கைது செய்யப்பட்டார்.


வெள்ளி, 23 அக்டோபர், 2015

எந்த நிலையிலும் இந்த அராஜகத்தை ஏற்க முடியாது!
------------------------------------------------------------------------------------
ஹுசங்கி பிரசாத் என்னும் 23 வயது தலித் இளைஞர் கர்நாடக 
மாநிலம் தாவண்கரே பல்கலைக் கழக மாணவர்.
இவர் கடந்த ஆண்டு (2014) சாதிய முறையைக் கண்டித்து 
ஒரு நூல் எழுதினர். 

இவர் தங்கி இருக்கும் பல்கலை SC/ST விடுதிக்குச் சென்ற சிலர் 
அவரைத் தந்திரமாக வெளியே கூட்டி வந்து அடித்து உதைத்து 
விட்டுச் சென்றனர். இந்து மதத்தைப் பற்றியா இழிவாக 
எழுதுகிறாய் என்று கூறிக்கொண்டே அவரைத் தாக்கி 
உள்ளனர்.

காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் 
குற்றவாளிகளில் ஒருவன் கூடப் பிடிபடவில்லை.

இந்த நாடு வாழத் தகுதியற்ற நாடாக ஆகி வருகிறது.
----------------------------------------------------------------------------------------------


NEWS 7 தொலைக்காட்சியில் விவாதம்!
--------------------------------------------------------------
இவ்வாண்டு 2015 உலகின் வெப்பம் மிகுந்த ஆண்டாக
ஆனது ஏன்? அறிவியல் விவாதம்!
-----------------------------------------------------------------------------------------
23.10.2015 வெள்ளி இரவு 7.30 மணி
-------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்பு!
------------------------------------------------------------------------------------
காரல் மார்க்சும் கிருஷ்ணரும் ஒன்று!
மார்க்சிஸ்டுகளின் புதிய அத்வைதம்!
மார்க்சிஸ்ட்களின் பாலசங்கமும் பாஜகவின் பாலகோகுலமும்! 
----------------------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
------------------------------------------------------------------------------------------------------
1) துவைதம் என்றால் இரண்டு. அத்வைதம் என்றால் இரண்டல்ல
ஒன்று. காரல் மார்க்சும் கிருஷ்ணரும் வேறு வேறு என்றால்,
அது துவைதம். வேறு வேறு அல்ல, இருவரும் ஒருவரே
என்றால் அது அத்வைதம். காரல் மார்க்ஸ் வேறு யாருமல்ல,
அவர் கிருஷ்ணரின் அவதாரமே என்கிறார்கள் மார்க்சிஸ்டுகள்.

2)  ஜன்மாஷ்டமி! இது ஒரு புனிதத் திருநாள். கிருஷ்ணர் பிறந்த
நாள். கிருஷ்ணர் அஷ்டமியில்தானே பிறந்தார்!

3) அப்படியானால் ராமர் என்று பிறந்தார்? விடை
தெரியவில்லையா? உடனே அருகிலுள்ள மார்க்சிஸ்ட்காரரை
அணுகுங்கள். விடை கிடைக்கும்; மார்க்சிய விளக்கமும்
கிடைக்கும்.ராமர் பிறந்ததில் என்ன மார்க்சிய விளக்கம் இருக்கப்
போகிறது என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு
மார்க்சியத்தில் ஆழ்ந்த அறிவு இல்லை என்று அர்த்தம்.

4) தயவு செய்து பாஜக ஆட்களை அணுக வேண்டாம்;
அவர்களுக்கு விடை தெரியாமலும் இருக்கக் கூடும்.

5) கேரளத்தில் இந்த ஆண்டு பாஜகவும் மார்க்சிஸ்டுகளும்
போட்டி போட்டுக் கொண்டு கிருஷ்ண ஜெயந்தியைக்
கொண்டாடினார்கள்.

6) பாஜகவின் சிறுவர்க்கான  அமைப்பு பாலகோகுலம்.
மார்க்சிஸ்டுகளின் சிறுவர் அமைப்பு பாலசங்கம்.
கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடுவதில் இவ்விரு
அமைப்புகளுக்கும் போட்டா போட்டி.

7) கேரளத்தில் கண்ணூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட்கள்
நடத்திய கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலத்தின் ஒரு பகுதியை
வாசகர்கள் படத்தில் காணலாம். படத்தைப் பாருங்கள்!
கிருஷ்ணர் வேடமிட்டு ஒரு குழந்தை ஊர்வலத்தில்
போகிறது. அதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட்கள் காரல்
மார்க்சின் படத்தை ஏந்திப் பிடித்தபடி போகிறார்கள்.

8) முழுக்க நனஞ்சாச்சு, இனிமே முக்காடு எதுக்கு
என்கிறார்கள் மார்க்சிஸ்ட்கள்.

9) பாவம் பாஜக! அடிவயிறு கலங்கிப் போய் நிற்கிறார்கள்.
இதுவரை இந்துத்துவம் அவர்களின் ஏகபோகமாய் இருந்தது.
இப்போது மார்க்சிஸ்டுகள் பங்குக்கு வந்து விட்டார்கள்.
**************************************************************        
கள்ள மௌனம் சாதிக்கும் அருந்ததி ராய்!
-------------------------------------------------------------------
சாகித்ய அகாடமி விருதுகளைத் திருப்பிக் கொடுத்து
வருகிறார்கள் நாடெங்கும் எழுத்தாளர்கள், தமிழகப்
போலி இடதுசாரிகளைத் தவிர.

இது குறித்து அருந்ததி ராய் இதுவரை எந்தக் கருத்தையும்
தெரிவிக்கவில்லை. கட்டுரை எதுவும் எழுதவும் இல்லை.
அவர் மோடி அரசின் கைக்கூலியாக மாறி மாதங்கள்
ஆகி விட்டன.

அருந்ததி ராய் விருதுகளைத் திருப்பிக் கொடுப்பது
குறித்து ஏதேனும் சொல்லி இருந்தால் தெரிவிக்குமாறு
வேண்டுகிறேன்.
------------------------------------------------------------------------------------------------ 

வியாழன், 22 அக்டோபர், 2015

நேத்தாஜி உயிருடன் இருக்கிறாரா?
வைகோவின் மனநிலை பிறழ்வு!
சைபீரியச் சிறையில் நேத்தாஜி மரணம்!
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------------
1) நேத்தாஜி பிறந்தது 1897இல். (23 சனவரி 1897).
உயிருடன் இருந்தால் நேத்தாஜியின் தற்போதைய வயது 
119,(நூற்றிப் பத்தொன்பது வயது)

2) நேத்தாஜியின் சம காலத்தவர், சம வயதுடையவர் எவரும் 
இன்று உயிருடன் இல்லை. இருக்கவும் இயலாது.

3) ஜூலியஸ் சீசர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்றும் 
அவரை புரூட்டஸ் கொல்லவில்லை என்றும் அடுத்து 
வைகோ கூறக்கூடும். மனச்சிதைவு நோயின் (Schizophrenia) 
தீவிர அறிகுறிகள் இவை. 

4) அப்படியானால், நேத்தாஜி விமான விபத்தில் இறந்தார் 
என்ற செய்தி பொய்யா? ஆம். அப்பட்டமான பொய்தான்.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வி அடைந்தபோது,
நேசநாட்டுப் படைகளின் தேடுதல் வேட்டையில் இருந்து 
தப்பிக்கும் பொருட்டு, ஜப்பானிய ராணுவத் தளபதிகளும் 
நேத்தாஜியும் கலந்து ஆலோசித்துக் கூறிய பொய். இதன் 
மூலம் இங்கிலாந்துப் படைகளின் கவனத்தைத் திசை 
திருப்ப முடிந்தது.

5) அப்படியானால் நேத்தாஜியின் கதை என்ன?
ஜப்பான் ராணுவத்தினர் நேசப் படைகளிடம் சரண் அடைந்தனர்.
ரஷ்யாவின் உதவியைப் பெறலாம் என்ற எண்ணத்துடன்,
நேத்தாஜி, அன்று ரஷ்யாவின் ஆதிக்கத்தில் இருந்த 
மஞ்சூரியாவுக்குச் சென்றார். அங்கு ரஷ்யப் படைகளால் 
கைது செய்யப் பட்டார். சைபீரியாவில் சிறை வைக்கப் 
பட்டார்.  சிறை பிடிக்கப் பட்ட பாசிஸ்டுகளுக்கு சோவியத் 
அரசு மரண தண்டனை அளித்தது. நேத்தாஜிக்கும் மரண 
தண்டனை வழங்கப் பட்டது.

6) நேருவின் தங்கை விஜயலட்சுமி பண்டிட் ரஷ்யா சென்று 
இருந்தபோது, நேத்தாஜியை அவர் சிறையிருந்த அறையின் 
துவாரம் வழியே பார்த்தார். இதை விஜயலட்சுமி பதிவு 
செய்திருக்கிறார். 

7) நேத்தாஜி நம்மைப் பொறுத்த மட்டில் மாபெரும் தேச பக்தர்.
ஆனால், உலகின் பார்வையில் அவர் ஒரு கொடிய பாசிஸ்ட்.
எனவே, மற்ற பாசிஸ்டுகளுக்கு என்ன முடிவு ஏற்பட்டதோ 
அதை நேத்தாஜியும் அடைந்தார். இவை எல்லாம் நேருவுக்கு 
நன்றாகத் தெரிந்து இருந்தும், நாட்டு மக்களிடம் நேரு 
உண்மையை மறைத்தார்.        

8) முட்டாள்களின் நாடான இந்தியாவில் எல்லா 
உண்மைகளும் மறைக்கப் படுவது இயற்கையே.
***********************************************************

ராமகோபாலன் எட்டாங்கிளாஸ் பெயில்!
-----------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
------------------------------------------------------------------
விஜயதசமி, ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை ஆகிய
பண்டிகைகள் முடிந்து விட்டன. தமிழ்நாட்டில் இந்தப்
பண்டிகைகள் பெரிய அளவில் என்றுமே கொண்டாடப்
பட்டதில்லை.

இந்தியாவிலேயே நவராத்திரி, விஜயதசமிக் கொண்டாட்டங்கள் 
சிறப்பாக நடக்கும் இடம் எது? மைசூர் என்று சிலர் கூறலாம்.
அது உண்மை அல்ல. கல்கத்தாவில் நடைபெறும் துர்கா 
பூஜைக் கொண்டாட்டங்களே, மிகவும் பகட்டாகவும் 
செழிப்பாகவும் கொண்டாடப் படுகின்றன. இந்தியாவின் 
எந்த மாநிலமும், துர்கா பூசைக் கொண்டாட்டத்தில் 
மேற்கு வங்கத்தையும் கொல்கத்தாவையும் விஞ்ச முடியாது.

அதிலும் துர்கா பூசைக் கொண்டாட்டங்கள்  அவற்றின் 
உச்சத்தைத் தொட்டது மார்க்சிஸ்ட்களின் ஆட்சியில்தான்.
புத்ததேவ் பட்டச்சார்யா முதல்வராக இருந்தபோது 
நடைபெற்ற துர்கா பூசைக் கொண்டாட்டங்களுக்கு 
இந்த உலகில் ஈடு இணை இல்லை.

துர்கா பூஜையின்போது கொல்கத்தாவில் ஒரு சில 
நாட்களாவது இருந்தவர்கள் இந்த உண்மையை எளிதில் 
உணர முடியும்.

துர்காபூசைக் கொண்டாட்டங்களைப் பொறுத்த மட்டில் 
புத்ததேவ் பட்டாச்சார்யா பி.ஹெச்டி (PhD) பட்டம் 
பெறுகிறார்  என்றால், ராமகோபாலன்  எட்டாங்கிளாஸ் 
பெயில் என்ற தகுதியைத்தான் பெறுகிறார்.

ஒருவேளை, புரட்சி கிரட்சி வெற்றி பெறுவதற்காகத்தான் 
துர்கா பூஜை செய்கிறார்களோ மேற்கு வங்க 
மார்க்சிஸ்ட்டுகள்!   

துர்காபூஜா ஜிந்தாபாத்!
இன்குலாப் ஜிந்தாபாத்!!
*****************************************************************88

புதன், 21 அக்டோபர், 2015

அணு ஆயுதப் போர் மூளுமா?
அணு ஆயுதங்களை இந்தியாவுக்கு எதிராகப்
பயன்படுத்துவோம் என்கிறது  பாகிஸ்தான்!
----------------------------------------------------------------------
சத்யம் டி.வி.யில் விவாதம்!
21.10.2015 புதன் இரவு 7 to 8 மணி
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்பு.
************************************************************

செவ்வாய், 20 அக்டோபர், 2015

பேரா அ மார்க்ஸ் வர்ணிக்கும் தோழர் ருக்மாங்கதன் 
ஒருவர் அல்ல. அவரைப் போல் 
ஆயிரம் ருக்மாங்கதன்களை நக்சல்பாரி இயக்கம் 
உருவாக்கியது. சாரு மஜும்தாரின் தலைமையை ஏற்று,
இந்தியா முழுவதும், மாணவர்கள் கல்லூரிப் படிப்பைத் 
துறந்து விட்டுப் புரட்சியில் குதித்தார்கள். மகாத்மா 
காந்திக்குப் பின்னர், சாரு  ஒருவர்தான், நாடு முழுவதும் 
உள்ள மாணவர்களை புரட்சியின்பால் ஈர்த்தவர்.
**
கட்சி கட்டுவது, கட்சியை இயக்குவது ஆகியவற்றில் 
எவருடைய அனுபவமேனும் தேவை என்று கருதுபவர்கள் 
தோழர் ருக்மாங்கதன் போன்ற ஆயிரக் கணக்கான 
தோழர்களிடம் இருந்து, படிப்பினைகள் பெற்றுக் 
கொள்ளட்டும். கட்சி கட்டுதலில் சந்திரகுமாரிடம் இருந்து 
பெறுவதற்கு ஒன்றும் இல்லை.        
தன்  மகன் டேவிட் ஜவஹருக்கு பல்கலைப் 
பதவி பெறுவதற்காக அம்மாவுக்குப் பல்லக்குத் தூக்கிய 
ஒருவரின் தலைமையில் இயங்கும் கட்சியில்
உள்ள தோழர் கட்சி கட்டுதலில் என்ன புதிய அனுபவங்களை 
அடைந்து விட முடியும்? அருள்கூர்ந்து புரட்சிகரப் பணிகளில் 
தங்கள் வாழ்க்கையையும் சுகங்களையும் தொலைத்த 
ஆயிரக் கணக்கான புரட்சியாளர்களை சந்திரகுமாரைப் 
பயன்படுத்தி இழிவு செய்ய வேண்டாம்.
**  
நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது எங்கள் கல்லூரியில் 
தா பா பேச வந்தபோது, அந்தக் கூட்டத்திற்கான அழைப்பிதழில் 
தா பா, ஆசிரியர், மறவர் முரசு என்று குறிப்பிட்டு இருந்ததை 
நாங்கள் அறிவோம். ஒரு பிழைப்புவாதியின் தலைமையில் 
இயங்கி, மொத்தக் கட்சியுமே பிழைப்புவாதக் கட்சியாகிப்
போன பிறகு, அந்தக் கேடுகெட்ட கட்சியில் இயங்கிய 
ஒருவரின் அனுபவம், அவர் நல்லவராக இருந்த போதிலும்,
எவ்விதத்திலும் கோட்பாட்டு ரீதியான பங்களிப்பைத் 
தந்து விடாது.
**
UG party அல்லது semi UG partyயில் களப்பணி ஆற்றிய 
ஒருவரால்தான் கட்சி கட்டுதல், கட்சி இயங்குதல் 
குறித்து கருத்துச் சொல்ல முடியும். அந்த அருகதை 
அவர்களுக்கு மட்டுமே உண்டு.    
ஆர்.எஸ்.எஸ், பாஜகவை இந்துத்துவக் கட்சிகள் 
என்று சொல்வது நியாயம் அல்ல!
நாங்கள்தான் உண்மையான இந்துத்துவக் கட்சி!
மார்க்சிஸ்டுகளின் மனக் குமுறல்!
--------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
-----------------------------------------------------------------------------------------  
இந்தப் படத்தில் உள்ளவரைத் தெரிகிறதா? இவர் இந்தியாவின் 
ஒரு முக்கியமான பதவிக்கு செலெக்ட் ஆகியுள்ளவர்.
கேரளத்தைச் சேர்ந்த இவர் மார்க்சிஸ்ட் கட்சியின் (CPM) 
மாணவர் அமைப்பான SFI (Student Federation of India) அமைப்பில் 
பல முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.

இவர் பெயர் சங்கரன் நம்பூதிரி. வயது 47. சங்கனாச்சேரியில் 
உள்ள NSS இந்துக் கல்லூரியில் மலையாள இலக்கியத்தில் 
பட்டம் பெற்றவர்.

தற்போது, இவர் சபரிமலை ஐயப்பன் கோவிலின் தலைமை
அர்ச்சகராக செலெக்ட் பண்ணப் பட்டுள்ளார். வரும் நவம்பர் 17
முதல் தொடங்கும் ஐயப்பன் சீசனில் இவரே தலைமைப் 
பூசாரியாக இருப்பார்.

இவரின் தனிச் சிறப்பு என்னவெனில், இவர் மேற்கூறிய 
இந்துக் கல்லூரியில் மாணவராக இருக்கும்போதே, 
புரட்சிகர மார்க்சிய மாணவர் சங்கமான SFIயில் பதவி 
வகிக்கும்போதே,  கோவில் அர்ச்சகராக இருந்தவர்.
ஆம், சங்கனாச்சேரி பெருன்னாவில் உள்ள வாசுதேவபுரம் 
கோவிலில் அர்ச்சகராக இருந்தவர்.

ஒரே நேரத்தில் கோவில் அர்ச்சகராகவும் புரட்சிகர SFI 
மாணவர் சங்கத்தில் பொறுப்பாளராகவும் இருப்பது 
மார்க்சிஸ்ட்களால் மட்டுமே முடியும்.

இவரைப் போன்றவர்களுக்கு இருக்கும் ஒரே வருத்தம் 
இதுதான். ஆர்.எஸ்.எஸ், பாஜகவை மட்டும் இந்துத்துவ 
சக்திகள் என்று சொல்கிறார்களே, இது நியாயமா, எங்களை 
அல்லவா சொல்ல வேண்டும்! ஆம், CPM கட்சியே 
உண்மையான இந்துத்துவக் கட்சி!
-------------------------------------------------------------------------------------------------------
போலிக் கம்யூனிஸ்ட்களை முறியடிப்போம்!
மெய்யான  கம்யூனிசத்தை நிலைநாட்டுவோம்!

**********************************************************************
    
   
போப்பாண்டவரை வாத்திகன் நகருக்குச் சென்று சந்தித்த
அன்றைய கேரளா முதல்வர் ஈ கே நாயனார், போப்புக்கு
பகவத் கீதையைப் பரிசளித்தார். இந்த சந்திப்பின்போது
பினராய் விஜயனும் உடன் சென்று இருந்தார். அப்படியானால்
பகவத்கீதையை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க
வேண்டும் என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறுவதில் என்ன தவறு?
இது இந்துத்துவ சக்திகளுடனான  சமரசம் அல்லவா?  
எம்ஜியார்-மோகன்தாஸ்-வால்டர் தேவாரம் ஆகிய மூவரின்
பாசிச ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம் (1977-1985).
திருப்பரங்குன்றத்தில்  வக்கீல் ஐயாத்துரையை போலிஸ் அடித்துத்
துவைக்கிறது. திருப்பத்தூரில் நக்சல்பாரிப் புரட்சியாளர்
தோழர் கண்ணாமணியை (CPMகாரன் காட்டிக் கொடுத்ததால்)
போலிஸ் பிடித்துக் கொன்று விடுகிறது.
**
இந்தக் கொடூரத்தைக் கண்டித்து ஒரு அறிக்கையைத் தயார் செய்து 
அச்சிட்டுக் கொடுக்கும்படி கட்சி கட்டளை இடுகிறது. இன்றுபோல் இணையதள வசதியெல்லாம் அன்று கிடையாது. நூலகத்திற்குச் 
சென்று பல்வேறு நாளிதழ்களைப் படித்து, தகவல்கள் திரட்டி,
ஓர் அறிக்கையைத் தயாரித்து விட்டேன். ஒன்றுக்கு எட்டு (1/8 size,
back and back, 1000 copies) மேற்கு மாம்பலம் அமுதசுரபி அச்சகத்தில் 
கொடுத்து கம்போசிங் ஆகி விட்டது. பிரிண்ட் ஆகுமுன் அச்சக 
மானேஜர் அறிக்கையைப் படித்து அதிர்ச்சி அடைந்து பிரிண்டிங்கை 
நிறுத்தி விட்டார். என்னைக் கூப்பிட்டுத் தகவல் சொன்னார்கள்.
**   
அன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் எந்த அச்சகமும் அச்சடித்து 
தரவில்லை. பல இடங்களில் அலைந்தும் எப்பயனும் இல்லை.
அப்போது என்னிடம் ஒரு சைக்ளோஸ்டைல் கருவி 
இருந்தது. (கையால் இயக்குகிற சிறிய அளவிலானது)
எங்கள் தொழிற்சங்க  அச்சுப் பணிகளுக்காக எங்கள் மாநிலச் 
செயலர் என்னிடம் கொடுத்திருந்த கருவி அது. கடைசியில் 
ஸ்டென்சில் பேப்பர் வாங்கி, கட் பண்ணி, அந்த அறிக்கையை 
அச்சிட்டு கட்சியிடம் கொடுத்தேன்.
**
இந்த அறிக்கை தயாரிப்பு விஷயத்தில், initiatorஉம் நான்தான்.
ultimate authorityயும் நான்தான். எவ்வித உரையாடலும் 
யாருடனும் சாத்தியம் இல்லை. என் அறிக்கையில் தகவல் 
பிழைகளோ கருத்துப் பிழைகளோ இருந்திருந்தாலும் 
அதைத் திருத்த நாதி கிடையாது. அடக்குமுறைக்கு நடுவே 
செயல்படும்போது, உரையாடல் என்பதற்கு சாத்தியமே 
கிடையாது.
**
இது ஒரு மிகச்சிறிய உதாரணம் மட்டுமே. இதைவிடத் 
தீவிரமான விஷயங்களை என்னைப் போல, அவரவர்கள் 
தாங்களே ultimate authorityஆக இருந்து செய்து இருக்கிறார்கள்.
**
அடக்குமுறைக்கு நடுவில் செயல்படுவது, ரகசியக் கட்சி 
அல்லது அரை-ரகசியக் கட்சி போன்ற அமைப்புகளில் 
செயல்படும்போது உரையாடலுக்கு சாத்தியம் இல்லாமல் 
போகிறது. இதுதான் புறநிலை யதார்த்தம் (objective reality)
**
இன்று 2010இல் அல்லது 2015இல், வாட்சப், ஆண்ட்ராய்ட் 
மொபைல், Facebook வசதிகளுடன், வெளிப்படையான 
(open party) ஒரு கட்சியில், அதுவும் ஒரு போலிக் கம்யூனிஸ்ட் 
கட்சியில் இருந்து கொண்டு ஒருவர் ஒரு பகுதியில் 
மேற்கொண்ட நலப்பணி (welfare activity) அனுபவங்களில் 
இருந்து கட்சி கட்டுவதில் படிப்பினைகள் என்று கூறுவதை 
ஏற்க முடியாது. இதெல்லாம் குட்டி முதலாளித்துவ
விடலைகள் தங்கள் சொந்த அகநிலை விருப்பத்தை 
மகத்தான ஆய்வு போலக் கூறுவது சரியல்ல; 
நியாயம் அல்ல. இது எந்நாளும் ஏற்க இயலாத ஒன்று.
**
There are many constraints in an UG party which are inherent in it.
They are not imposed from outside by the leadership. 
The party was not designed so. The circumstances force the party
to be tight.

மக்கள் யுத்தக்குழுவில் இருந்து விலகிய பின்னர் பேரா 
அ மார்க்ஸ் பின்னவீனத்துவாதி ஆனார். அப்போது அவர் 
மா-லெ கட்சிகளின் கட்சி கட்டுதல், இயங்குதல் குறித்து 
பல அவதூறுகளைக் கூறினார். அதைத்தான் தாங்கள் 
தற்போது மீண்டும் கூற முற்படுகிறீர்கள்.                
    
நூலாசிரியர் சந்திரகுமார் என்பவர் பெற்ற அனுபவங்கள்
யாவும் மக்கள் நலப் பணிகள் (welfare activities) என்ற
தலைப்பின்கீழ் வருமேயன்றி, புரட்சிகரக் கட்சி கட்டுதல்
என்ற தலைப்பின்கீழ் வரவே வராது.
His experiences cannot be categorised as social democratic tasks   
தோழர் ஏ.எம்.கே அவர்கள் முழுநேர ஊழியராகத் தலைமறைவு
வாழ்க்கைக்குச் சென்ற பிறகு, அவரின் தலைமையின் கீழ்
இருந்த எல்லாத் தொழிற்சங்கங்களும் குசேலர் வசம் வந்தன.
அவரும் அவற்றைத் திறம்பட நடத்தினார். ஆனால் நெருக்கடி நிலையின்போது, தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு
குசேலர் நெருக்கடி நிலையை ஆதரித்தார். இது தகவலுக்காக.
*
தொழிற்சங்கம் நடத்துவது எப்படி என்று குசேலரிடம் கேட்டுத்
தெளிவு பெறலாம். தலைமறைவுக் கட்சி நடத்துவது எப்படி
என்று அவரிடம் கேட்டுத் தெளிவு பெற இயலாது. இது குறித்து
தெளிவுறுத்த வல்லவர் ஏஎம்கே அவர்களே.   
சுட்டப்படும் நூலாசிரியர்,  கம்யூனிசத்தைக் கைவிட்ட
ஒரு போலிக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியராக இருந்து
கொண்டு, விளிம்புநிலை மக்கள் மத்தியில் செயல்பட்டபோது
பெற்ற அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார் என்ற அளவில்,
(இந்த அளவில் மட்டும்) இந்த நூல் வரவேற்கத் தக்கது.
அவ்வளவே.
**
கட்சி கட்டுதலில் லெனின், மாவோ வகுத்தளித்த
கோட்பாடுகளில், எவ்விதப் போதாமையும் இல்லை.
ஆகவே, சுட்டப்படும் நூலாசிரியர் தம்மை ஒரு
கோட்பாட்டாளராகக் கருதிக்கொண்டு கட்சி கட்டுதல்
பற்றிய அவரது புரிதலை முன்வைப்பாரேயானால்
அது ஏற்கத் தக்கதல்ல. ஒரு போலிக் கம்யூனிஸ்ட்
கட்சியில் பணியாற்றியவர் என்ன புரிதலை அடைந்து
விட முடியும்?
**
எம்ஜியார், தேவாரம்,மோகன்தாஸ் ஆட்சிக்காலத்தில்
தமிழ்நாட்டில் புரட்சிகர இயக்கங்களில் செயல்பட்ட
எவராவது கட்சி கட்டுதல் குறித்த கோட்பாடுகளை
முன்வைப்பாறேயானால் அதைப் பரிசீலிக்கலாம்.
ஆனால், தாங்கள் சுட்டும் நூலாசிரியர், after all,
பூர்ஷ்வா அடிவருடியாகச் சிதைந்து போன ஒரு       
போலிக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர். அவரின்
அனுபவங்கள், ஒரு போலிக் கம்யூனிஸ்ட்டின்
அனுபவங்களே. இதைப் பொதுமைப் படுத்தவோ,
இதில் இருந்து படிப்பினை பெறவோ என்ன இருக்கிறது?
இதை நமது அகநிலை விருப்பம் தீர்மானிப்பது இல்லை.
கொடும் அடக்குமுறைக்கு உள்ளாகும் கட்சி, அல்லது
மூர்க்கமான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் கட்சி
ஆகியவற்றில் மேற்கூறிய கோட்பாடுகளை நடைமுறைப்
படுத்துவதில் பெருஞ்சிக்கல் எழும்.  ஆக, புறநிலை
யதார்த்தம் என்பதற்கு உரிய பங்கை அளிக்காமல்
வெறும் அகநிலை விருப்பத்தை முதன்மைப் படுத்துவது
குட்டி முதலாளித்துவ அதீத தனிமனிதவாத சிந்தனை ஆகும்.
இது ஏற்கத் தக்கதன்று. 
கட்சி கட்டுவதில் உலகிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்
லெனின். இங்கு கட்சி என்பது புரட்சிகரக் கட்சியை மட்டுமே
குறிக்கும். அன்றைய சோவியத் நாட்டின் சமூக-ஜனநாயகக்
கட்சியில் லெனின் என்றுமே (அதாவது புரட்சிக்கு முன்பு)
பெரும்பான்மை பெற்றதில்லை. இது குறித்து 'ஓரடி முன்னால்,
ஈரடி பின்னால்' என்ற நூலில் விளக்கி இருப்பார்.
**
கட்சி கட்டுதலில் லெனின் ஏற்றுக் கொண்ட கோட்பாடு
ஜனநாயக மத்தியத்துவம் (democratic centralism)ஆகும்.
அதாவது, "முடிவெடுக்கும் வரை ஜனநாயகம், முடிவு
எடுத்தபின் மத்தியத்துவம்" என்பதே இக்கோட்பாடு.
**
ஆயினும், ஜனநாயக மத்தியத்துவம் என்ற கோட்பாட்டை
மாவோ முழுவதுமாக ஏற்கவில்லை. எது சரி, எது தப்பு
என்று கட்சியால் முடிவு எடுக்க முடியாத சூழலையும்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சந்தித்தது. இந்தச் சூழ்நிலையில்
"இருவழிப்பாதை" (two line path) என்ற கோட்பாட்டை மாவோ
முன்வைத்தார். கட்சிக்கு முன்னே இருக்கிற இரு வழிகளையும்
கட்சி நடைமுறைப் படுத்துவது; இந்த அனுபவத்தில்
கிடைக்கும் படிப்பினையில் இருந்து எது சரியானது
என்பதைத் தீர்மானிப்பது. இதுதான் மாவோ காட்டிய
இருவழிப்பாதை.
**
இத்தாலியின் கிராம்சி கட்சி கட்டுதலில் குடிமைச்
சமூகத்தின் பங்கை வலியுறுத்துகிறார்.
**
கீழ்த்தஞ்சை மாவட்டத்திலும், ஆந்திரத்தில் தெலுங்கானா
பகுதியிலும் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி (அன்றைய CPI)
பெருமளவில் தலித்துகளைச் சேர்த்து கட்சி கட்டுதலில்
பெரும் வெற்றி பெற்றது.
**
நக்சல்பாரிக் காலத்தில் தருமபுரி பகுதியில்  மக்கள் யுத்தக்
கட்சி, தலித்துகள் மத்தியில் கட்சி கட்டுதலில் பெருவெற்றி
பெற்றது.
**              
தாகூரின் கீதாஞ்சலியை ஏன் ஈ கே நாயனார் பரிசளிக்கவில்லை?
மகாத்மா காந்தியின் சத்திய சோதனையை ஏன் பரிசளிக்கவில்லை?
திருக்குறளை ஏன் பரிசளிக்கவில்லை?
பகவத்கீதை இவற்றை எல்லாம் விட உயர்ந்தது என்று அவர்
கருதியதால்தானே!
1) வேதங்களைப் புகழ்ந்து நம்பூதிரிபாட் நூல் எழுதுகிறார்.
2) ஈ கே நாயனார் பகவத் கீதையை உயர்த்திப் பிடிக்கிறார்
3) சோம்நாத் சட்டர்ஜி பேரப்பிள்ளைகளுக்கு பூணூல் போட்டு
விழா எடுக்கிறார்.
4) பி ராமமூர்த்தி குலக்கல்வித் திட்டத்தை ஒழித்த காமராசரை
எதிர்த்து வேட்பாளரை நிறுத்தி ராஜாஜிக்கு வால்  பிடிக்கிறார்.
5) கேரளத்தில் பல்வேறு கோவில்களின் அறங்காவலர்களாக
மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் உள்ளனர்.
6) இந்துத்துவ மோடியை எதிர்த்து இந்தியா முழுவதும்
எழுத்தாளர்கள் விருதுகளைத் திருப்பிக் கொடுக்கின்றனர்.
ஆனால் தமிழ்நாட்டில் தமுஎகச (CPM அமைப்பு) எழுத்தாளர்கள்
யாரும் விருதைத் திருப்பிக் கொடுக்காமல் மோடியைப்
பாதுகாத்து வருகின்றனர்.
7) இவற்றுக்கெல்லாம் பெயர் என்ன பார்ப்பனீயமா கம்யூனிசமா? 
'வேதங்களின் நாடு' என்ற வேதப்புகழ் மணக்கும் நூலை
எழுதிய மார்க்சிஸ்ட் தலைவர் நம்பூதிரிபாட்டின் சீடர்
அல்லவா நாயனார்! தாய் எட்டடி பாய்ந்ததால் குட்டி
பதினாறு அடி பாயும்தானே.

இரண்டாம் விவேகானந்தர் யார்?
பகவத் கீதை தேசியப் புனித நூலே!
பகவத் கீதையை எதிர்ப்பது மூடத்தனம்!
பெரியாரிய அம்பேத்கரியவாதிகளே திருந்துங்கள்! 
-------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
--------------------------------------------------------------------------------
செப்டம்பர் 11, 1893. இந்த நாள் உலக வரலாற்றில் இடம் பெற்ற நாள்.
இந்த நாளில்தான் விவேகானந்தர் அமெரிக்காவின் சிக்காகோ 
நகரில் கூடிய மதங்களின் உலகப் பாராளுமன்றத்தில் 
(World Parliament of Religions) இந்து மதத்தின் பெருமைகளை 
எடுத்துக் கூறினார்.

104 ஆண்டுகள் கழித்து, விவேகானந்தரைப் போலவே 
இந்து மதத்தின் பெருமையை உலகறியச் செய்தவர் 
மறைந்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைவரும் கேரள மாநில 
முதல்வருமான ஈ கே நாயனார். 1997 ஜூன் 18 அன்று 
வாத்திகன் நகரில் உள்ள போப்பாண்டவரைச் (Pope John Paul II)
சந்தித்து அவருக்கு பகவத் கீதையைப் பரிசளித்தார் 
மார்க்சிஸ்ட் பெருந்தலைவர் தோழர் ஈ கே நாயனார்.

பகவத் கீதை மகத்தான நூல். அது இந்துக்களின் புனித 
நூல் மட்டுமின்றி இந்தியாவின் தேசிய நூலும் ஆகும்.
இந்திய நாகரிகம் பண்பாடு ஆகியவற்றின் அடையாளச் 
சின்னமாகத் திகழும் பகவத் கீதையின் ஆங்கில 
மொழிபெயர்ப்பு நூலை போப்பாண்டவருக்குப் பரிசளித்தார் 
மகத்தான மார்க்சிஸ்ட் தலைவர் தோழர் ஈ கே நாயனார்.
இதன் மூலம் இரண்டாம் விவேகானந்தர் என்ற பெருமையைப் 
பெற்றார் தோழர் நாயனார். 

போப்பாண்டவரைச் சந்தித்தபோது, தோழர் பினராய் விஜயன் 
அவர்களையும் இன்னும் சிலரையும் உடன் அழைத்துச் சென்று 
இருந்தார் தோழர் நாயனார்.

காரல் மார்க்சின் தாஸ் காபிடல் நூலையோ அல்லது லெனின் 
எழுதிய அரசும் புரட்சியும் என்ற புகழ் பெற்ற நூலையோதான்
தோழர் நாயனார் பரிசளிப்பார் என்று இங்குள்ள சிலர் 
அப்பாவித்தனமாக நம்பினார். பாவம் மூடர்கள்! பகவத் 
கீதையின் மகிமை அறியாக் கசடர்கள்.

பைபிளுக்கு அடுத்து அதிகமான உலக மொழிகளில் மொழி 
பெயர்க்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற நூலான திருக்குறளை 
நாயனார் பரிசளித்து இருக்கலாமே என்று சிலர் எண்ணலாம்.
மலையாளியான நாயனார் தமிழ்நூலை ஏன் பரிசளிக்க 
வேண்டும் என்று மார்க்சிஸ்டுகள் உங்களை மடக்கி விடக்கூடும்.

அப்படியானால் மகாத்மா காந்தியின் சத்திய சோதனை 
நூலையோ அல்லது நோபல் பரிசு பெற்ற தாகூரின் 
கீதாஞ்சலியையோ நாயனார் கருதி இருக்கலாமே 
என்றும்கூட சிலர் ஆதங்கம் அடையலாம்.
நேருவின் டிஸ்கவரி  ஆஃப் இந்தியா நூலையோ 
குமரன் ஆசான் கவிதைகளையோ புறக்கணித்து விட்டு 
பகவத் கீதையை, ஒரு மதவெறி நூலையா நாயனார் 
போற்றினார் என்றுகூட சிலர் கோபம் அடையலாம்.

"சதுர வர்ணம் மயா சிருஷ்டம்" என்று கூறுகிற நால்  வருண 
முறையை, சாதியை நான்தான் படைத்தேன் என்று கடவுளே 
கூறுகிற புனிதநூல் பகவத் கீதை. அதன் மகிமையை நன்கு 
உணர்ந்த தோழர் நாயனார் அதையே போப்பாண்டவருக்குப் 
பரிசளிக்கத் தகுதி வாய்ந்த நூலாகக் கருதினார் என்பதை 
சராசரி கூமுட்டைகளால் உணர முடியாது. அதற்கு ஆழ்ந்த 
மார்க்சிய அறிவு வேண்டும். அது தோழர் நாயனாரிடம் 
இருந்தது. 

பகவத்கீதை தேசியப் புனித நூலே. பெரியாரிஸ்டுகள்,
அம்பேதக்ரியவாதிகள், திராவிட இயல் சிந்தனையாளர்கள் 
ஆகியோர் இனியாவது திருந்த வேண்டும். ஈ கே நாயனாரைப் 
பார்த்துத் திருந்துங்கள். பகவத் கீதையைப் போற்றுங்கள்!

கோல்வால்கர் ஜிந்தாபாத்! ஹெட்கேவார் ஜிந்தாபாத்!
நாயனார் ஜிந்தாபாத்! பகவத்கீதை ஜிந்தாபாத்!!
அப்படியானால், காரல் மார்க்ஸ்??? அவரைத் தூக்கிப் 
போடுய்யா கக்கூஸ்ல என்கிறார்கள் மார்க்சிஸ்ட்கள்!
**************************************************************     


    

திங்கள், 19 அக்டோபர், 2015

திராவிட இயக்கத்தின் முற்போக்கு எழுத்துக்களைத்
தொடர்ந்து புறக்கணித்த சாகித்ய அகாடமி!
அண்ணா கலைஞர் தென்னரசு படைப்புகள்
பரிசுக்குத் தகுதி உடையவையே!
-------------------------------------------------------------------------------------
சாகித்ய அகாடமி தொடங்கப்பட்ட காலத்திலும் (1954)
அதைத் தொடர்ந்த பத்தாண்டுகளிலும் திராவிட இயக்க
எழுத்தாளர்கள் இலக்கியத் துறையில் தீவிரமான
செல்வாக்குச் செலுத்தி வந்தனர். திராவிட இயல்
எழுத்தாளர்கள் பலர் இருப்பினும், சிறப்பாக மூவரைக்
குறிப்பிடலாம். அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி,
எஸ்.எஸ்.தென்னரசு ஆகியோரே அம்மூவர்.

இருப்பினும் சாகித்ய அகாடமி இம்மூவரின்பால்
தீண்டாமையையே கடைப்பிடித்தது.  அண்ணாவின்
சிறுகதைகள், பார்வதி பி.ஏ போன்ற நாவல்கள் மிகப்
பெரும் முற்போக்குப் படைப்புக்கள்.

கலைஞரின் ரோமாபுரிப் பாண்டியன், குறளோவியம்,
சங்க இலக்கியத் தங்க வரிகள், சிலப்பதிகார நாடக காப்பியம்
ஆகியன சிறந்த இலக்கியப் படைப்புகளே. இவற்றில் சாகித்ய
அகாடமி இலக்கணப்படி,  மூலநூல் என்ற வகையில்
ரோமாபுரிப் பாண்டியன் பரிசுக்கு உரியதே.

அண்ணா கலைஞரின் படைப்புக்கள் மிகப்பெரும்
வாசகர்களைச் சென்று அடைந்தவை.(Highest Reach).
தம் முற்போக்கு உள்ளடக்கத்தாலும் சமூக சீர்திருத்தக்
கருத்துக்களாலும் மொத்தத் தமிழ்ச் சமூகத்தையும்
முன்னோக்கி நகர்த்தியவை. பிற்போக்கான விழுமியங்கள்,
மூடநம்பிக்கைகள்  ஆகியவற்றைத் தாக்கித் தகர்த்தவை.
கலை மக்களுக்காகவே (Art for peoples sake) என்ற மார்க்சியக்
கோட்பாட்டின்படி, இவை மக்கள் இலக்கியங்கள்.

ஆயினும் அண்ணா  கலைஞரின் படைப்புகள் சாகித்ய
அகாடமியின் பிற்போக்குக் கொள்கை காரணமாக
பரிசுக்கு உரியவையாக ஏற்கப் படவில்லை.

கவிஞர் கண்ணதாசனின் சேரமான் காதலிக்கு சாகித்ய
அகாடமி பரிசு வழங்கியது. ஆனால் அண்ணா கலைஞரின்
படைப்புகள் புறக்கணிக்கப் பட்டன என்பது சாகித்ய
அகாடமியின் பிற்போக்குச் சார்பைக் காட்டும்.

நயன்தார செகல் தமது ஆங்கில நாவலுக்காகப் பரிசு
பெற்றார். அந்த ஆங்கில நாவலை அதிகபட்சம் போனால்
ஒரு ஐம்பது பேர் மட்டுமே படித்திருக்கக் கூடும். இதுவே
மிகத் தாராளமான ஒரு மதிப்பீடு (liberal estimate).
வாசகர்களால் சீந்தப்படாத நாவலுக்கெல்லாம் விழுந்து
விழுந்து பரிசு கொடுக்கும் அகாடமி, லட்சக் கணக்கான
வாசகர்களால் படிக்கப்பட்டு, அவர்களின் சிந்தனையைச்
செம்மை செய்த அண்ணா கலைஞரின்  படைப்புகளை
ஒதுக்கியது அப்பட்டமான பிற்போக்குத்தனமே.

அண்ணா கலைஞருக்கு  மட்டுமல்ல, படைப்பாற்றல் மிக்க
நா பார்த்தசாரதிக்கும் அகாடமி பரிசு வழங்கவில்லை.
நாபாவின் குறிஞ்சி மலர்  இன்றும் போற்றப்படும்
படைப்பு. ஜெகசிற்பியனின் ஜீவகீதம் என்ற சமூக
நாவலும் ஆலவாய் அழகன் என்ற வரலாற்று நாவலும்
சிறந்த படைப்புகளே. ஆயினும் அகாடமியால்
புறக்கணிக்கப் பட்டவை.

தி ஜானகிராமன் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில்
ஒருவர். அவரைத் தொடர்ந்து புறக்கணித்த அகாடமி
இறுதியில் வேறு வழியில்லாமல் அவரின் சக்தி வைத்தியம்
என்ற நூலுக்குப் பரிசு வழங்கியது. இவாறு அகாடமியால்
புறக்கணிக்கப் பட்ட படைப்புகளை எழுதப் புகுந்தால்
அது மிகவும் நீண்டுவிடும்.

இன்று அகாடமிக்கு எதிராக எழுந்து வரும் தொடர்ந்த
எதிர்ப்புகளின் மூலக் காரணிகளில் ஒன்றாக, அகாடமியின்
கடந்தகாலப் புறக்கணிப்புகள் இருக்கிறது என்ற
உண்மையையும் நாம் பார்க்கத் தவறக் கூடாது.
***********************************************************    
   
https://www.youtube.com/watch?v=glQ2NrnDHWc
சர்வதேச அளவில் 150 நாடுகள், இந்திய எழுத்தாளர்களின்
விருதைத் திருப்பிக் கொடுக்கும் போராட்டத்தை ஆதரிக்கின்றன.
ஆனால், இந்த மகத்தான போராட்டத்தில், CPI கட்சியின்
எழுத்தாளர்கள் எவரும் இதுவரை திருப்பிக் கொடுக்கவில்லை.
CPI  கட்சி எழுத்தாளர்களுக்கு என்று சங்கம்
நடத்தும் கட்சி. கலை இலக்கியப் பெருமன்றம் என்பது
அச்சங்கத்தின் பெயர். பொன்னீலன் என்பவர் விருது பெற்ற
எழுத்தாளர். இவர்களை விருதுகளைத் திருப்பிக் கொடுக்கச்
சொல்லி உத்தரவு போடுங்கள் முத்தரசன் அவர்களே.
இல்லையேல் நீங்கள் ஒரு மோடி அடிவருடி என்று பொருள்.

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

மூன்றாவது பொது அறிவுக் கேள்வி!
யார் அந்த முதல்வர்? பகவத் கீதை உபாசகர் யார்?
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------
இந்தியாவில் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்த
ஒரு தலைவர் வாத்திகன் நகருக்குச் சென்று போப்பாண்டவரைச்
(Pope John Paul II) சந்தித்தார். 18 ஜூன் 1997 அன்று நடந்த
இச்சந்திப்பின்போது, அந்தத் தலைவர் போப்பாண்டவருக்கு,
இந்தியப் பண்பாடு மற்றும் நாகரிகத்தின் சின்னமான
பகவத் கீதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலைப்
பரிசளித்தார். (பகவத் கீதை சமஸ்கிருதத்தில் உள்ளது).

கேள்வி: போப்பாண்டவருக்கு பகவத் கீதையைப் பரிசளித்த
அந்த மாநில முதல்வர் யார்?
பின்வரும் விருப்பங்களில் இருந்து சரியான விடையைத்
தேர்ந்தெடுக்கவும்.

a) நாராயண் தத் திவாரி (உ.பி முதல்வர்)
b) சிவாஜிராவ் பட்டீல் நிலங்கேக்கர் (மராட்டிய முதல்வர்)
c) ராமச்சந்திர மேனன் (கேரள மன்னிக்கவும் தமிழக முதல்வர்)
d) நரேந்திர மோடி (குஜராத் முதல்வர்)
e) இவர்களில் எவரும் இல்லை.
**********************************************************************  

சிவப்பு இந்துத்துவமும் காவி இந்துத்துவமும் சமம்
என்பதற்கு இந்த நிகழ்வு நல்லதொரு உதாரணம்.
ராஜாஜி = காவி இந்துத்துவம்
ராமமூர்த்தி = சிவப்பு இந்துத்துவம். 
தெலுங்கரான நரசிம்மராவ் பிரதமர் ஆகிறார். அப்போது அவர்
நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. எனவே நந்தியால்
தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து
தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடவில்லை. ஒரு தெலுங்கர்
பிரதமர் ஆகும்போது, அதற்கு எதிராக இருக்கக் கூடாது
என்ற இன உணர்வுடன் தெலுங்கு தேசம் கட்சி செயல்பட்டது.
ஆனால் பார்ப்பன ராமமூர்த்தியோ தமிழரான காமராசர்
முதல்வர் ஆவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேட்பாளரை
நிறுத்தினார். 

சனி, 17 அக்டோபர், 2015

இரண்டாம் குல்லுக பட்டர் கம்யூனிஸ்ட் தலைவர்
ராமமூர்த்தியே! 
-------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
-----------------------------------------------------------------------------------
தந்தை பெரியாரின் போராட்டத்தால் குலக்கல்வியைக் 
கொண்டு வந்த குல்லுக பட்டர் ராஜாஜி முதல்வர் பதவியில் 
இருந்து விலகினார். காமராசர் முதல்வர் ஆகிறார். இது
நிகழ்ந்தது ஏப்ரல் 1954இல்.

முதல்வராகும்போது காமராசர் ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்ற
உறுப்பினராக இருந்தார். முதல்வர் ஆகிவிட்ட படியால்,
தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும். அதற்காக,
குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் (1954)
போட்டியிட்டார். 

காமராசரை எதிர்த்து திமுக போட்டியிடாது என்று அறிஞர்
அண்ணா அறிவித்தார். திமுகவின் பரம வைரி காங்கிரஸ்
என்றபோதிலும், குலக்கல்வித் திட்டத்தை முடிவுக்குக்
கொண்டுவர இருக்கும் காமராசரை எதிர்த்து திமுக
போட்டியிடாது என்று அறிஞர் அண்ணா மக்கள் நலன்
கருதி முடிவெடுத்தார்.

அறிஞர் அண்ணாவின் முடிவு ராஜாஜிக்குப் பெரும்
அதிர்ச்சியாக அமைந்தது. எப்படியும் காமராசரை எதிர்த்துப்
போட்டியிட வேண்டும் என்றும் காமராசருக்கு கடும்
எதிர்ப்பு தமிழ்நாட்டில் இருக்கிறது என்று நேருவுக்குப்
புரிய வைக்க வேண்டும் என்றும் ராஜாஜி எண்ணினார்.

ராஜாஜிக்கு உள்ள சிக்கல் என்னவெனில், இருவருமே
(ராஜாஜியும் காமராசரும்) காங்கிரஸ் கட்சியினர். எனவே
காங்கிரஸ் வேட்பாளரான காமராசரை எதிர்த்து
ராஜாஜியால் வேட்பாளரை நிறுத்த முடியாது. காங்கிரசைக்
கடுமையாக எதிர்த்து வந்த திமுகவோ போட்டியிடவில்லை.

இந்நிலையில் ராஜாஜி, அன்றைய பிரபல கம்யூனிஸ்ட்
தலைவர் பி ராமமூர்த்தியை நாடினார். ராஜாஜியின்
வேண்டுகோளை ஏற்று, பி ராமமூர்த்தி காமராசரை
எதிர்த்து கம்யூனிஸ்ட் வேட்பாளரை நிறுத்தினார்.
குலக்கல்வித் திட்டத்தை மறைமுகமாக ஆதரித்த
பி ராமமூர்த்தியும் காமராசர் முதல்வர் ஆவதை
விரும்பவில்லை. எனவே ராஜாஜியின் ஆசியுடன்
கம்யூனிஸ்ட் வேட்பாளர் காமராசரை எதிர்த்துப்
போட்டியிட்டார். திமுகவினர் முழுவதும் காமராசரை
ஆதரித்து வாக்களித்தனர். காமராசர் வென்றார்.

ராமமூர்த்தி-ராஜாஜி கூட்டுச் சதி அறிஞர் அண்ணாவால்
முறியடிக்கப் பட்டது. வெற்றி பெற்ற காமராசர்
குலக்கல்வித் திட்டத்தை குப்பையில் வீசி எறிந்தார்.

(இந்த பி ராமமூர்த்தி பின்னாளில் மார்க்சிஸ்ட் கட்சியில்
(CPM) சேர்ந்தார். இந்த நிகழ்வு நடக்கும்போது கம்யூனிஸ்ட்
கட்சி பிளவுபடாத கட்சியாக இருந்தது. 1962 இந்திய-சீனப்
போருக்குப் பின்னர் 1964இல் கம்யூனிஸ்ட் கட்சி
உடைந்து மார்க்சிஸ்ட் கட்சி தோன்றியபோது, ராமமூர்த்தி
மார்க்சிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில்
ஒருவர் ஆனார்.)

இந்த நிகழ்வைத் தொடர்ந்து திக, திமுக கட்சிகளின்
மேடைகளில் ராமமூர்த்தியை இரண்டாம் குல்லுக பட்டர்
என்று வர்ணித்து பேச்சாளர்கள் பேசினார். அதை மக்களும்
ஏற்றுக் கொண்டனர். அதுமுதல் பி ராமமூர்த்தி இரண்டாம்
குல்லுக பட்டர் என்று அழைக்கப் படுகிறார்.

தெலுங்கரான நரசிம்மராவ் பிரதமர் ஆகிறார். அப்போது அவர்
நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. எனவே நந்தியால்
தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து
தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடவில்லை. ஒரு தெலுங்கர்
பிரதமர் ஆகும்போது, அதற்கு எதிராக இருக்கக் கூடாது
என்ற இன உணர்வுடன் தெலுங்கு தேசம் கட்சி செயல்பட்டது.
ஆனால் பார்ப்பன ராமமூர்த்தியோ தமிழரான காமராசர்
முதல்வர் ஆவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேட்பாளரை
நிறுத்தினார். எனவே அவர் இரண்டாம் குல்லுக பட்டர் ஆனார்.
***************************************************************** 
   

இந்தியாவிலேயே எழுத்தாளர்களுக்கு என்று தனிச்சங்கம்
வைத்து இருப்பவர்கள் CPI, CPM கட்சிகளே. அறுக்க மாட்டாதவன்
இடுப்பில் அம்பத்தெட்டு அரிவாள் என்பதுபோல, போராடாத
இவர்களுக்கு சங்கம் ஒரு கேடா? 
தமிழ்நாட்டின் அவமானங்களாய் இடதுசாரிகள்!
--------------------------------------------------------------------------
சோற்றால் அடித்த பிண்டங்களாகவும்
சுரணையற்ற ஜடங்களாகவும்
தமிழ்நாட்டின் அவமானங்களாகவும் உள்ள
போலி இடதுசாரி எழுத்தாளர்களின்
முகத்தில் காரி உமிழும் 17 வயதுச் சிறுமி!
கணிகைக்குப் பிறந்த போலி இடதுசாரிகளே,
இனியாவது திருந்துங்கள்.   
ஆக மொத்தத்தில்,
கல்புர்கி 30 ஆக் 2015 சண்டே
hindi writer uday prakash was first to return on 4 sep.
nayantara shegal and vajpayee returned after a month oct 1st week
venkatesan whole tmer wrote only one novel
ref malan katturai
ஆண்டுதோறும் மொழிபெயர்ப்பு விருது 24 மொழிகளில்
(ஒரு மொழிக்கு ஒரு விருது என்ற வீதத்தில்)  
(13) மொழிபெயர்ப்புக்கான விருது -
------------------------------------------------
மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கும் அகாடமி விருது
வழங்குகிறது. இவ்விருது 1989இல் நிறுவப்பட்டது.
பரிசு ரூ 50000 (ரூ ஐம்பதாயிரம்).  அங்கீகரிக்கப்பட்ட
24 மொழிகளிலும் பரிசு வழங்கப் படுகிறது.  
உள் மர்மம் என்ன?
-------------------------------
தமிழக இடதுசாரி எழுத்தாள முர்ர்ப்ப்போக்குகள்
 விருதுகளைத் திருப்பிக் கொடுக்காமல்
அடம் பிடிப்பதன் உள் மர்மம் என்ன?
அந்தரங்க ரகசியங்களை அம்பலப் படுத்தும் கட்டுரை
இன்று (17.10.2015 சனி) மாலை வெளியிடப்படும்.

காலை ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சிக்குச் சென்று வந்த பின்னர்
வெளியிடுகிறோம்.
-------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 16 அக்டோபர், 2015

1) ஆண்டுதோறும் 24 மொழிகளில் விருது (ஒரு மொழிக்கு ஒரு விருது வீதம்)
2) ஆண்டுதோறும் பாஷா சம்மன் விருது 3 அல்லது 4 மொழிகளுக்கு மட்டும்.
3) ஆண்டுதோறும் யுவ புரஸ்கார் விருது (24 மொழிகளுக்கும்)
(ஒரு மொழிக்கு ஒரு விருது)
4) ஆண்டுதோறும் பால புரஸ்கார் விருது  (24 மொழிகளுக்கும்) 
(ஒரு மொழிக்கு ஒரு விருது)
5) எந்த மொழியிலாவது தகுதி வாய்ந்த படைப்புகள்
இல்லாவிட்டால் அந்த மொழிக்கு வழங்கப்பட மாட்டாது.
தெரிந்து கொள்வோம் சாகித்ய அகாடமி பற்றி!
போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக!
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------------------------
1) நேரு பிரதமராக இருந்தபோது, 1954 மார்ச் 12இல் 
சாகித்ய அகாடமி நிறுவப் பட்டது.
2) இதன் முதல் தலைவராக நேரு இருந்தார்.

3) இந்திய இலக்கியத் துறையின் மிக உயர்ந்த நிறுவனம் இது.
இந்திய இலக்கியத்தை உலகெங்கும் பரப்புவது இதன் நோக்கம்.
4) 1955 முதல் பரிசுகள் வழங்கப்படத் தொடங்கின.

5) ஆரம்பத்தில் பரிசுத் தொகை ரூ 5000 (ரூ ஐந்தாயிரம்).
தற்போது, 2009 முதல் ரூ ஒரு லட்சம்.
6) 24 இந்திய மொழிகளில் பரிசு வழங்கப் படுகிறது.
ஆரம்பத்தில் அதிகமான மக்கள் பேசும் மொழிகளுக்கு 
மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது போடோ (அசாம்) மொழி,
சந்தால் மொழி ஆகிய மொழிகளுக்கும் பரிசு வழங்கப் படுகிறது.

7) 1960 முதல் இந்திய மொழிகள் தவிர, ஆங்கிலத்துக்கும் 
பரிசு வழங்கப் படுகிறது. ஆங்கிலத்தில் முதன் முதலாகப் 
பரிசு பெற்றவர் ஆர் கே நாராயணன். இவரின் The Guide 
நாவல் பரிசு பெற்றது. (தற்போது விருதைத் திருப்பிக் 
கொடுத்த நயன்தாரா செகல் ஆங்கில மொழிக்கான 
விருது பெற்றவர்).

8) இக்கட்டுரை ஆசிரியர், கல்லூரியில் படித்தபோது,
பட்டப் படிப்பில்  PROSE பகுதியில் ஆர் கே நாராயணனின் 
The Guide நாவல் பாடமாக இருந்தது. சாகித்ய அகாடமி 
விருது பெற்ற நாவல் இது என்றும் சாகித்ய அகாடமி 
என்றால் என்ன என்றும் எங்களின் ஆங்கிலப் பேராசிரியர் 
ஆர் பாலசுப்பிரமணியன் கற்பித்தார். அவர் கற்பித்த
செய்திகளே இக்கட்டுரைக்கு அடிப்படையாக அமைகின்றன.

9) அகாடமி வழங்கும் விருதுகள் யாவும் வருடாந்திர 
விருதுகளே. (annual awards)
10) 1996 இல் பாஷா சம்மன் ( Basha Samman) விருது 
தொடங்கப் பட்டது. ஆண்டுதோறும் மூன்று அல்லது 
நான்கு மொழிகளில் இவ்விருது வழங்கப் படும். இங்கு 
பாஷா என்பது மொழி என்று பொருள்படும். இது ஏதோ 
ஒரு இசுலாமிய அறிஞரின் பெயர் என்று நினைத்தல்
வேண்டாம். இவ்விருதின் பரிசுத்தொகை ரூ ஒரு லட்சம்.    

11) 35 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு யுவ புரஸ்கார் விருது 
வழங்கப் படுகிறது. 2011இல் இவ்விருது நிறுவப் பட்டது. இதன் 
பரிசுத் தொகை ரூ 50000 (ரூ ஐம்பதாயிரம்) 
12) குழந்தை இலக்கியத்திற்காக பால சாகித்ய புரஸ்கார் 
விருது வழங்கப் படுகிறது. இவ்விருது 2010இல் நிறுவப் 
பட்டது. பரிசுத் தொகை ரூ 50000 (ரூ ஐம்பதாயிரம்) 
*************************************************************************

ஆஸ்கார் விருதை வாங்க மறுத்த மார்லன் பிராண்டோ!
---------------------------------------------------------------------------------------
இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1964இல் வாங்க 
மறுத்தார் பிரெஞ்சு மார்க்சிய அறிஞர் ஜீன் பால் சார்த்தர்.
இதை முன்பே கூறி இருந்தோம்.

1973இல் ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ, தமக்கு 
வழங்கப்பட்ட சிறந்த நடிகர் விருதை ஏற்க மறுத்தார்.
God Father என்ற படத்தில் அவரின் சிறந்த நடிப்புக்காக 
இந்த விருது வழங்கப் பட்டது.

அமெரிக்கப் பழங்குடிகளை அரசு நடத்தும் விதம் குறித்து 
தம் கண்டனத்தைத் தெரிவிக்கவே மார்லன் பிராண்டோ 
விருதை மறுத்தார்.

விருதை வீசி எரியும் எழுத்தாளர்களைக் கேலியும் 
கிண்டலும் செய்யும் CPI, CPM கட்சிகளின், போலி 
முற்போக்கு எழுத்தாளர்களே, மார்லன் பிராண்டோவைப் 
பாருங்கள். திருந்துங்கள்.   
ஒரு எழுத்தாளரின் படுகொலையும் அதைத் தொடர்ந்து
எழுத்தாளர்களைப் பாதுகாக்கத் துப்பில்லாத சாகித்ய அகாடமியின்
மெத்தனமும் என்ற இது மாதிரியான நிகழ்வுகளை, அருள்கூர்ந்து,
கால் நூற்றாண்டுக்கும் மேலான ஈழ விடுதலைப் போருடன்  
ஒப்பிட வேண்டாம். மற்றப்படி, நீங்கள் கோரும் விளக்கம்
பல நீண்ட கட்டுரைகளில்தான் சாத்தியம். அதற்கான நேரம்
பின்னர் ஒதுக்கப்படும்.
இதில் நான் பதில் சொல்ல என்ன இருக்கிறது?
1983 ஜூலை இனக்கலவரம் முதற்கொண்டு தீவிரமாக
ஈழ ஆதரவு நிலை எடுத்துச் செயல்பட்டவன் நான்.
தோழர் சிவாஜிலிங்கம், செஞ்சோலை துயர நிகழ்வுக்குப்
பிறகு, சில முக்கியமான விடயங்களை நிறைவேற்ற
சென்னையில் முனைந்தபோது, அவருக்கு அவர் கோரிய
விடயங்களை நிறைவேற்றித் தந்தவன் நான். நிற்க.
**
நான்காம் கட்ட ஈழப்போரின் போது, ஈழத் தமிழரைக்
காக்கக் கோரி, தமிழ்நாடு பெரும் அழுத்தத்தை மத்திய
அரசுக்குக் கொடுத்தது. ரகுமானும் அவர் பெற்ற ஆஸ்கார்
விருதும் அதைத் திருப்பிக் கொடுப்பதன் மூலமாக
இந்திய அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுப்பதும்  போன்ற
விடயங்களை விட, அதி முக்கியமான விடயங்கள்
அன்று மேற்கொள்ளப் பட்டன.  விடயம் முற்றிப்போய்
நிர்ணயகரமான கட்டத்தை எட்டி விட்டதால்,
விருதுகளைத் திருப்பிக் கொடுத்தல் போன்ற
தொடக்கநிலை நடவடிக்கைகள் அன்று மேற்கொள்ளப்
படவில்லை.
அப்படியானால், ஏன் இதுவரை மார்க்சிஸ்ட் கட்சி எழுத்தாளர்கள்
தாங்கள் பெற்ற விருதுகளைத் திருப்பிக் கொடுக்கவில்லை?
ஊருக்குத்தான் உபதேசமா?
தீவிர வலதுசாரி எழுத்தாளரான திரு ஜெயமோகனை நாங்கள்
ஏற்கவில்லை. அவரின் கருத்துக்கள் முறியடிக்கப்பட
வேண்டியவை என்பதால் அவற்றின் திவால் தன்மையை
(bankrupt ideas) நாங்கள் அம்பலப் படுத்தி வருகிறோம். ஆனால்,
தங்களின் பதிவுகளில் பொதுவாகவும், இந்தப் பதிவில்
குறிப்பாகவும், அவர் மீதான தங்களின் காழ்ப்புணர்வு மிக்க
வசைதான் வெளிப் படுகிறது. காத்திரமான எதிர்வினை
எதுவும் அவரின் கருத்துக்கள் குறித்து தாங்கள் ஆற்றவில்லை
என்பதை வருத்தத்துடன் சுட்டுகிறோம்.
**
மார்க்சிஸ்ட் தொழிற்சங்கவாதி எப்படி சிந்திப்பான் என்று
இவருக்கு எப்படித் தெரியும் என்ற உங்களின் கேள்வி
அறியாமையின் பாற்பட்டது என்பதை வருத்தத்துடன்
சுட்டிக் காட்டுகிறோம். தோழர் ஜெயமோகன் எங்களுடன்
BSNL நிறுவனத்தில் பணியாற்றியவர். INTUC, BMS ஆகிய
சங்கங்களை இகழ்ச்சியுடன் நிராகரித்து விட்டு, மார்க்சியச்
சங்கமான எங்கள் NFTE (National Federation of Telecom Employees)
சங்கத்தில் சேர்ந்தார். எங்கள் தலைவர் தோழர் ஒ பி குப்தா
அவர்களின் தலைமையை ஏற்றுச் செயல்பட்டவர்.
NFTE சங்கத்தில் கிளை மற்றும் மாவட்டச் சங்கங்களில்
பொறுப்பேற்றுப் பணியாற்றியவர்.
**
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நடந்த வரலாற்றுச் சிறப்பு
மிக்க வேலைநிறுத்தத்தில் (செப் 6,7,8) பங்கேற்காமல்
CPM கட்சியின் ஆதரவாளர்கள் கருங்காலித்தனம் செய்தபோது,
அதை உறுதியுடன் எதிர்கொண்டு முறியடித்ததில் தோழர்
ஜெயமோகன் அவர்களுக்கும் சிறப்புமிக்க பங்கு உண்டு.
தோழர் ஜெயமோகன் எங்களின் NFTE சங்கத்தில், இன்றும்
நினைவுகூரப் படுகிற ஒரு தொழிற்சங்க முன்னோடி.
**
எனவே அவரால்  ஒரு மார்க்சிஸ்ட் தொழிற்சங்கவாதி
எப்படிச் சிந்திப்பான் என்று சொல்ல முடியும்.
காரணம் அனுபவம்.
**
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.     
    
இந்தப் போராட்டத்தின் தொடக்கமாக அமைந்தது கர்நாடக
எழுத்தாளர் கல்புர்கி என்பவரின் படுகொலை. 86 வயதான
கல்புர்கி சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர். இவர்
 பல்கலைக் கழகத் துணைவேந்தராகவும் இருந்தவர்.
இன்னும் சொல்லப் போனால், இவர் ஒரு நாத்திகர் அல்லர்.
மாறாக, இந்து மத சீர்திருத்தவாதி.
**
இவரின் படுகொலையை சாகித்ய அகாடமி கண்டிக்கவில்லை.
சாகித்ய அகாடமி என்பது எழுத்தாளர்களின் அமைப்பு.
எழுத்தாளர்களின் நலன் பேணும் அமைப்பு. எழுத்தாளர்களின்
உரிமைகளைக் காக்கும் அமைப்பு. இந்த அமைப்பே கல்புர்கியின்
படுகொலையைக் கண்டிக்கவில்லை என்பது நாடெங்கும்
உள்ள எழுத்தாளர்களால் சுட்டிக் காட்டப் பட்டது. ஆனால்,
அதன் பிறகும் சாகித்ய அகாடமி கல்புர்கி கொலையைக்
கண்டிக்கவோ, எழுத்தாளர்களின் உரிமைகளுக்குக் குரல்
கொடுக்கவோ முன்வரவில்லை.
**
இதைக் கண்டித்து ஒவ்வொரு எழுத்தாளராக  விருதுகளைத்
திருப்பிக் கொடுக்க ஆரம்பித்தார்கள். இன்று இப்போராட்டம்
பெரிய ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது.
விருதுகளைத் திருப்பிக் கொடுக்கும் போராட்டம் வலிமை மிக்கது
என்ற உண்மையைக் குறிப்பிட்டமைக்கு நன்றி! ஆனால்,
வலிமை மிக்க இந்தப் போராட்டத்தில், தமிழ்நாட்டு இடதுசாரிகள்
பங்கு பெறவில்லை என்பது நாணத் தக்கது. கலை இலக்கியப்
பெருமன்றம் என்றும் தமுஎகச என்றும் எழுத்தாளர்களுக்குச்
சங்கம் கண்ட இடதுசாரிகள் இந்தப் போராட்டத்தில்
களம் இறங்கவில்லை என்பது வரலாற்றின் இருண்ட
பக்கங்களில் பதிவு செய்யப்படும். இது வருந்தத் தக்கது.
மோடிக்கு எதிராக தென்னிந்திய எழுத்தாளர்கள்
அணி திரண்டு விருதுகளை வீசி எறிகின்றனர்!
ஆனால் தமிழ்நாடு மட்டும் ஒதுங்கி நிற்கிறது!
தமிழக இடதுசாரிகளின் மோடி அடிவருடித்தனம்!
----------------------------------------------------------------------------------
1) வட இந்திய எழுத்தாளர்களைத் தொடர்ந்து கன்னட
எழுத்தாளர்கள் பலரும் தாங்கள் பெற்ற சாகித்ய அகாடமி
விருதுகளைத் திருப்பிக் கொடுத்தனர்.

2) அடுத்து, மலையாள எழுத்தாளர்கள் சாரா, சச்சிதானந்தன்
ஆகியோர் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
3) தற்போது, தெலுங்கு எழுத்தாளர் பூபால் ரெட்டி (வயது 56)
2011இல் பெற்ற விருதைத் திருப்பித் தருகிறார்.

4) கர்நாடகத்தில் பால சாகித்ய விருது பெற்ற ஒரு
பதினேழு வயதுச் சிறுமியான முற்று தீர்த்தஹள்ளி
(ப்ளஸ் டூ மாணவி, ஷிமோகா) என்கிற சிறுமி
விருதைத் திருப்பித் தருகிறார்.

5) ஆனால், தமிழ்நாட்டில், எந்த ஒரு இடதுசாரி எழுத்தாளரும்
இதுவரை விருதைத் திருப்பித் தரவில்லை. தமுஎகச,
கலை இலக்கியப் பெருமன்றம் என்று இரண்டு எழுத்தாளர்
சங்கங்களை நடத்தும் CPI, CPM கட்சிகள் மயான அமைதியில்
இருக்கிறார்கள். அறுக்க மாட்டாதவன் இடுப்பில் அம்பத்தெட்டு
அரிவாள் என்பதைப் போல, போராடத் துணியாத இவர்கள்
அமைப்பு நடத்துவது எதற்காக?  
திரு ரங்கசாமி ராமசாமி அவர்களே,
மோடியை எதிர்ப்பவர்கள் வெளிநாட்டுக்கு ஓடி விடுங்கள் என்று
தாங்கள் சொல்லும் கருத்து ஏற்கனவே பாஜக தலைவர்
கிரிராஜ் சிங் 2014 தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னதுதான்.
நீங்கள் சொன்ன கருத்து உங்களின் அருவருக்கத் தக்க
காவிச் சிந்தனையைக் காட்டுகிறது.
முதல் படத்தில் திமுக தலைவர் ஸ்டாலினிடம்
தங்கள் குறைகளைச் சொல்கிறார்கள் பிராமணர்கள்.
இரண்டாம் படத்தில், CPI தலைவர் D ராஜா மற்றும்
A B பரதனிடம் குதூகலமாக உரையாடுகிறார் மோடி.
முதல் படத்தை விமர்சிப்பவர்கள் இரண்டாம் படத்துக்கு
என்ன பதில் சொல்வார்கள்?
போலிகளின் தோல் உரிக்கப் படுகிறது!
-------------------------------------------------------------------
போலிக் கம்யூனிஸ்ட் எழுத்தாளர்களின் 
முகத்திரையைக் கிழிப்பதற்காக நடைபெறும் 
சிறப்புக் கூடம் சென்னையில் நடைபெறும்!
அம்பேத்கார்-பெரியார் படிப்பு வட்டம் ஏற்பாடு!
---------------------------------------------------------------------------
அக்டோபர் 25, மாலை 5 மணி, பனுவல் அமைப்பு,
திருவான்மியூர், சென்னை 
-------------------------------------------------------------------------------------
வெளி மாநிலங்களைச் சேர்ந்த விருதுகளைத் துறந்த 
எழுத்தாளர்கள் பங்கேற்று CPI,CPM கட்சிகளின் 
எழுத்தாளர்களைத் தோல் உரிக்கிறார்கள்! 
----------------------------------------------------------------------------------
Ambedkar Periyar Study Circle, Chennai
A Discussion on "Writers Returning Awards : New Initiatives Against Intolerance "
Writers from across south India will participate.
Moderated by Prof A.Marx
Date : 25th Oct; Sunday
Time : 5 pm
Venue: Panuval Thiruvanmiyur
We welcome you all!
*******************************************************************************
பாரதிய ஜனதாவில் சேருகிறார் பெருமாள் முருகன்ஜி?!
ஹெச் ராஜா சூசகம்!!
-----------------------------------------------------------------------------------
சர்வதேச அளவில் புகழ் பெற்றவர் பெருமாள் முருகன்!
மாதொருபாகன் என்ற தமது நாவல் மூலமாக கடந்த
ஆண்டு சர்ச்சைக்கு உள்ளானவர்.

இந்தப் பெருமாள் முருகன் விரைவில் பாஜகவில் சேருவார்
என்று பாஜக தேசியத் தலைவர் திரு ஹெச் ராஜா சூசகமாக
தெரிவித்ததாக கமலாலய வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதுல அதிர்ச்சி அடைய என்னங்க இருக்கு? அடுத்த
ஜோ டிக்குரூஸ் பெருமாள் முருகன்ஜி தானே!ஆழிசூழ் உலகு
என்ற நாவலை எழுதிய ஜோ டிக்குரூஸ் என்ற பிரபல
எழுத்தாளர் பாஜகவை ஆதரிக்கவில்லையா?
ஜோ டிக்குரூசைத் தொடர்ந்து பெருமாள் முருகன்ஜியும்
பாஜகவில் சேருவார் என்று நாங்கள் உறுதியாகக்
கூறுகிறோம். இதற்கான ஏற்பாடுகளை ராஜாஜி செய்து
வருகிறார் என்றார் கமலாலய அன்பர்.
( இங்கு ராஜாஜி என்பது ஹெச் ராஜாவைக் குறிக்கும்)

கடந்த வாரம்தான்  பெருமாள் முருகன்ஜி சாகித்ய
அகாடமியின் உயர்ந்த விருதான சமன்வே பாஷா சமன்
என்ற விருதைப் பெற்றார்.

கார்ப்போரேட் எழுத்தாளரான  பெருமாள் முருகன்ஜி
கார்ப்பொரேட் பிரதமரான மோடிஜியை ஆதரிப்பார்
என்றால், இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லைதான்.

ராஜாஜி, முருகன்ஜி, நல்லகண்ணுஜி, ஜெயமோகன்ஜி,
தாபாண்டியன்ஜி, எச்சூரிஜி, மோடிஜி!!!!!!
எல்லா ஜிக்கும் போடுங்கய்யா ஒரு ஜிந்தாபாத்!    
******************************************************************
தமிழ்நாட்டிலேயே எழுத்தாளர்களுக்கு என்று ஒரு வலுவான
அமைப்பைப் பல ஆண்டுகளாக நடத்தி வருபவை CPI, CPM
கட்சிகள் மட்டுமே. கலை இலக்கியப்பெருமன்றம் என்பது
CPI நடத்தும் அமைப்பு. தமுஎகச என்பது CPM நடத்தும் அமைப்பு.
இந்த தமுஎகச அமைப்பின் தலைவராக இருப்பவர் சாகித்ய
அகாடமி விருது பெற்ற சு வெங்கடேசன். இவர் CPM  கட்சியின்
முழுநேர ஊழியர்.இவர் விருதைத் திருப்பிக் கொடுக்கத்
தயாரில்லை.
**
எல்லோரும் திருப்பிக் கொடுக்க வேண்டாம் ஐயா.
யாரேனும் ஒருவர், குறிப்பாக கட்சின் முழுநேர ஊழியராக
இருக்கும் வெங்கடேசன் மட்டுமாவது திருப்பிக் கொடுக்கலாமே
அய்யா.

எழுத்தாளர்கள் எல்லாம் போராடுகிறார்கள். எழுத்தாளர்களுக்கு
என்று தனியாக அமைப்பு வைத்திருக்கும் CPI, CPM கட்சிகள்
போராடாமல் மோடிஜியை ஆதரித்து நிற்கிறார்கள்.
தமுஎகச எழுத்தாளர்களுக்கு சாஹித்ய விருது!
ஹெச் ராஜா  தீவிர முயற்சி!
தமுஎகசக்காரா நம்மவா, அவாள அட்டாக் 
பண்ணாதீங்கோ!  ஹெச் ராஜா உத்தரவு!
------------------------------------------------------------------------------
முன்குறிப்பு: இந்தப் பதிவு 2015 அக்டோபாரில் 
எழுதியது. நாடு முழுவதும் மோடி அரசுக்கு எதிராக 
எழுத்தாளர்கள் சாஹித்ய விருதுகளைத் திருப்பிக் 
கொடுத்த நிலையில் ஹெச் ராஜா  பேசியது.  

"மானங்கெட்ட பயலுக 41 பேரு இதுவரை சாகித்ய அகாடமி 
விருத திருப்பிக் கொடுத்து சரஸ்வதிய அவமானப் படுத்தி 
இருக்கான். தமிழ் நாட்ல கம்யூனிஸ்ட் எழுத்தாளன்தான் 
அதிகமா விருது வாங்கியிருக்கான். கம்யூனிஸ்ட்காரன் 
எவனாவது திருப்பிக் கொடுத்துருவானோ ன்னு  
பயந்துக்கிட்டே இருந்தோம். ஆனா ஒரு கம்யூனிஸ்ட் கூட திருப்பிக் கொடுக்கல.

இதனால  நமக்குத்தான் ஆதாயம். ஆகையினால நம்ம 
ஆள்க்கள் யாரும் கம்யூனிஸ்ட் எழுத்தாளர்கள அட்டாக் 
பண்ணிப் பேசாதீங்கோ! எழுதாதீங்கோ! அவா நம்மவா!
அவா ஒருநாளும் விருத திருப்பிக் கொடுக்க மாட்டா!

அவாள்ள யாருக்காவது ஒரு விருதக்  கொடுத்து 

மடக்கிப் போட்டா என்ன என்று ஒரு ஆலோசனையை 
முன்வைத்தார் அருகில் இருந்த காவி ஒருவர்.

அதுவும் நல்ல யோசன தான். ஆத்தர் பேரு, புக் பேரு
எல்லாத்தயும் எழுதி நான் டெல்லி போறபோது 
குடுங்க என்றார் ஹெச் ராஜா. 
****************************************************************   
பின்குறிப்பு: இந்தப் பதிவைப் படித்தபின் நம்மைத் 
தொடர்பு கொண்ட ஒரு தமுஎகச தோழர், கவிஞர் 
ஆதவன் தீட்சண்யாவுக்கு ஹெச் ராஜா விருது 
வாங்கிக் கொடுப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.  
--------------------------------------------------------------------------------------------------------             
மோடியின் அடிவருடிகளாகப் பிழைப்பு நடத்தும்
தமிழகத்தின் போலி இடதுசாரி எழுத்தாளர்களுக்கு
அமெரிக்க ஏடு  வாஷிங்டன் போஸ்ட் சவுக்கடி!
CPI, CPM போலிக் கம்யூனிஸ்ட் எழுத்தாளர்கள்
இனிமேலாவது திருந்துவார்களா? 

வியாழன், 15 அக்டோபர், 2015

தமிழகத்தின் போலி இடதுசாரி (CPI, CPM) எழுத்தாளர்களின்
பித்தலாட்டத்தின் மீது சூடு போடுகிறார் ஞானி!
இந்தப்  போலி இடதுசாரிகள் மோடியின் அடிவருடிகளே
என்று கண்டனம் செய்கிறார் ஞானி!
காலக்சி இயற்பியல் மன்றம் திறப்பு!
திருவெண்ணெய் நல்லூரில் திருவள்ளுவர் பல்கலைக்
கழகக் கல்லூரியில் முப்பெரும் விழா!
------------------------------------------------------------------------------------------
15.10.2015 அன்று அப்துல் கலாம் பிறந்தநாள்
இயற்பியல் மன்றம் திறப்பு
முதலாண்டு மாணவர்களுக்கு மூத்த மாணவர்கள் வரவேற்பு
ஆகிய முப்பெரும் விழாக்கள் நடைபெற்றன.
நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்றது.

கல்லூரியின் பொறுப்பு முதல்வர் திருமதி நாகலட்சுமி
அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில்,
தோழர் பி இளங்கோ அவர்கள்
பொதுச்சார்பியல் கோட்பாட்டின் நூற்றாண்டு உள்ளிட்ட
பல்வேறு அறிவியல் பொருட்களில் விளக்கவுரை
நிகழ்த்தினார்.
*************************************************************    
அய்யய்யோ! மவுண்ட் ரவி எவ்வளவுதான் இழப்பார்?
வித்யாவதிக்கு எல்லாம் தெரியும்தானே 
சரியான விடை ஈஎம்ஸ் நம்பூதிரிபாட் என்பதே.
சரியான விடை எழுதிய அனைவரையும் பாராட்டுகிறோம்.
அனைவருக்கும் அடுத்த தலையங்க விமர்சனக்
கூட்டத்தின்போது, பெரியார் நூல்கள் பரிசாக வழங்கப்படும்.
சிவப்பு இந்துத்துவம் என்ற ஒன்று இருக்கிறது என்பதற்கு
ஈஎம்ஸ் அவர்களே சாட்சி. 

புதன், 14 அக்டோபர், 2015

CPM கட்சி மிதவாதக் கட்சி என்பதற்கான சான்றுகள்:
---------------------------------------------------------------------------------------
1) தோழர்  ஈ கே நாயனார் போப்பண்டவரைச் சந்தித்தபோது
அவருக்கு பகவத் கீதையை  வழங்கினார். மார்க்சிஸ்ட்
மத்தியக் கமிட்டி உறுப்பினரான அவர், ஒரு சனாதன இந்துவாக
நடந்து கொண்டார்.

2) பேரப்பிள்ளைகளுக்கு பூணூல் போடும் விழாவுக்கு
பத்திரிக்கை அடித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு
விநியோகித்தார் சோம்நாத் சட்டர்ஜி. இவரும் ஒரு CC மெம்பர்.
இந்த நிகழ்வுக்குப் பிறகும் அவர் சபாநாயகராக CPM தலைமையால்
ஆக்கப் பட்டார்.

3) குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்த ராஜாஜி பதவி இழந்து
காமராசர் முதல்வர் ஆகிறார். குடியாத்தம் தொகுதியில்
தேர்தலில் நிற்கிறார். காங்கிரசின் பரம வைரியாக அன்று இருந்த
திமுக காமராசரை ஆதரிக்கிறது; வேட்பாளரை நிறுத்தவில்லை.
ஆனால், ராஜாஜியின் ஆலோசனைப்படி, காமராசரை எதிர்த்து
வேட்பாளரை நிறுத்துகிறார் பி ராமமூர்த்தி. குலக்கல்வித்
திட்டத்தை அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியின் பார்ப்பனத்
தலைவர ராமமூர்த்தி மறைமுகமாக ஆதரித்தார்.
**
இன்னும் வண்டி வண்டியாகச் சொல்லலாம். இவையெல்லாம்
எதைக் காட்டுகின்றன. CPM கட்சி மிதவாத இந்துத்துவக் கட்சி
என்பதையே.
**
ஒரு தலித்துக்குக் கூட மத்தியக் கமிட்டியில் காலம் காலமாக
இடம் கொடுக்காத கட்சி CPM கட்சி. இதை மிதவாத
இந்துத்துவம் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது.
**
அருணன் போன்றவர்களின் நூல்களை நீங்கள் படியுங்கள்.
மறைந்த மார்க்சிய லெனினியப் புரட்சியாளர் தோழியர்
அனுராதா காந்தி எழுதிய "Scripting the change" என்ற நூலை
புரட்சியை நேசிக்கும் இளைஞர்களுக்கு நாங்கள் படிக்கக்
கொடுக்கிறோம். அந்தப் புத்தகம் நிச்சயமாக
குட்டிமுதலாளித்துவ வாசகர்களுக்கு அல்ல.
அவர்களுக்குத்தான் அருணன் இருக்கிறாரே.        
தலைவலி வருகிறது என்றால் தலையை வெட்டி விடு
என்கிறார் மாண்புமிகு.
எல்லோரும் கொதித்துப் பொய் இருக்கிறார்கள் என்பதன் பொருள்
மக்கள் கொதிப்புடன் இருக்கிறார்கள் என்பதே. சுரணை கெட்ட
 இடதுசாரி (CPI, CPM) எழுத்தாளர்களின் செயலற்ற தன்மையைக்
கண்டு மக்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள் என்பதையே
அக்கருத்து சுட்டுகிறது.  
தமுஎகச அமைப்பு சாராம்சத்தில் ஒரு மிதவாத இந்துத்துவ
அமைப்பே என்ற உண்மையைத் தாங்கள் பார்க்க மறுக்கிறீர்கள்
அய்யா. பாஜகவை எதிர்ப்பது மோடியை எதிர்ப்பது என்பது
கண்டிப்பாக ஒரு வரம்பைத் தாண்டக் கூடாது என்பதில்
தமுஎகச மிகத் தெளிவாக இருக்கிறது.
**
அப்படியானால் அவர்களின் வரம்புதான் என்ன? ஒட்டு
விழுகிற அளவுக்கு மட்டும் பாஜக எதிர்ப்பை முன்னெடுத்தால்
போதும்; அதற்கு மேல் மோடிக்கு நெருக்கடி கொடுக்கிற
அளவுக்கு இந்த எதிர்ப்பு போய் விடக் கூடாது என்பதில்
தமுஎகச தெளிவாக இருக்கிறது.
**
இதனால்தான் இவர்கள் மக்களின் நம்பிக்கையைத் தொடர்ந்து
இழந்து வருகிறார்கள். 90 ஆண்டு பாரம்பரியம் உடைய கட்சியான
CPI மொத்தமுள்ள 543 லோக்சபா இடங்களில் ஒரே ஒரு இடம்
மட்டுமே பெற்றுள்ளது.CPM கட்சியோ ஒற்றை இலக்கத்தில்
மட்டுமே   இடங்களைப் பெற்றுள்ளது. இவர்கள் போலிக்
கம்யூனிஸ்ட்கள் என்ற விமர்சனம் மக்களாலும் ஏற்றுக்
கொள்ளப் பட்டு விட்டது.
மோசம் போனார் என்பதன் பொருள் என்ன? மக்களவைத் தேர்தலில்
தோற்றுப்போன வைகோ, மோடியிடம் ராஜ்யசபா எம்.பி பதவி
கேட்டார். எப்படியும் மோடி தருவார் என்று (முட்டாள் தனமாக)
நம்பினார். மோடியோ கிடையாது என்று உறுதியாகத்
தெரிவித்து விட்டார். இதைத்தான் மோசம் போனதாக
மதிமுகவினர் கூறுகின்றனர். மோடி ராஜ்யசபா எம்.பி
பதவி கொடுத்து இருந்தால், வைகோ பாஜக கூட்டணியை
விட்டு வெளியே வந்தே இருக்க மாட்டார். இதுதான் கொள்கைக்
கோமான் வைகோவின் உண்மை முகம்.
பதில் எங்கே?
----------------------
கவிஞர் கேகி தாருவாலா தமது விருதைத்
திருப்பிக் கொடுத்தார். இது குறித்து இன்று (14.10. 2015)
அவர் எழுதிய கடிதம் காண்க!
**
போராட்டம் தொடர்ந்து கொண்டே போகிறது.
தமிழக இடதுசாரி எழுத்தாளர்களே, நீங்கள் எப்போது
திருப்பிக் கொடுக்கப் போகிறீர்கள்?
மக்களின் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்! 
இது ஒரு மிகப்பெரிய நெருக்கடியை அரசுக்குத் தருகிறது.
ஓரிரு நாளில் முடிந்து விடும், ஒன்றிரண்டு பேரோடு
முடிந்து விடும் என்று நினைத்தது அரசு. ஆனால் போராட்டம்
அனுமார் வாழ் நீண்டு கொண்டே போகிறது. சர்வதேச அளவில்,
வெளிநாட்டுப் பத்திரிகைகள் இந்த விஷயத்தால் அரசுக்கு
ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து எழுதுகின்றன.
மார்க்சியத்தை வைத்துப் பிழைப்பு நடத்தும் போலிகள்.
இவர்களை அம்பலப் படுத்தி முறியடிக்காமல் ஒரு அங்குலம் கூட
பாசிச எதிர்ப்பில்-இந்துத்துவ எதிர்ப்பில் முன்னேற முடியாது.
இது சமரசத்துக்கு அப்பாற்பட்ட சமர். போலிக் கம்யூனிஸ்ட்கள்
நம்மிடம் சமரசத்துக்கு வர மாட்டார்கள்.
தோழரே, எதிரியை வியூகம் அமைத்து வீழ்த்த வேண்டும்.
துரோகியை உடனடியாக வீழ்த்தி விட வேண்டும்.
(1) பொது அறிவுக் கேள்வியும் பதிலும்!
சரியான விடைக்குப் பரிசு உண்டு!
------------------------------------------------------------
ரிக் யசுர் சாம அதர்வண வேதங்களின் மகிமையை
விளக்கும் "வேதங்களின் நாடு" என்ற புகழ் பெற்ற
நூலை எழுதியவர்

a) கோல்வால்கர்
b) ஹெட்கேவார்
c) காஞ்சி பரமாச்சார்யாள் சந்திரசேகரர்
d) ஈ எம் எஸ் நம்பூதிரிபாட்
**********************************************************    
இந்துமகா சமுத்திரம் வத்தினாலும்
நாங்க விருதைத் திருப்பித் தர மாட்டோம்.
மோடிஜி மனம் கோண விட மாட்டோம்
என்கிறார்கள் தமிழ்நாட்டு CPI, CPM கட்சிகளின்
எழுத்தாளர்கள்.
  
இதுதான் போலிக் கம்யூனிஸ்ட் எழுத்தாளர்களின்
கொள்கை முழக்கப் பாடல்.
இதுதான் எங்கள் தத்துவம் என்று முழங்கும் 
போலிக் கம்யூனிஸ்ட் எழுத்தாளர்கள்!
-------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
--------------------------------------------------------------------
1) சுகங்களை இழக்காமல் முற்போக்கு பேசுவோம்!
முற்போக்கு என்பது பேசுவதற்கு மட்டுமே.
செயல்படுவதற்கு அல்ல.

2) மோடி எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு இதெல்லாம் 
வீராவேசமாக மேடயில் பேசி முட்டாள் தமிழனை 
ஏமாற்ற மட்டுமே.

3) அப்படியானால் நடைமுறை? இது என்ன கேள்வி தோழர்? 
நம்ம நடைமுறை எப்பவும் ஒண்ணுதான். அது மோடிஜியை 
ஆதரிப்பது.

4) இதுதான் எங்கள் கொள்கை, நடைமுறை, தத்துவம் எல்லாம்.
இந்துமகா சமுத்திரம் வத்தினாலும், நாங்கள் விருதைத் 
திருப்பிக் கொடுக்க மாட்டோம்.

5) தோழரே, அப்படியானால், ஏதாவது சாகும்வரை 
உண்ணாவிரதம் என்று போராட்டம் நடத்தலாமே!
அடப்போங்க தோழர், இதெல்லாம் சரி வராது.
நாங்க அறிக்கை வெளியிடப் போறோம் பாருங்க,
அதில பாருங்க புரட்சிகரமான அறிக்கையா இருக்கும்.
புரட்சி ஓங்குக!
இன்குலாப் ஜிந்தாபாத்!
மோடிஜி ஜிந்தாபாத்! 
***********************************************************************
மோடியின் மானம் சர்வதேச அளவில் சந்தி சிரிக்கிறது.
CPI, CPM போலிக் கம்யூனிஸ்ட்எழுத்தாளர்களின் மானம்
தமிழ்நாட்டில் சந்தி சிரிக்கிறது. 

எங்கே போனார் பெருமாள் முருகன்? மிக உயர்ந்த விருதான
பாஷா சமன் விருதை அவருக்கு சாகித்ய அகாடமி வழங்கி
இருக்கிறது. அவரோ இந்தியா டுடே  இதழின் அட்டைப்
படத்தை அலங்கரிக்கிறார். இவரா மோடி அரசை எதிர்த்து
விருதைத் திருப்பிக் கொடுக்கப் போகிறார்? 
மோடிக்கு மேலும் மேலும் நெருக்கடி!
வங்கப் பெண் எழுத்தாளர் விருதை வீசி எறிகிறார்!
தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக அசிங்கப் படுகிறது!
எங்கே போனார்கள் இடதுசாரிகள்? கம்யூனிஸ்ட்டுகள்?
போலிக் கம்யூனிஸ்ட் எழுத்தாளர்கள்
மோடியின்  அடிவருடிகளே! 
வேதங்களின் நாடு என்ற நூலை எழுதியவர் யார்?
ஹெட்கேவாரா அல்லது நம்பூதிரிபாடா?
ஆர்.எஸ்.எஸ்.சே வியக்கும் வண்ணம் வேதங்களின்
மகிமையை உலகிற்கு உணர்த்த நூல் எழுதிய
ஈ.எம்.எஸ் அவர்களை புரட்சியாளர் என்று
அழைக்கலாமா? அல்லது போலிக் கம்யூனிஸ்ட் என்று
அழைக்கலாம? மக்கள் முடிவு செய்யட்டும்?
மார்க்சியத்தின் வரலாற்றில் கணிசமான பகுதி
போலிகளை எதிர்த்த வரலாறே. கம்யூனிஸ்ட் அறிக்கை
முதலாக பல்வேறு மார்க்சிய இலக்கியங்களில்  இது
காணப்படுகிறது. போலி சோஷலிசத்தை எதிர்த்த மார்க்ஸ்
அதற்கு மாற்றாக விஞ்ஞான சோஷலிசத்தை முன்வைத்தார்.
**
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பார் யாம்கண்டது இல்
என்கிறார் வள்ளுவரும். ஆதி சங்கரரை ஆதரித்து
நூல் எழுதிய இ.எம்.எஸ் நம்பூதிரிபாட்,
குலக்கல்வித் திட்டத்தை ஆதரித்த பி ராமமூர்த்தி,
போப்பாண்டவரைச் சந்தித்தபோது இந்தியப் பண்பாட்டின்
அடையாளம் என்று பகவத்கீதையைப் பரிசளித்த
ஈகே நாயனார், பேரப்பிள்ளைகளுக்கு பூணூல் போட்ட
சோம்நாத் சட்டர்ஜி என்று CPM தலைவர்களின் இந்துத்துவக்
கைங்கரியம் நீள்கிறது. எனவேதான் இவர்களைப் போலிக்
கம்யூனிஸ்ட்கள் என்கிறோம். மக்களும் அதை ஏற்றுக்
கொண்டு விட்டார்கள்.   
நான் என்ன சொல்லஇருக்கிறது? ஓரிரு வரிகளில்
பதில் சொல்ல முடியாது.
போலிக் கம்யூனிஸ்ட்கள் என்பது ஒரு வசை அல்ல.
மாறாக, அது திட்டவட்டமான கொள்கை முடிவு.
CPI, CPM கட்சிகளை அவற்றின் அரசியல் தத்துவ நிலையில்
இருந்து பரிசீலனை செய்து, மார்க்சிய லெனினியப்
புரட்சியாளர்கள் வரையறுத்த வரையறை (Definition).
இவ்வாறு சொல்வது மா-லெ இயக்கத்தால் நீண்ட பல
ஆண்டுகளுக்கு  முன்பே அறிமுகப் படுத்தப்பட்டு
தமிழ்நாட்டில் பெருவழக்காகி விட்டது. 
நாடே கொந்தளிக்கிறது. வெளிநாட்டுப் பத்திரிகைகள்
எல்லாம் மோடி அரசை எதிர்த்து எழுத்தாளர்கள் போர்க்கொடி
என்று செய்தி வெளியிடுகின்றன. மோடிக்கும் பாஜகவுக்கும்
நெருக்கடி அதிகரிக்கிறது. இந்தச் சூழ்நிலையில் தமிழக
இடதுசாரிகளின் பங்கு என்ன? யாராவது விருதைத்
திருப்பிக் கொடுக்க முன்வந்தார்களா? இது மோடி ஆதரவுநிலை
என்பதைத் தவிர வேறு என்ன?
ஹெச் ராஜா கொக்கரிக்கக் கூடாது. அவர் கொக்கரிப்பதற்கு
நாம் இடம் கொடுக்கக் கூடாது. அடங்கிக் கிடந்த ஹெச் ராஜா
போன்றவர்கள் இன்று குதிக்கக் காரணம் என்ன? அவரைக்
குதிக்க விடலாமா? சாகித்ய அக்கடமி விருதுகள்
புனிதமானவை அல்ல. தேவைப்படும்போது வீசி எறிய
வேண்டியவை. அதைக் கட்டிப் பிடித்துக் கொண்டு
முடங்கிக் கிடப்பதால்தானே ஹெச் ராஜா போன்றவர்கள்
கொக்கரிக்க முடிகிறது. 
நான் மோடிஜியிடம் சொல்லி விட்டேன்!
தமிழ்நாட்டில் ஒரு எழுத்தாளர் கூட
விருதைத் திருப்பிக் கொடுக்க மாட்டார்கள்!
ஹெச் ராஜா கொக்கரிப்பு!
-----------------------------------------------------------------------
தமிழ்நாட்லே இடதுசாரி முற்போக்கு என்றெல்லாம்
எழுத்தாளர்களில் யாரும் கெடயாதுங்கிறேன்.
யாரும் விருதைத் திருப்பிக் கொடுக்க மாட்டாங்கன்னு
மோடிஜிட்ட சொல்லிட்டேன்.
மோடிஜி தமிழ்நாட்டைப் பாராட்டிருக்கார் ங்குறேன்.
----இவ்வாறு ஹெச்.ராஜா கொக்கரிக்கிறார்!

தமுஎகச, கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற
அமைப்புகளில் உள்ள கமயூனிஸ்ட் எழுத்தாளர்கள்
ஒருவராவது விருதைத் திருப்பிக் கொடுத்து இருந்தால்
ஹெச் ராஜா இப்படிக் கொக்கரிக்க முடியுமா?        
செருப்பால் அடிக்கிறார் ஞானி!
--------------------------------------------------
முதுகெலும்பு இல்லாத, விருதுகளைத் திருப்பிக்
கொடுக்காமல் அதை ஈனத்தனமாக நியாயப் படுத்திக்
கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் போலி இடதுசாரிகளை
செருப்பைக் கழட்டி அடிக்கிறார் பத்திரிகையாளர் ஞானி! 
ஜெயமோகனை விட பெருமாள் முருகனே மிக்கக் கடுமையாக
எதிர்க்கப்பட வேண்டியவர். ஜெயமோகன் நமக்கு எதிரி.
ஆனால் பெருமாள் முருகனோ கேடுகெட்ட துரோகி.
எதிரியை வியூகம் அமைத்து வீழ்த்த வேண்டும்.
துரோகியை உடனடியாக வீழ்த்த வேண்டும்.  
கவலைப்படவில்லை! கவலைப்பட வேண்டாம்!
------------------------------------------------------------------------------
கேப்டன் செய்திகள் விவாதத்தில் நியூட்டன் அறிவியல் மன்றம்!
-------------------------------------------------------------------------------------------------------
சுசீந்திர குல்கர்னியின் முகத்தில் கருப்புத்தார் பூசி
அசிங்கப் படுத்தி உள்ளனர் சிவசேனைத் தொண்டர்கள்.
இருப்பினும் இது குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம்.

ஏனெனில், இது கோஷ்டிச் சண்டையின் எதிரொலி. மேலும்
குல்கர்னி ஒரு கிரிமினல்.  
பேடிகை வாளாண்மை போலக் கெடும்!
முதுகெலும்பு இல்லாத  தமிழ் இடதுசாரி எழுத்தாளர்களுக்கு
தோழர் வே மதிமாறன் சவுக்கடி! 
அரசூர் தாண்டி உள்ள திருவெண்ணெய்நல்லூர். 
தோழரே, எல்லோரும் கொதித்துப்போய் இருக்கிறார்கள்.
இதில் எவ்வளவு கிளப்பி விட்டாலும், கிபி 3015இல்கூட
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர முடியாது என்பதுதான்
யதார்த்தம்.