வெள்ளி, 31 மே, 2019

இத்தேர்தலில் (2019) பாஜக தோற்று விடும் என்றே
நாடெங்கும் உள்ள குட்டி முதலாளித்துவம் கருதியது.
மக்களுடன் தொடர்பு இல்லாமலும், சமகால சமூக
அறிவியலைப் புரிந்து கொள்வதில் துளியும் அக்கறை
இல்லாமலும் தன் அகநிலை விருப்பத்தையே
(subjective wish) மக்களின் தீர்ப்பாகக் கருதிய குட்டி
முதலாளித்துவம் மிகக் கேவலமாக மூக்கறுபட்டது.

பாஜக பெரும்பான்மை பெற்றாலும், மோடியை
பிரதமராக்க ஆர் எஸ் எஸ் முன்வராது என்று கூறி
தன் அறியாமையை வெளிப்படுத்தினார் மாயாவதி.
தமிழக ஊடகங்களின் குட்டி முதலாளித்துவத்
தற்குறிகள் நிதின் கட்கரியே பிரதமர் என்று
சுயஇன்பம் கண்டனர்.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார் அறிஞர் அண்ணா.
அதன்படி மகேசன் தீர்ப்பும் வந்தது. கடந்த தேர்தலில்
பெற்றிருந்த 282 இடங்களை விட அதிகமாக 303 இடங்களை
பாஜகவுக்கு அளித்தார் மகேசன்.

2014 தேர்தலின்போது டாக்டர் மன்மோகன் சிங்கின்
ஆட்சி நடந்து கொண்டிருந்தது. எனவே anti incumbency
எனப்படும் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை
மக்களிடம் இருந்தது. இதன் காரணமாகவே பாஜக
தனிப்பெரும்பான்மை பெற முடிந்தது.

2019 தேர்தலின்போது மோடியின் ஆட்சி நடந்து கொண்டு
இருந்தது. எனவே anti incumbency இருக்குமேயானால்,
அது பாஜகவுக்கு எதிராகவே இருக்கும். ஆனால் எவ்விதமான
anti incumbencyயம் இல்லை. மாறாக மோடியின் ஆட்சி மீதான
மக்களின் ஆதரவு மனநிலை அபரிமிதமாக இருந்தது.
இதை pro incumbency என்பர். இதன் விளைவாகவே பாஜக
303 இடங்களைப் பெற முடிந்தது.

மாநிலங்களவையிலும் பாஜக அதிக இடங்களைப் பெற
இருக்கிறது. பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி
மாநிலங்களவையில் அறுதிப்பெரும்பான்மை பெற
இருக்கிறது.

ஆக, பாஜகவின் வெற்றியின் ஆழ அகலங்கள் அதிகரித்துக்
கொண்டே செல்கின்றன. இதற்கு நேர் மாறாக உள்ளது
காங்கிரசின் நிலை. இந்தத் தேர்தலிலும் அங்கீகரிக்கப்பட்ட
எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரசால் பெற முடியவில்லை.

காங்கிரசின் அரிஸ்டோகிரட் பெருந்தலைகள் அனைவரும்
பல்வேறு மாநிலங்களிலும் தோற்றுப் போய் விட்டனர். ராகுல்
காந்தியே அமேதியில் பரிதாபமாகத் தோற்று விட்டார்.
கேரளத்தில் ராகுல் வெற்றி பெற்றுள்ள வயநாடு தொகுதி
இஸ்லாமியர் பெருமளவில் வாழும் தொகுதியாகும்.
அசாதுதீன் ஒவாய்சி ஹைதராபாத் தொகுதியில் வெற்றி
பெறுவது போன்றதே ராகுலின் வயநாடு வெற்றி.  
இத்தொகுதியில்தான் ராகுலால் வெற்றி பெற முடிந்தது
என்ற உண்மை அனைவருக்கும் பொதுவானவர் என்ற
ராகுலின் பிம்பத்தை அடித்து நொறுக்கி விட்டது.

காங்கிரஸானது 100 இடங்களைப் பெறுமானால்,
ராகுல் பிரதமராக உரிமை கோரலாம் என்ற எண்ணத்தில்
காங்கிரஸ் இருந்தது. அனால் அதில் பாதியில்தான் (52)
காங்கிரஸ் வந்து நின்றது.

பல்வேறு மாநிலக் கட்சிகளுக்கும் இத்தேர்தல் மரண அடி
கொடுத்துள்ளது (திமுக, பிஜு ஜனதா போன்றவை
விதிவிலக்கு). மாநிலக் கட்சிகள் இரண்டு
விஷயங்களுக்குப் பெயர் பெற்றவை. 1. ஊழல் 2. வாரிசு
அரசியல். உலகமயச் சூழலில் மாநிலக் கட்சிகளுக்கு
தீர்மானிக்கும் பாத்திரம் இருப்பதில்லை.

பல்வேறு மாநிலக் கட்சித் தலைவர்களின் குடும்ப
வாரிசுகளை மக்கள் விரட்டி அடித்தனர். லல்லு
பிரசாத்தின் மகள் மிசா பாரதி, அகிலேஷின் மனைவி
டிம்பிள் யாதவ், தேவகவுடாவின் பேரன் நிகில், டிஆர்எஸ்
தலைவர் சந்திரசேகர ராவின் மக்கள் கவிதா, பிரணாப்
முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி ஆகிய வாரிசுகளை
தேர்தலில் மக்கள் காயடித்தனர்.

மாயாவதி, நாயுடு, சரத் பவார், மமதா, தேவகவுடா ஆகியோர்
தங்களைப் பிரதமராகக் கருதிச் சுயஇன்பம் அடைந்தனர்.
ஆனால் இவர்களில் பெரும்பாலோர் ஒற்றை இலக்க
இடங்களுக்குள் சுருண்டனர்.மாயாவதி மமதா விதிவிலக்கு.
பிரதமராகலாம் என்ற நப்பாசை கொண்டிருந்த தேவகவுடா
ஹாசன் தொகுதியில் காயடிக்கப் பட்டார்.

இக்கட்டுரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க
விரும்புவோர் காயடித்தல் என்பதை castration என்றே
மொழிபெயர்க்கலாம். அந்தப் பொருளில்தான் ஆளப்
படுகிறது. அதிலும் physical castration is meant. ஏனெனில்
physical castration is IRREVERSIBLE but chemical castration
is not.

ஒருபுறம் காங்கிரசையும் இன்னொரு புறம் மாநிலக்
கட்சிகளையும் உதைத்துத் தள்ளி விட்டு பாஜக
இரண்டாம் முறையாகவும் ஆட்சிக்கு வந்துள்ளது.
இது எப்படி சாத்தியமானது?

சரியான பதிலைக் கோருகின்ற கேள்வி இது. இதற்கு
பல்வேறு அமைப்புகளிலும் உள்ள குட்டி முதலாளித்துவம்
உருப்படாத பதில்களை வைத்துள்ளது. அவை
அனைத்தையும் இகழ்ச்சியுடன் நிராகரிப்போம்.
சரியான பதிலை அறிவோம்.


    

 
   

      
  
தங்கள் பதிவில் கூறியுள்ளதில் உண்மை இல்லை.
குஜராத் மாநிலம் ஆனந்த் தொகுதியில் பதிவான
வாக்கும் சரி எண்ணப்பட்ட வாக்கும் சரி 11 லட்சமே.
தேர்தல் முடிவு பினருமாறு:-

குஜராத் மாநிலம் ஆனந்த் தொகுதி
பதிவான வாக்கு: 11,08,661
பட்டேல் மித்தேஷ் பாஜக = 6,33,097
பரத்பாய் சோலங்கி காங் = 4,35,379
மீதி 8 சுயேச்சைகள் டெபாசிட் இழப்பு.
பட்டேல் மித்தேஷ் பாஜக வெற்றி! 

மருதுபாண்டியன் செந்தழல் சிலம்பரசன் சே

இந்தத் துண்டில் காணப்படுவது முற்றிலும் பொய்.
நீங்களே தேர்தல் முடிவுகளை
வைத்துச் சரிபார்க்கலாம். வெற்றி பெற்ற ஒவ்வொரு
MPக்கும் தேர்தல் ஆணையம் வழங்கும் சான்றிதழுடன்
இணைக்கப்பட்ட ஒட்டு விவரம் தேர்தல்  ஆணையத்தின்
இணையதளத்தில் தொகுதிவாரியாக உள்ளது.
அதை பார்க்கவும்.







இருவரும் கூட்டுக் களவாணிகள்.
எடப்பாடியை எவரும் மதிப்பதில்லை.
மக்கள் திமுகவை நம்பியே உள்ளனர்.
ஆனால் திமுக ஒன்றும் செய்யவில்லையே!

தமிழக சட்டமன்றத்தில் 1. கம்யூனிஸ்ட் 2. மார்க்சிஸ்ட்
3. பாமக 4. மதிமுக 5. தேமுதிக 6. வாசனின் தமாக
7. விடுதலைச் சிறுத்தை இப்படி எந்தக் கட்சிக்கும்
இடம் இல்லை. அவர்கள் தேர்ந்தெடுக்கப் படவில்லை.
எனவே அக்கட்சிகளைக் குறை கூற இயலாது.

ஆனால் திமுக செய்தது என்ன? எடப்பாடியை
ஏன் எதிர்க்கவில்லை? இதற்கு என்ன பதில்?
90 எம் எல் ஏக்கள் என்ன செய்தார்கள்?
தமிழ்நாடு மின்வாரியத்தில் வெளி மாநிலத்தவர்க்கு வேலை!
எடப்பாடி அரசு சட்டமன்றத்தில் கொண்டுவந்த
சட்டத் திருத்தம்! அதை எதிர்த்துப் போராடாத திமுக!
ஸ்டாலின் தமிழர்களுக்குச் செய்த துரோகம்!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------
1) தமிழ்நாடு மின்வாரியம் என்பது தமிழர்களுக்கு
வேலை கொடுக்கும் ஒரு அமைப்பு. ஜெயலலிதா
முதல்வராக இருக்கும் வரை அப்படித்தான்
இருந்தது.

2) ஜெயலலிதா இறந்த பின்னர் எடப்பாடி முதல்வர் ஆனார்.
அப்போது 01.09.2016ல் சட்ட மன்றத்தில் அமைச்சர் பன்னீர்
செல்வம் ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார்.
தமிழ்நாடு அரசுப பணியாளர் முறைப்படுத்தல் சட்டமானது
திருத்தப்பட்டு வெளிமாநிலங்கள், வெளி நாடுகளைச்
சேர்ந்தோரும் தமிழக அரசுப் பணிகளில் சேரலாம் என்று 
ஆக்கப் பட்டது.

3) இது ரகசியமாகச் செய்யப்பட திருத்தம் அல்ல.
பகிரங்கமாக சட்ட மன்றத்தில் கொண்டு வரப்பட்ட
திருத்தம். சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட
திருத்தம். தமிழனுக்குரிய வேலைவாய்ப்பை வெளி
மாநிலத்தவர்க்கு வழங்கும் துரோகத்தை சட்ட
பூர்வமாக அதிமுக அரசு கொண்டு வந்தது.

4) இந்த துரோகத்தை திமுக எதிர்க்கவில்லை. ஒத்து
ஊதியது. இவ்வளவு மோசமான சட்டத் திருத்தத்தை
எதிர்த்தாரா ஸ்டாலின்? மக்களைத் திரட்டிப்
போராடினாரா ஸ்டாலின்? இல்லை; இல்லவே இல்லை.

5) இதன் விளைவு என்ன தெரியுமா? அண்மையில்
மின்வாரியத்தில் உதவிப் பொறியாளர் வேலைக்கு
300 காலி இடங்களுக்கு ஆள் எடுத்தார்கள். இதில்
38 பேர் வெளி மாநிலத்தவர் தேர்ந்தெடுக்கப் பட்டு
உள்ளனர். இந்த 38ல் 25 பேர் தெலுங்கர்கள்.

6) ஆளுங்கட்சி கொண்டு வரும் மக்கள் விரோத
சட்டங்களை கண்கொத்திப் பாம்பாக இருந்து
கண்காணித்து முறியடிக்க வேண்டியது
எதிர்க்கட்சியின் வேலை. ஆனால் மு க ஸ்டாலின்
அதைச் செய்தாரா? 90 எம் எல் ஏக்கள் இருந்து
மக்களுக்கு என்ன பயன்?

7) தமிழக இளைஞர்களே, ஆளுங்கட்சியும் எதிர்க்
கட்சியும் சேர்ந்து கூட்டுக் களவாணித்தனம் செய்யும்
இந்த அநீதியை எதிர்த்து ஏதேனும் செய்யப்
போகிறீர்களா?

8) இல்லை, நீங்கள் செய்ய மாட்டீர்கள். போய்
கூத்தாடிகளின் கட் அவுட்டுக்கு பால் ஊற்றுங்கள்!
***********************************************

 

  
    
     

மார்க்சிஸ்ட் கட்சி ஒரு கற்பழிப்புக் கட்சி!
-----------------------------------------------------------------
30/05/1990 மேற்கு வங்காளம்
3 பெண் மருத்துவ அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கொஸாபா என்னும் இடத்தில் மருத்துவ முகாமைப் பார்வையிட்டு தத்தமது அலுவலை முடித்துக்கொண்டு கல்கத்தா திரும்புகிறார்கள்.
அனிதா தேவான் & உமா கோஷ் – இருவரும் மேற்கு வங்காள மாநில சுகாதாரத்துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள்.
ரேணு கோஷ் – யூனிசெஃப் அமைப்பின் (WHO) பிரதிநிதியான மருத்துவ அதிகாரி.
மாலை 6.30 மணியளவில் மூவரும் சென்ற வாகனம் பண்டலா அருகே கிழக்கு மெட்ரோபாலிட்டன் பை பாஸ் சாலை அருகே வரும் போது பக்கத்தில் இருந்த மார்க்ஸிய கம்யூனிஸ்ட் அலுவலகத்திலிருந்து வெளியே ஒரு அணியாக வந்த அக்கட்சிப் பிரமுகர்கள் 5 பேரால் வலுக்கட்டாயமாக நிறுத்தப்படுகிறது. வாகன ஓட்டி அபானியை பலமாகத் தாக்க அவர் தப்பிக்க முயற்சித்திருக்கிறார். வாகனத்தை வேகமாக திசை மாற்றி செலுத்தத் துவங்க, சிறிது தூரம் செல்வதற்குள் அந்த வாகனத்தை மேலும் 11 தோழர்கள் அடங்கிய அணி பலவந்தமாக நிறுத்தி இருக்கிறது.
முதலில் வழிமறித்த ஐவரும் அந்த 11 பேருடன் சேர்ந்து கொண்டனர். வாகனத்தின் உள்ளே இருந்த பெண்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி அவர்களை தூக்கிக்கொண்டு போக முயல வாகன ஓட்டி அபானி அதை தடுத்திருக்கிறார். அனைவரும் சேர்ந்து டிரைவரை கொடூரமாகத் தாக்கி தெருவில் வீசி இருக்கிறார்கள். டிரைவரால் அதன் பின் எதிர்த்துப் போராட முடியவில்லை. வாகனத்தை எரித்த அந்த 16 பேர் பிறகு மூன்று பெண் அதிகாரிகளை அருகில் உள்ள வயல்கள் நிறைந்த பகுதிக்கு கொண்டு போய் மறைவிடத்தில் மாறி மாறி கொடூரமாக வன்புணர்வு செய்திருக்கிறார்கள். அதன் பின் நிர்வாணமாக அந்தப் பெண்களை மயக்க நிலையில் அங்கேயே சாலையோரம் கிடத்திவிட்டு ஓடி இருக்கிறார்கள். பலாத்காரத்தின் போது கொடூரமாக தாக்கப்பட்டதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துவிட்டார்.
இரவு 11.30 மணியளவில் பாதகம் நடந்த இடத்திற்கு வந்த மாநில போலீஸார், மூர்ச்சையாகி சாலை ஓரத்தில் கிடத்தப்பட்டிருந்த மூன்று பெண்களையும் கல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரியில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர்.
மயக்க நிலையில் நிர்வாணமாக கொண்டு வரப்பட்ட 3 பெண்களில் ஒருவர் உயிர் இழந்து விட்டார் என்பதை அந்தப் பெண் மருத்துவர் பரிசோதித்து அறிவித்தார்.
அடுத்து இறந்து போன உடலை முழுமையாக பரிசோதிக்கையில் அந்தப் பெண் மருத்துவர் மூர்ச்சையானார் :
காரணம்?
16 நபர்களால் கொடூரமாக வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்த அந்தப் பெண்ணின் பிறப்புறுப்பில் காணப்பட்ட உலோக டார்ச்!
இவர்களுடன் பலமாக தாக்கப்பட்ட அந்த வாகன ஓட்டிக்கும் அங்கு சிகிச்சை தந்து மேற் சிகிச்சைக்கு எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பலனின்றி அந்த வாகன ஓட்டி 04/06/1990 அன்று உயிரிழந்தார்.
காரணம் – அவர் உடலின் பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்ட ஆழமான 43 காயங்கள் ஆறவில்லை. மேலும் அவரது ஆண் குறியானது முற்றிலுமாக சிதைக்கப்பட்டிருந்தது.
இறந்து போன அபானி குறித்த இந்த தகவல்களை மேற்கு வங்காள அரசு மருத்துவர் திரு. பிஸ்வநாத் கஹாலி தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இது நடந்த கொடூரம்.
இது குறித்து மார்க்ஸிய கட்சியை சார்ந்த அப்போதைய மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பிரசந்தா சுர் அவர்கள் “வாகனத்தில் வந்த நால்வரைப் பிள்ளை கடத்தல்காரர்கள் என்று தவறுதலாக நினைத்திருக்கிறார்கள்” என உயரிய கருத்துகளைத் தெரிவித்தார்.
அடுத்து மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அம்மாநில முதல்வர் (அப்போது) தோழர். ஜோதி பாசு அவர்கள் இது குறித்து சர்வ சாதாரணமாக அலட்சியமான முறையில் கருத்து தெரிவித்தார்.
****************
பல கொடூர நிகழ்வுகளை நினைவு வைத்து வருடந்தோறும் ஆர்வலர்கள், போராளிகள், தோழர்கள் போன்றோரிடம் கருத்து கேட்கும் ஊடகங்கள் இது குறித்து தோழர்கள் முத்தரசன், அருணர், ராமகிருஷ்ணன் போன்றோரிடம் இந்த கருப்பு தினத்தன்று கேள்வி கேளுங்கள்...
குற்றவாளிகளுக்கு கிடைத்த தண்டனை என்ன?
குற்றம் செய்தவர்களுக்கு தையல் எந்திரம், பண முடிப்பு மேலும் இது போன்ற பணிகளை தொடர்ந்து செய்ய ஆயுதங்கள் ஏதேனும் கருணை அடிப்படையில் வழங்கப்பட்டதா?
தோழர்கள் தலைமையில் தமிழகத்திலிருந்து “உண்மை அறியும் குழு” ஏதேனும் விசாரணை நடத்தியதா?
கேள்விகளைக் கேட்டு பதிலளிக்க சொல்லுங்கள்...
இந்தக் கொடூரத்தை செய்த கட்சி இன்று அதே மேற்கு வங்காள மாநிலத்தில் ஒரு பாராளுமன்றத் தொகுதியைக் கூட வெல்லவில்லை. தொடர்ந்து இருமுறை மாநிலத்தின் ஆட்சி அதிகாரப் பொறுப்பிலும் இல்லை.
இருப்பினும் அந்த ரேப்பிஸ்ட் கட்சி தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வென்றிருக்கிறது.
இந்த மே 30 ஐ இணையத் தமிழன் ஏதோ ட்ரெண்ட் செய்து கொண்டாடுகிறானாம்.
தமிழன் என்றொரு...  Rasu Sathiya 
-----------------------------------------------------------------------------

வியாழன், 30 மே, 2019

குங்குமப் பொட்டின் மங்கலம்!
நெஞ்சம் இரண்டின் சங்கமம்!
------------------------------------------------
ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்பு விழாவில்
நேரில் குங்குமத்துடன் ஸ்டாலின்!

இதுதான் திராவிட இந்துத்துவம்!

கடலூர் ஆதிசங்கர் என்பவர் திமுக எம்பியாக இருந்தவர்.
ஒரு கூட்டத்தில் நெற்றியில் குங்குமத்துடன் இவர்
காட்சியளிக்க, அதைக் கண்ட கலைஞர், நெற்றியில்
என்ன ரத்தம் என்று கிண்டல் செய்தார்.

இன்று ஸ்டாலினின் நெற்றியில் ரத்தம்! எனினும்
கிண்டல் செய்வதற்கு கலைஞர் உயிருடன் இல்லை!

புழுத்தறிவு, நாத்திகம், கடவுள் மறுப்பு எல்லாவற்றையும்
தலைமுழுகி விட்டார் ஸ்டாலின்!

இனி திமுககாரன் எவனாவது புழுத்தறிவு நாத்திகம்
என்று பேச முற்பட்டால், அவனை அடித்துக் கொல்வதே
மானமுள்ள தமிழனின் கடமை!

புழுவினும் இழிந்த ஈனத்தனம்!
புழுத்தறிவு ஓங்குக!
**************************************************  

மருதுபாண்டியன்

     
திரிணாமூல் கட்சியினரின் பிடியில் இருந்த
மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்களை
பாஜக துணையுடன் மீட்ட மார்க்சிஸ்டுகள்!
-------------------------------------------------------------------
1) மேற்கு வங்கத்தில் 2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில்
மமதா ஆட்சியைக் கைப்பற்றுகிறார். மார்க்சிஸ்ட்
ஆட்சியை இழக்கிறது. மார்க்சிஸ்ட் முதல்வர் புத்ததேவ்
தம் சொந்தத் தொகுதியில் தோற்றுப் போகிறார்.

2) மார்க்சிஸ்ட் கட்சி ஆண்டபோது, அக்கட்சியினரின்
வன்முறையைப் பெருமளவில் சந்தித்தவர் மமதா.
எனவே தாம் ஆட்சிக்கு வந்ததும் மார்க்சிஸ்டுகளின்
வன்முறைக்கு முடிவு கட்டுகிறார் மமதா.

3) இந்தியாவிலேயே மிகுந்த வன்முறைகள் கையாளப்படும்
கையாளப்படும் மாநிலம் மேற்கு வங்கம் ஆகும்.
தமிழ் நாட்டில் உள்ள குட்டி முதலாளித்துவ அற்ப ஜீவிகள்
அறிந்திராத உண்மை இது.

4) தமது முதல் ஆட்சிக் காலத்தில் (2011-16), மாநிலம்
முழுவதும் சுமார் 300 மார்க்சிஸ்ட் குண்டர்களைப்
படுகொலை செய்கிறார் மமதா. பட்டப் பகலில்
நடுத்தெருவில் மார்க்சிஸ்ட் கட்சிப் பொறுப்பாளர்களை
அடித்துக் கொன்று தெரு ஓரத்தில் வீசி விட்டுச்
செல்கின்றனர் திரிணாமூல் குண்டர்கள்.

5) தங்கள் மீது ஏவப்படும் வன்முறையை எதிர்த்து
சுண்டு விரலைக்கூட அசைக்க முடியவில்லை மார்க்சிஸ்ட்
கட்சியால். மமதா செய்த படுகொலைகளுக்கு
மக்களின் ஆதரவு அபரிமிதமாக இருந்தது.

6) ஏனெனில் மமதாவால் படுகொலை செய்யப்பட்ட
மார்க்சிஸ்ட் கட்சி குண்டர்கள் அனைவருமே கொடிய
மக்கள் விரோதிகள். சிங்கூரிலும் நந்தி கிராமிலும்
போலிஸ்  உடை அணிந்து கொண்டு சென்று பெண்களைக்
கற்பழித்த கயவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த
குண்டர்கள்.

7)மார்க்சிஸ்ட்  ரவுடிகளிடம் இருந்து தங்களைப் பாதுகாக்க
வந்த மகிஷாசுர மர்த்தினியாகவே மமதாவை மேற்கு வங்க
மக்கள் பார்த்தனர்.

8) அய்கிரி நந்தினி நந்தித மேதினி
விஸ்வ வினோதினி நந்தனுதே
ஜெய ஜெய ஹே மகிஷாசுர மர்த்தினி
ரம்யக பர்த்தினி ஷைல சுதே!

9) ஐந்தாண்டுகளுக்குப் பின் 2016ல் தேர்தல் வந்தது.
இத்தேர்தலில் மமதாவே மீண்டும் வென்றார்.
எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சி
மூன்றாம் இடத்துக்குப் போனது.

10) தம் இரண்டாவது பதவிக் காலத்தில், எஞ்சி இருந்த
நூற்றுக் கணக்கான மார்க்சிஸ்ட் குண்டர்களைப்
படுகொலை செய்தார் மமதா. யெச்சூரி காரத்
ஆகியோரால் புலம்புவதைத் தவிர்த்து வேறெதுவும்
செய்ய முடியவில்லை.

11) மார்க்சிஸ்ட் குண்டர்களை மமதா படுகொலை
செய்யச் செய்ய, மம்தாவுக்கு மக்களிடம் ஆதரவு
பெருகியது. மமதா செய்த படுகொலைகள் மக்களின்
ஒப்புதலைப் பெற்றன.

12) 2011ல் ,ஆட்சிக்கு


புதன், 29 மே, 2019

பதிவில் சொல்லப்பட்ட செய்தி முற்றிலும் தவறானது.
மேனகா காந்தி சுல்தான்பூர் தொகுதியில்
பெற்ற வாக்குகள் = 4,59,196
அவரை எதிர்த்த பகுஜன் வேட்பாளர்
சந்திரா பத்ரா சிங் = 4,44,670.
சஞ்சய் சிங் (காங்கிரஸ்) = 41,681.
இதுதான் உண்மையான தேர்தல் முடிவு.
////மேனகா காந்தி 2,11,820
காங்கிரஸ் 1,40,295//// என்று உங்கள் பதிவில் காணப்படுவது 
உண்மை அல்ல.



பதிவில் உள்ள செய்தி போலியானது என்பதை எவரும்

பார்த்த மாத்திரத்திலே உணரலாம். தொகுதியின் பெயரோ

வேட்பாளரின் பெயரோ இல்லாமல் புனையப்பட்ட

செய்தி இது. ஒரு எம்பி தொகுதி என்றால் சராசரியாக

10 லட்சம் வாக்குகள் பதிவாக்கி இருக்கும்போது,

இப்பொய்ச் செய்தியில் 3 லட்சம் என்ற அளவில்

வாக்குகள் காட்டப் பட்டுள்ளன. இதுவே பொய்

என்று உணர்த்தி விடுகிறது.

விபூதியை அழிக்கிறார் இங்கு.
ஆந்திராவில் அழிக்க மறுக்கிறார்.


இத்தகைய தர்க்கப் பொருத்தமற்ற ஆதரவு
இங்கு அனுமதிக்கப்பட மாட்டாது.
ஸ்டாலின் ஒன்றும் கடவுள் மறுப்பாளர் அல்ல.
அவர் சாமி குமிடட்டும். நமக்கு ஆட்சேபம் இல்லை.
கடவுள் மருப்பைப் பேசிய பெரியாரின் பெயரை
உச்சரிக்கும் தகுதி இல்லாதவர் ஸ்டாலின்.
கடவுள் இல்லை என்று உறுதியாக இருந்தவர்
பெரியார். பெரியார் போலி நாத்திகர் அல்லர்.
 



மனிருல் இஸ்லாம் என்னும் திரிணாமூல் MLA
இன்று பாஜகவில் சேர்ந்தார். இதுவரை 4 MLAகள்
(TMC =3, CPM =1) பாஜகவில் சேர்ந்தனர்.

---------------------------------------------------------------------பார்க்கவில்லை.
 ma

ம தொல்காப்பியன்

மோடி அமைச்சரவையில் 5 தலித் அமைச்சர்கள்!
பாஸ்வான், தாவர்சந்த் கெலாட், அர்ஜுனராம் மேக்வால்,  பி ப்   ன்
ராம்தாஸ் அத்வாலே, அர்ஜுன் முண்டா.   


மோடி அமைச்சரவையில் ஒரே ஒரு முஸ்லீம் அமைச்சர்!
முக்தார் அபபாஸ் நக்வி சிறுபான்மை நலத்துறை
காபினெட் அமைச்சர்.



அமெரிக்க டைம் பத்திரிகையின் ஊடக அதர்மம்!
சோரம் போகும் குட்டி முதலாளித்துவம்!
-----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------
உங்கள் வாழ்க்கையில் என்றாவது டைம் பத்திரிகையை
(TIME) வாசித்து இருக்கிறீர்களா?

டைம் பத்திரிகையின் அட்டைப் படத்தில் இடம் பெறுவது
எவ்வளவு பெரிய கெளரவம் தெரியுமா?

டைம் பத்திரிக்கை அமெரிக்காவில் இருந்து வெளிவரும்
வாராந்திர செய்திப் பத்திரிகை. இது ஆங்கில மொழியில்
மட்டும் வரும் பத்திரிகை ஆகும்.

ராஜிவ் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங்,
மோடி ஆகியோர் இப்பத்திரிகையின் அட்டைப்
படத்தில் இடம் பெற்ற இந்தியர்கள் ஆவர். (இது
நான் படித்த வரையில் மட்டுமே என்று வாசகர்களை
caution செய்ய விரும்புகிறேன்).

 ராஜிவ் காந்தி பிரதமர் ஆனதும், அவரைப் பற்றி
The youngest PM of India) என்று ஒரு கவர் ஸ்டோரி எழுதியது
டைம் பத்திரிக்கை (1985ல் என்று நினைக்கிறேன்).
அதை நான் படித்தேன். ராஜிவ் காந்தி என்ன படித்தார்
என்று இந்தியாவில் அநேகமாக ஒருவருக்கும் தெரியாது.
காங்கிரஸ்காரனுக்கு சுத்தமாகத் தெரியாது. ஆனால்
டைம் பத்திரிக்கை ராஜீவின் கல்வித் தகுதியைப்
பற்றி நிறைய எழுதி இருந்தது. சுருங்கக் கூறின்,
ராஜிவ் காந்தி குறித்த ஒரு rosy picture அந்தக் கவர்
ஸ்டோரியில் தரப்பட்டு இருந்தது.

டாக்டர் மன்மோகன்சிங்கைக் கேவலப் படுத்தி
Under achiever என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி
எழுதியது டைம் பத்திரிக்கை.

2019 தேர்தல் சூடு பிடித்த நேரத்தில், டைம் பத்திரிகை
மோடி குறித்த ஒரு அட்டைக் கட்டுரையை எழுதி
இருந்தது. இந்தியாவைப் பிரிக்கும் தலைமைப்
பிரிவினைவாதி மோடி என்று அக்கட்டுரை இருந்தது.
(India's divider in chief). மோடியை மிக மோசமாகச்
சித்தரித்த கட்டுரை அது.

மோடி அரசை ஐந்தாண்டுகள் இந்தியா தாங்குமா?
என்று ஒரு கட்டுரையும் அந்த இதழில் இருந்தது.

ஆங்கிலம் தெரியாத காங்கிரசுக்காரர்கள், மத
வெறியர்கள், குட்டி முதலாளித்துவ அற்ப ஜீவிகள்
இப்படிப் பலரும் அந்தக் கட்டுரையைத் தலையில்
தூக்கி வைத்துக் கூத்தடித்துக் கொண்டு இருந்தனர்.
சவுண்டிப் பாப்பான் நரேன் ராஜகோபாலன் அந்தக்
கட்டுரை வந்ததும் அவுத்துப் போட்டு ஆடினான்!

இந்தக் கட்டுரை எப்போது வந்தது தெரியுமா?
2019 மே 10 இதழில். அடுத்தா சில நாட்களுக்குள்
அதாவது மே 27ல் தேர்தல் முடிவுகள் வந்து
விட்டன. மோடி பெருவெற்றி அடைந்து விட்டார்.

உடனேயே தனது நிலைபாட்டைத் தலைகீழாக
மாற்றிக் கொண்டது டைம் பத்திரிக்கை. இப்போதைய
இதழில் " இந்தியாவை இணைக்கும் மோடி" என்று
கவர் ஸ்டோரி எழுதி உள்ளது.

வர்க்க வேறுபாட்டை ஒழிப்பவர் மோடி என்று
புகழாரம் சூட்டுகிறது அந்தக் கட்டுரை.

பத்தே நாட்களுக்குள் சோரம் போய் விட்டது
டைம் பத்திரிக்கை. அதன் இரண்டு கட்டுரைகளுமே
உண்மையைச் சொல்லவில்லை. டைம் பத்திரிகை
ஒரு கட்டுரை எழுதுகிறது என்றால், அதற்கு மிகத்
திட்டவட்டமான ஒரு வணிக நோக்கு உண்டு.
இதை குட்டி முதலாளித்துவ அற்பஜீவிகள் புரிந்து
கொள்ள வேண்டும்.

டைம் பத்திரிகையில் ஒரு கட்டுரை வந்து விட்டால்,
ஏதோ ஒரு தேவதூதன் எழுதிய கட்டுரை போல,
அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும்
ஈனத்தனமான அடிமை மனப்பான்மை ஒழிய வேண்டும்.

மேலே குறித்த இரண்டு கட்டுரைகளுமே அருவருத்து
ஒதுக்க வேண்டியவை. அவை வணிக ஆதாயத்துக்காக
எழுதப் படுபவை. மோடி தோற்று விடுவார் என்று
கணித்த டைம் பத்திரிகை காங்கிரஸ் ஆட்சியில்
வணிக ஆதாயம் பார்ப்பதற்காக மோடியை இழிவுபடுத்தி
எழுதியது. தற்போது மோடி வெற்றி பெற்றதும்,
மோடியின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறது.

முதல் கட்டுரையைத் தலையில் தூக்கிக் கொண்டு
ஆடிய குட்டி முதலாளித்துவ அற்பஜீவிகள் இப்போது
என்ன செய்வார்கள்?

ஊடகங்களுக்குத் திட்டவட்டமான வணிக நோக்கு
உண்டு என்றும் அந்த வணிக நோக்கின் அடிப்படையிலே
அவைகள் கட்டுரை எழுதுகின்றன என்றும் வாசகர்கள்
புரிந்து கொள்ள வேண்டும். டைம் பத்திரிக்கை எழுதிய
இரண்டு கட்டுரைகளையும் அறிவுள்ளவர்கள் புறந்தள்ள
வேண்டும். அதற்காகத்தான் இந்தக் கட்டுரையை
எழுதி இருக்கிறேன்.
******************************************************     











விடையும் விளக்கமும் 
==========================
சரியான விடை= 3333.33 மீட்டர்.

திரு வேல்முருகன் சுப்பிரமணியன், திரு ஜான் ரூபர்ட் 
ஆகிய இருவரும் சரியான விளக்கம் அளித்துள்ளனர்.
இயற்பியல் கணக்குகளில் units மிகவும் முக்கியம்.
kmph இலுள்ள வேகத்தை கணக்கின் தேவைக்கு ஏற்ப 
meter per second என மாற்ற வேண்டிய தேவை வரும்.
**
இங்கு இந்த இடத்தில்,
தொலைவு = வேகம் * காலம்
= 600 *1000/3600 * 20
= 120000/36 = 3333.3 மீட்டர்
1000/3600 என்று unit conversion செய்யாமல் இக்கணக்கைச் 
சரியாகச் செய்ய முடியாது. வழக்கமாக இந்த இடத்தில் 
1000/3600க்குப் பதிலாக, நாம் 5/18ஐப் போடுவோம்.
இந்த இடத்தில் கவனம் தேவை.
5/18 என்ற conversion factorஐ இயல்பாகப் பயன்படுத்தும் 
கலை கைவர வேண்டும். மற்றப்படி, இந்தக் கணக்கில் 
மூளைக்கு வேலை எல்லாம் எதுவும் இல்லை.


விடையும் விளக்கமும் 
------------------------------------------
சரியான விடை: கயிறு அறுந்து விடும்.

விளக்கம்:
------------------
குரங்கின் மீது இரண்டு விசைகள் செயல்படுகின்றன.
குரங்கின் எடை மற்றும் கயிற்றின் விறைப்பு.
எனவே, T-Mg = Ma
which implies, T = Mg+Ma
= (40x 9.8)+ (40X6)
= 632 N
But the rope can withstand only 550 N. So the rope will break.

 பொதுத் தொகுதியில் இருந்து ஒரு தலித் எம்பி!
மார்க்சிஸ்டுகளை எதிர்த்து வெற்றி பெற்ற
கேரளத்தின் தலித் பெண் எம் பி ரம்யா ஹரிதாஸ்!
---------------------------------------------------------------------
1) கேரளத்தில் 20 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன.
2) இந்த இருபதும் பொதுத் தொகுதிகளே. கேரளத்தில்
தலித் தொகுதிகள் (SC, ST) கிடையாது.
3) தமிழ்நாட்டுக் கிணற்றுத் தவளைகள் பலருக்கும்
இந்த உண்மை தெரியாது. ஆனால் கேரள மக்கள்
அறிவார்கள்.
4) கேரள மாநிலம் அமைக்கப் பட்டதில் இருந்து இதுவரை
இரண்டே இரண்டு தலித் எம்பிக்கள் மட்டுமே
தேர்வாகி உள்ளனர். அதாவது பொதுத்தொகுதியில்
இருந்து தேர்வானவர்கள் இதுவரை இரண்டு பேர்தான்.
5) 1971ல் அடூர் தொகுதியில் இருந்து கம்யூனிஸ்ட்
வேட்பாளர் (CPI) பார்கவி தங்கப்பன் எம்பி ஆனார்.
6) அதன் பிறகு, இத்தேர்தலில் (2019) ஆலத்தூர் தொகுதியில்
இருந்து காங்கிரஸ் வேட்பாளர் ரம்யா ஹரிதாஸ் (வயது 31)
எம்பி ஆகி உள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ 22000 மட்டுமே.
இவர் ஆதிவாசி (Tribe) சமூகப் பெண் ஆவார்.
7) இவர் இசையில் பட்டதாரி ஆவார். (Bachelor of music).
8) இவர் மீது கடும் அவதூறுகளை மார்க்சிஸ்ட்
வேட்பாளர் வீசினார். பொதுவாழ்வுக்கு வரும் பெண்கள்
மீது ஆணாதிக்க வெறி பிடித்த கயவர்கள் என்ன பழி
சுமத்துவார்களோ அதையே சுமத்தினார் கேரளா இடது
முன்னணி கன்வீனர். இந்த அவதூறுகள் மார்க்சிஸ்ட்
வேட்பாளருக்கு எதிராகத் திரும்பின.
9) வாக்கு விவரம்:
ரம்யா காங் = 5,33,815
பி கே  பிஜு  மார்க்சிஸ்ட் = 2,74,847
258968 வாக்கு வித்தியாசத்தில் ரம்யா வெற்றி!
10) ரம்யாவின் பெற்றோர்கள் தினக்கூலிகள்.

11) தமிழ்நாட்டில் இப்படி ஒரு வேட்பாளர் நிற்க இயலுமா?
நின்றால் ஜெயிக்க இயலுமா? முடியாது. ஏனெனில்
தமிழ்நாடு வாரிசு அரசியலின் மண்! இங்கு வாரிசுகள்
மட்டுமே தேர்தலில் நிற்கவே முடியும்!
****************************************************    

மேலாண்மை வாரியத் தீர்ப்பை ஏற்க மாட்டோம்!  மறுக்கும்
தமிழகத்துக்கு காவிரி நீர் தர மாட்டோம் என்கிறது
கர்நாடக காங்கிரஸ் அரசு! மு க ஸ்டாலின் தலையிட வேண்டும்.
   
டாக்டர் கிருஷ்ணசாமியை
அடிக்கப் போவதுபோல
கடும் கோபத்துடன் ஒரு விரலை உயர்த்தி
நிற்கும் ஊடக இளைஞன்!



திங்கள், 27 மே, 2019

பதவி படுத்தும் பாடு!
பாஜகவுக்கு பாதபூஜை செய்யும் பதவி வெறியர்கள்!
-------------------------------------------------------------------------------
1) நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவி
மரபுப்படி எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட உள்ளது.
2) இப்பதவியை ஒரு தென்னிந்தியருக்கு வழங்க
அமித் ஷா முடிவு செய்துள்ளார்.
3) ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மூன்று
மாநிலங்களைத் தவிர்த்து விட்டு கேரளம் அல்லது
தமிழ்நாட்டுக்கு இப்பதவியை வழங்க அமித்ஷா
விரும்புகிறார். காங்கிரசும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளது.
4) எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கேரளத்தைச்
சேர்ந்த ஒருவருக்கு வழங்க ராகுல் விரும்புகிறார்.
இதன்காரணமாக துணை சபாநாயகர் பதவி
தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
5) இதை அறிந்த திருநாவுக்கரசர் இப்பதவியைப் பெற
தீவிரம் காட்டி வருகிறார். திருநாவுக்கரசர் ஏற்கனவே
பாஜகவில் அமைச்சராக இருந்தவர்.அவருக்கு பாஜகவில் 
தொடர்புகள் அதிகம். தமது பாஜக நண்பர்கள் மூலம்
துணைசபாநாயகர் ஆகிவிட திருநாவுக்கரசர் கடும்
முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
6) திருநாவுக்கரசர் துணைசபாநாயகர் ஆவதை ஈ வி கே எஸ்
இளங்கோவன் அறவே விரும்பவில்லை. எனவே அதற்கு
எதிராக அவர் செயல்பட்டு திருநாவுக்கரசரின்
முயற்சியை முளையிலேயே கிள்ளி ஏறிய
முயன்று வருகிறார்.
7) எனவே திமுகவுக்கே துணை சபாநாயகர் பதவியை
வழங்க வேண்டும் என்று பேசி வரும் இளங்கோவன்
டி ஆர் பாலுவைச் சந்தித்து, துணை சபாநாயகர்
பதவியைப் பெற முயற்சி செய்யும்படி அறிவுறுத்தி
உள்ளார்.
8) ஈ வி கே எஸ் இளங்கோவனின் அறிவுரையை ஏற்ற
டி ஆர் பாலு, தமது நண்பரான பாஜக இல கணேசனுடன் 
பேசி, எப்படியாவது துணை சபாநாயகர் பதவியை
தனக்கு ஏற்பாடு செய்து தருமாறு கோரியுள்ளார்.
இலை கணேசனும் அதற்கு சம்மதித்து உள்ளார்.
9) இதற்கிடையில் தமது மகள் கனிமொழிக்கு
துணை சபாநாயகர் பதவி வேண்டும் என்று
ராஜாத்தி அம்மாள் காய் நகர்த்தி வருகிறார்.
பிரபல ஆங்கில டிவி ஊடகவியலாளர் பர்கா தத்
மூலம் ராஜாத்தி அம்மாள் முயற்சி செய்து வருகிறார்.
ராஜாத்தி அம்மாளின் மொழிபெயர்ப்பாளராக
செயல்பட்டு வரும்  பூங்கோதை ஆலடி அருணா             
இது குறித்து பர்கா தத்திடம் பலமுறை பேசியுள்ளார்.
10) பதவி இவர்களை எப்படி எல்லாம் படுத்துகிறது
பாருங்கள்! புழுவினும் இழிந்த ஈனத்தனம்!
****************************************************

543ல் 475 MPக்கள் கோடீஸ்வரர்கள்.
முதல் 3 இடம் காங்கிரஸ்!
1. கமல்நாத் மகன் நகுல்நாத் 660 கோடி.
2. வசந்தகுமார் 417 கோடி. 3.T K சுரேஷ் 338 கோடி.


மேற்கு வங்கத்தில் மமதாவின் தோல்வி
எப்படி ஏற்பட்டது?
---------------------------------------------------------
உலகிலேயே தீவிரமான மொழிப்பற்று உடையவர்கள்
வங்காளிகள். உலகத் தாய்மொழி தினம் என்பது
வங்க மொழியை வைத்தே கொண்டாடப் படுகிறது.
  
முட்டாள் தனமாக வங்க மொழியின் மீது தாக்குதல்
தொடுத்தார் மமதா. பள்ளிக் கல்வியில் உருது
மொழியைத் திணித்தார் மமதா. பள்ளி கல்லூரிப்
பாட நூல்களில் உருது திணிக்கப் பட்டது. இதன் மூலம்
இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெறலாம் என்று
எண்ணி வாங்க மொழியின் முக்கியத்துவத்தைக்
குறைத்தார் மமதா.

இது வங்காளிகளை வெறி கொள்ளச் செய்தது.
வங்க மொழி புறக்கணிப்படுவதும், உருது மொழிக்குத்
தரப்படும் நியாயமற்ற தேவையற்ற முக்கியத்துவமும்
வங்காளிகளை மமதா மீது கோபம் கொள்ளச் செய்தன.

இந்தியாவின் 29 மாநிலங்களில் உபியை அடுத்து
இஸ்லாமியர்களின் மக்கள்தொகை அதிகமுள்ள
மாநிலம் மேற்கு வங்கம். எனவே உருது மொழியை
வங்க மொழிக்குச் சமமாகக் கொண்டு வருவதன்
மூலம் இஸ்லாமிய வாக்கு வங்கியை மொத்தமாக
அள்ளலாம் என்று தப்புக் கணக்குப் போட்டார் மமதா.

இந்த மூடத்தனம் அவரின் வெற்றிக்கு உலை வைத்தது.
பாகிஸ்தானில் இருந்து வங்க தேசம் பிரிந்து தனி
நாடாக ஆகக் காரணமே உருதுத திணிப்புதான்.
இதை மறந்த மம்தாவுக்கு தேர்தலில் மக்கள்
நல்ல பாடம் கற்பித்தனர்.

ஒருநாளும் உருதுத் திணிப்பை வங்காளிகள்
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று மம்தாவுக்கு
வங்க மக்கள் உணர்த்தி உள்ளனர்.

மமதாவின் தோல்வி இத்தோடு நிற்கப் போவதில்லை.
சாரதா ஊழலில் அவர் சிறைக்குச் செல்வது உறுதி.
அடுத்து வரும் சட்ட மன்றத் தேர்தலில் அவர் ஆட்சியை
இழப்பதும் உறுதி.

History repeats itself ecause men repeat their mistakes.
----------Oscar Wilde.
*********************************************     


சனி, 25 மே, 2019

மோடி வெற்றி பெற்றது எப்படி?
-------------------------------------------------
சிறுபான்மை ஆதரவு, மதச்சார்பின்மை
என்ற புள்ளிகளைத் தாண்டி இந்திய அரசியல்
களம் நகர்ந்திருக்கிறது.
மா நில கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி
அமைத்து மூன்றாவது சக்தியாக மாற
வேண்டிய சூழல் இந்தியாவில் இல்லை.
எமர்ஜென்சி காலத்தின் நெருக்கடி போல
ஒரு சூழல் ஏற்படவில்லை.
எதிரணியினர் மோதி என்ற தனி நபரை
மட்டும் எதிரியாக நினைத்து தங்கள்
பரப்புரைகளைத் தொடர்ந்தார்கள்.
மோதி வரக்கூடாது, வந்துவிடவே கூடாது
என்பதை மட்டும் சொல்லிக் கொண்டே இருந்தார்களே
தவிர அதற்கான காரணத்தை, பொது ஜன நம்பும் வகையில் முன்வைக்க அவர்களால் முடியவில்லை.
1)ரபேல் ஊழல் என்று ராகுல் சொல்லும் போதெல்லாம் போபர்ஸ் ஊழல் நினைவுக்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை.
2) பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் மோதி
அரசின் தோல்வி படித்த மத்திய தர மக்களின்
புரிதலுக்கு மட்டுமே சாத்தியப்பட்ட தால்
அடித்தட்டு மக்களோ உழைக்கும் மக்களோ
இதெல்லாம் பெரிய பணக்காரனுக்குத்தான்
மோதி வேட்டு வைத்தார் என்று நினைத்தார்கள்.
அவர்களை அது பாதிக்கவில்லை.
3) ஜிஎஸ்டி வரி விதிப்பு.. வியாபாரிகளைப் பாதிக்கவில்லை.
காரணம் வியாபாரிகள் அதை விற்பனையில் கூட்டி
வாங்குபவர்களின் தலையில் கட்டினார்கள்.
விலைவாசி உயர்வுக்கு பழக்கப்பட்டு விட்ட
பொதுஜனம் பொருட்களை வாங்கும் போது
வரி விதிப்பை எல்லோருக்குமானது நமக்கும்,
என்று எடுத்துக் கொண்டார்கள். இன்னும் ஒரு படி
மேலே போய் இனி, வியாபாரிகள் அரசாங்கத்தை
ஏமாற்ற முடியாது, வரி கட்டியாக வேண்டும்,
அரசு பணம் பொதுமக்களின் பணம் என்ற
இன்னொரு பக்கத்தை முன்னெடுத்து சென்றார்கள்.
மேலும் அதிகச்சம்பளம் வாங்கும் கணினித்துறை
சார்ந்தவர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையாகவே
இல்லை. இன்று புதிதாக எடுக்கும் எல் ஐ சி பாலிசி பிரிமியத்தில்
ஜி எஸ் டி சேர்த்து கட்ட வேண்டும். !
4) வேலை வாய்ப்பின்மை என்ற பிரச்சனையை
சரியான வழியில் கையாள எதிரணியினர் தவறிவிட்டார்கள்.
5)படிப்புக்கேற்ற வேலை இல்லை, விவசாயிகளின் பிரச்சனை
இத்தியாதி பிரச்சனைகள் அனைத்தும் வலிமையான இந்தியா, பாதுகாப்பான இந்தியா என்று மோதி முன்வைத்த இந்திய முகத்தின் முன்னால் சுருங்கிப் போனது.
6) இட ஒதுக்கீடு.. எப்போதுமே ஒரு சாராருக்கு வாய்ப்புகளைக் கொடுக்கும் என்ற நிலையில் மற்றவர்கள் முணுமுணுப்பார்கள்.
மோதி அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீடு அதிலும் குறிப்பாக 10% இட ஒதுக்கீடு இந்தியாவின் இந்துக்களுக்கு ஒரு வசீகரமான
சக்தியாக மாறியது. அது தேர்தலில் ஓட்டுகளாகவும் மாறி இருக்கிறது.
7) மேற் சொன்ன அனைத்து காரணங்களையும் விட
மிக முக்கியமான இன்னொரு காரணம்.. மோதி என்ற நபருக்குப் பின்னால் எந்தக் குடும்ப அரசியலோ வாரிசு அரசியலோ இல்லை.
இந்தியாவின் அனைத்து கட்சிகளிலும் பரவி இருக்கும் வாரிசு அரசியலின் நெடி மோதியிடம் இல்லை. அராஜகமான வாரிசு அரசியலில் நொந்துப் போயிருக்கும் மக்களுக்கு அப்படியான
எதுவும் இல்லாத மோதியின் தலைமை ஒரு பெரிய ஆறுதலாகத்தான் இருக்கிறது.
மோதிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பைக் கொடுப்போம் என்பதே மக்களின் விருப்பமாக இருந்திருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
ஆனாலும்.. இப்படியா..????
இதை யோசிக்க வேண்டிய கட்டாயம்
காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.
யோசிப்பார்களா ..? (புதிய மாதவி சங்கரன்) 
2019 தேர்தலில் வாரிசு அரசியலுக்கு மரண அடி!
தமிழ்நாடு மட்டுமே விதிவிலக்கு!
--------------------------------------------------------------------------
1) மெஹபூபா மெஹ்தி என்ற பெண்மணியை
அறிவீர்கள்! கடந்த ஆண்டு வரை காஷ்மீர்
முதல்வராக இருந்தவர். பழைய உள்துறை அமைச்சர்
மப்டி முகமது சயத்தின் மகள் இவர்.

2) மெஹபூபா அனந்தநாக் தொகுதியில் போட்டி இட்டார்.
தோற்று விட்டார். மூன்றாம் இடம் வந்தார். இவருடைய
கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்த
மக்களவையில் இக்கட்சிக்கு இடம் பூஜ்யம்.

3) பீகாரின் பிரபல வாரிசு அரசியல் கட்சி லல்லு பிரசாத்தின்
RJDக்கு இந்த மக்களவையில் இடம் பூஜ்யம்.

4) லல்லுவின் மகள் மிசா பாரதி பாடலிபுத்திரம் தொகுதியில்
பாஜகவிடம் தோற்றார்.  

5) பீகாரில் சரண் (Saran) தொகுதியில் லல்லு பிரசாத்தின்
மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ்வின் மாமனார்
(அதாவது லல்லு பிரசாத்தின் சம்பந்தி) போட்டி இட்டார்.
இவர் பெயர் சந்திரிகா ராய். இவர் தோற்று விட்டார்.
இவரை ராஜகவின் ராஜிவ் பிரதாப் ரூடி தோற்கடித்தார்.

6) மேற்கு வங்கத்தில் ஜங்கிபூர் தொகுதியில்
போட்டியிட்ட அபிஜித் முகர்ஜி (முன்னாள் ஜனாதிபதி
பிரணாப் முகர்ஜியின் மகன்) தோல்வி அடைந்தார்.
இவரை திரிணாமூல் தோற்கடித்தது. அபிஜித் முகர்ஜி
மூன்றாம் இடம் வந்தார்.

7) உபியில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்வின்
மனைவியும், முலாயம் சிங் யாதவ்வின் மருமகளும்
ஆகிய டிம்பிள் யாதவ் கனோஜ் தொகுதியில் போட்டி
இட்டார். தாம் பேரழகி என்று கருதிய அவர் வெற்றி
உறுதி என்று நம்பி இருந்தார். ஆனால் தோற்று விட்டார்.

8) மாநிலம்: உபி. தொகுதி கனோஜ். முடிவு விவரம்.
பதிவானவை = 11,40,496
சுப்ரத் பதக் (பாஜக) = 5,63,087
டிம்பிள் யாதவ் (சமாஜ்வாதி) = 5,50,734
பாஜக வெற்றி!

9) தெலுங்கானாவில் அசுரர் பலத்துடன் முதல்வராக
இருப்பவர் சந்திரசேகர ராவ். இவரின் மகள் கவிதா.
இவர் நிஜாமாபாத் தொகுதியில் போட்டியிட்டுத்
தோற்றார். இவரை பாஜகவின் அரவிந்த் தருமபுரி
என்பவர் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில்
தோற்கடித்தார்.

10) தெற்கே வந்தால், கர்நாடகத்தில் முன்னாள் பிரதமர்
தேவகவுடாவின் பேரனும், இப்போதைய கர்நாடக
முதல்வர் குமாரசாமி கவுடாவின் மகனும் ஆகிய
நிகில் கவுடா (வயது 31) மாண்டியா தொகுதியில் போட்டி
இட்டார். இவர் ஒரு சினிமா நடிகரும் ஆவார். அதாவது
நமது உதயநிதி ஸ்டாலினுடன் இவரை ஒப்பிடலாம்.
உதயநிதியும் நடிகர்; அரசியல்வாதி.

11) ஆனால் தேவகவுடாவின் பேரனைக் காயடித்தனர்
மாண்டியா மக்கள். தோல்வி அடைந்தார்.
மாநிலம்: கர்நாடகம். தொகுதி: மாண்டியா. முடிவு விவரம்.

சுமலதா அம்பரீஷ் (பாஜக ஆதரவு சுயேச்சை) = 7,03,660
நிகில் குமாரசாமி = 5,77,784
1,25,876 வாக்குகள் வித்தியாசத்தில் நிகில் தோற்றார்.

12) இவை பொதுவான ஒரு போக்கு. அதே நேரத்தில்
பிற மாநிலங்களில் ஒரு சில வாரிசுகளும் வெற்றி
பெற்றுள்ளனர்.

13) இந்தப் பொதுப்போக்கிற்கு விதிவிலக்கு
தமிழ்நாடு மட்டுமே. எங்கு நோக்கினும் வாரிசுகள்.
வட, மத்திய, தென் சென்னை தொகுதிகளில்
வெற்றி பெற்ற திமுகவினர் மூவரும் வாரிசுகளே.
இது போக ஏகப்பட்ட வாரிசுகளுக்கு தமிழகம்
வெற்றி தேடிக் கொடுத்துள்ளது.
***********************************************

       
     

வெள்ளி, 24 மே, 2019

லல்லு பிரசாத் மகள் தோல்வி!
பீகாரில் வாரிசு அரசியலுக்கு மரண அடி!
பாஜக வெற்றி பெற்றது எப்படி? உடையும் மர்மங்கள்!
---------------------------------------------------------------
1) மாட்டுத்தீவன ஊழல் பெருச்சாளி லல்லு பிரசாத்
யாதவ் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

2) லல்லுவின் மகள் மிசா பாரதி பாடலிபுத்திரம் தொகுதியில்
2019 தேர்தலில் போட்டி இட்டார். தோல்வி அடைந்தார்!
பீகார் மக்கள் வாரிசு அரசியலுக்கு மரண அடி கொடுத்தனர்.

3) பதிவான வாக்கு = 10,77,749
ராம் கிர்பால் யாதவ் பாஜக  = 5,09,557
மிசா பாரதி RJD =  4,70,236
39321 வாக்குகள் வித்தியாசத்தில் மிசா பாரதி தோல்வி!

4) கடந்த 2014 தேர்தலிலும் இதே தொகுதியில் மிசா பாரதி
போட்டியிட்டார்; இதே வேட்பாளரிடம் தோற்றார்.

5) தற்போது மிசா பாரதி ராஜ்ய சபா எம்பி ஆக
இருக்கிறார். இருந்தும் தேர்தலில் போட்டி இடுகிறார்.
நம்முடைய கனிமொழி போலத்தான். கனிமொழியும்
ஏற்கனவே ராஜ்யசபா எம்பியாக இருக்கிறார். இப்போது
தூத்துக்குடியின் மக்களவை எம்பி ஆகி விட்டார்.
உலகம் முழுவதும் வாரிசு அரசியல்வாதிகள்
ஒரே மாதிரிதான் சிந்திப்பார்கள் போலிருக்கிறது.

6) இந்த ராம்கோபால் யாதவ் யார் தெரியுமா? கடந்த
2014 தேர்தல் வரை லல்லு பிரசாத்தின் விசுவாசியாக
அவர் கட்சியில் இருந்தவர்தான். தேர்தல் நேரத்தில்
இவரின் தொகுதியை தன் மகள் மிசா பாரதிக்கு
வழங்கினார் லல்லு. இதனால் அதிர்ச்சி அடைந்த
ராம் கிர்பால் யாதவ் லல்லுவிடம் சென்று உரிமையுடன்
போராடிப் பார்த்தார். லல்லு இறங்கி வரவில்லை.
எனவே உடனடியாக பாஜகவில் சேர்ந்தார் ராம் கிர்பால்
யாதவ்.

7) பாஜக அவரைக் கட்சியில் சேர்த்து, அவரின் தொகுதியான
பாடலிபுத்திரத்தை அவருக்கு வழங்கி அவரை வேட்பாளர்
ஆக்கியது. அவர் வெற்றியும் பெற்றார். அவரை
அமைச்சராகவும் ஆக்கினார் மோடி. 

8) ஆக, லாலுவின் வாரிசு அரசியலும் குடும்ப அரசியலும்
அவரின் கட்சியைக் காலி பண்ணி விட்டது. இந்தச்
சூழலைச் சரியாகப் பயன்படுத்திய பாஜக, லல்லுவை
வீழ்த்தியது.

9) வாரிசு அரசியலையும் குடும்ப அரசியலையும்
வைத்துக் கொண்டு, பாஜகவை எதிர்க்க முடியாது.
2014 தேர்தலிலும் மிசா பாரதி தோற்றார். 2019 தேர்தலிலும்
தோற்கிறார். பாணலிபுத்திர மக்கள் தொடர்ந்து
குடும்ப அரசியலுக்கு மரண அடி கொடுத்து
வருகிறார்கள்.

10) இதற்கு அப்புறமாவது லல்லு திருந்துவாரா?
ஒருநாளும் திருந்த மாட்டார். .
********************************************** 

அறிவுடைமை என்பது காய்தல் உவத்தல் அகற்றி
ஒரு பொருளை ஆய்தல். மூளை நிறைய வெறுப்பை
வைத்துக் கொண்டு அந்த வெறுப்பை உமிழ்ந்தால்
என்ன ஆகும்? மோடி எதிர்ப்பாளர்களின் கதி என்ன?
அந்த அவலத்துக்குக்காரணம் என்ன? மண்டை
முழுவதும் புழுத்துப்போன வெறுப்பு அரசியல்!
அது படுதோலிவியைத் தந்துள்ளது.

எனக்கு புழுவினும் இழந்த சீமானைப் பிடிக்காதுதான்.
ஆனால் வெறுப்பும் காழ்ப்பும் என்னிடம் இல்லை.
எனவே சீமானை கமலை என்னால் பாராட்ட முடியும்.
உங்களின் சீமான் கமல் மீதான unjustified hatred
படுதோல்வியை மட்டுமே தரும்.
 

மருதுபாண்டியன்

மார்க்சியம் சரியான சித்தாந்தம்!
CPI, CPM கட்சிகளும் மற்றும் பல்வேறு போலி
நக்சல்பாரிகளும் முன்வைக்கும் சித்தாந்தம்
மார்க்சியம் அல்ல. அது வெறும் லிபரல் கதம்ப
சித்தாந்தம்! அது தாராளவாத முதலாளித்துவம்
( liberal capitalism). அது தோற்கும்!


பெரியாரின் பேரன் அவர். பெரியாரின் அண்ணன் மகன்
ஈ வெ கி சம்பத்தின் மகனே இளங்கோவன்.

அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்
பதவி இம்முறையும் காங்கிரசுக்கு இல்லை!
தேவையான 54 இடங்களைப் பெறவில்லை.

உலகம் முழுவதும் முதலாளித்துவ சமூக
அமைப்பு வந்து விட்டது. வரலாறு பின்னுக்குத்
திரும்பாது. எனவே இன்றும் என்றும் ஜனநாயகம்தான்.
வீண் வதந்திகளைக் குட்டி முதலாளித்துவம்
கிளப்பி விடுகிறது. அதற்கு இரையாக வேண்டாம்.

இந்தியா ஒரு ஜனநாயகக் குடியரசு. இதற்கென்று
ஒரு அரசமைப்புச் சட்டம் இருக்கிறது. அதன்படிதான்
ஆட்சி நடத்த முடியும். இந்தியாவின் அரசமைப்புச் சட்டம்
நாடாளுமன்ற ஜனநாயகம் என்னும் முறையாகும்.
அதில் மாற்றமில்லை.

இந்திய நீதிமன்றங்கள் வழக்கை விரைந்து நடத்தி
தீர்ப்பு வழங்கி விடும் என்ற பிரமை வேண்டாம்.



வெனிசுலா விவகாரம்


வெனிசுலாவின் மக்களின் போராட்டம் எப்படி அமைய வேண்டும்,
நாட்டை கைப்பற்றி உள்ள ரஷ்ய-சீனா எதிர்த்தா???
அல்லது
கொலம்பியாவில் இருந்து மிரட்டும் அமெரிக்காவை எதிர்த்தா???
வெனிசுலா ரஷ்ய சீன வின் புதிய காலனிய நாடு, ரஷ்யா சீனா ஏகாதிபத்திய நிறுவனங்களே எண்ணெய் வளங்களை பெரும்பான்மையாக கைப்பற்றி எண்ணெய் சந்தையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
மேலும் சீனா உற்பத்தி துறையிலும் எண்ணெய் துறையிலும் கூடுதல் நிதி உதவி வழங்கியும்,
ரஷ்யா சீனா இடையே அதிக அளவிலான ஆயுதங்களை வாங்குவதற்காக, இராணுவ அடிப்படை ஒப்பந்தங்களை போட்டுள்ளது.
லத்தீன் அமெரிக்காவில், ரஷ்யா சீனா வின் ராணுவ தளமாக உள்ளது.
ரஷ்யா சீனா உலக அளவில் 300 முதல் 400 வரை தனது ராணுவம் தளங்களை அமைத்துள்ளது, இது அமெரிக்காவின் அரசியல், இராணுவ மற்றும் வியாபார நலன்களை குறைத்துள்ளது.
#அமெரிக்கா ஏகாதிபத்திய பொருளாதார மிகை நெருக்கடியில் இருந்து இன்று வரை மீளமுடியாத மிக கடுமையாக நிர்ப்பந்தத்தில் உள்ளது.
என் தனது அரசியல், பொருளாதார நிலைமைகளை சரி செய்துகொள்ள ஒரே வழி புதிய காலனிய பகுதிகளை கைப்பற்றுவதே என் பிற்போக்கு முறையை கையாள்வதும்,
செல்வாக்கு மண்டலங்களை நிறுவுவதற்கான போட்டி காலமாகவே,
ஈரான் சிரியா சூடான் போன்ற நாடுகளிலும்.
வெனிசுலா போன்ற நாடுகளும் இந்த ஆக்கிரமிப்பு யுத்தங்களின் கலமாக மாற்றப்பட்டுள்ளது.
வெனிசுவேலா அரசியல் பொருளாதார ரீதியாக நாட்டின் ஆளும் கட்சியின் துணையோடு அரசியல் சட்டங்கள் துனையேடும் தனது புதிய காலனிய ஆட்சிமுறையை செய்கிறது ரஷ்யா சீனா,
இந்த பகுதியை தக்கவைப்பதற்காக பல சலுகைகளை மக்களுக்கு வழங்கி ஏமாற்றி வருகிறது.
அமெரிக்காவானது வெனிசுலாவை மிரட்டி வருகிறது,
பொருளாதார தடை, எண்ணெய் வியாபார தடை, என தொடர்ந்து நெருக்கடியை வழங்கி வருகிறது.
அமெரிக்கா தன்னுடைய இராணுவ பலத்தை காட்டி வெனிசுலா வில் இருந்து ரஷ்யா சீனா வை விரட்டியடிக்க முடியும்.
என பகல் கனவு காண்கிறது. 
ஆனால் அமெரிக்கா உலக அளவில் 900 இராணுவ தளங்களை நிறுவியிருந்தாலும், இராணுவ ஆயுதங்களை கொண்டு மீரட்டிவிட முடியும் என எண்ணி தோல்வியை சந்தித்து உள்ளது...
ஆனால் இந்த கட்டத்தில் வெனிசுலா விட்டு அமெரிக்கா முகாமையும்- ரஷ்யா சீனா முகாமையும் வெளியேற்றுது தான் சரியான நிலைப்பாடு,
ஆனால் சிலர்
ரஷ்யா சீனா எதிர்ப்பதோடு நிறுத்தி கொள்ளுவது.
அல்லது
அமெரிக்கா முகாமை எதிர்ப்பது,
அமெரிக்காவே உலக மேலாதிக்கம் என்பது,
போன்ற அதீத ஏகாதிபத்திய கோட்டை, காவுட்ஸ்கிவாதத்தை முன்வைப்பது.
போன்ற பிறப்போக்கு நிலைப்பாட்டை முன்வைத்து ஏகாதிபத்தியங்களுக்கு சாமாரம் வீசுவது.
குறிப்பாக இன்று உதாரணமாக இந்நிலை எடுத்து கொள்வோம்
இந்தியா அமெரிக்காவின் புதிய காலனிய நாடு, இந்தியாவிற்க்குள் உள்ள அமெரிக்காவை எதிர்க்காமல்.
வெளியிருந்து தாக்குகிற ரஷ்யா சீனா வை எதிர்த்து அமெரிக்காவோடு கூட்டணி வைத்து கொள்வோம் என்று கூறமுடியுமா???
இது தான். குறிப்பான சூழலில் குறிப்பான திட்டத்தை முன்வைப்பதா???
அப்படி கூறுவது சரியா???
இது ஏகாதிபத்திய ஆதரவு நிலைப்பாடு இல்லையா???
பிராணாப் முகர்ஜியின் மகன்   பி
அபிஜித் முகர்ஜி ஜங்கிபூர் தொகுதியில் தோல்வி!
திரிணாமூல் வெற்றி! காங்கிரஸ் 3ஆம் இடம்.
மார்க்சிஸ்ட் டெபாசிட் இழப்பு!

மே வங்கத்தில் 42 தொகுதிகளில்
ஒரே ஒரு தொகுதியில் (ஜாதவ்பூர்) மட்டும்
மார்க்சிஸ்ட் கட்சி டெபாசிட் பெற்றது.
மீதி அனைத்திலும் டெபாசிட் இழப்பு! 

தோல்விக்குப் பொறுப்பேற்று காங் தலைவர்
பதவியை ராகுல் ராஜினாமா செய்ய வேண்டும்!
25 மாநில காங்கிரஸ் தலைவர்கள் போர்க்கொடி!


மூல ஆசான் படத்தை எடுத்து விட்டு
மு க ஸ்டாலின் படத்தை மாட்டும் மார்க்சிஸ்டுகள்!
படம் உதவி: Haseef Mohammed


துர்கா ஸ்டாலினைச் சந்தித்து
நாத்தழுதழுக்க நன்றி கூறிய
மார்க்சிஸ்ட் உ வாசுகி! அடுத்து
கிருத்திகா உதயநிதியிடம் நன்றிகூற முடிவு!

இந்தியா முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி
அலுவலகங்களில் மு க ஸ்டாலின் படத்தை
மாட்ட சீதாராம் யெச்சூரி உத்தரவு!

தேமுதிகவின் இறுதி ஊர்வலத்தில்
பங்கேற்கிறேன். பெசன்ட் நகர் மின்மயானத்தில்
எரியூட்டு!

மே வங்கத்தில் மமதாவை தோற்கடிக்க பாஜகவுக்கு
உதவியது மார்க்சிஸ்ட் கட்சி! கேரளத்தில் மார்க்சிஸ்ட்டைத்
தோற்கடிக்க காங்கிரசுக்கு உதவியது பாஜக!

கேரளத்தில் காங்கிரஸ் பாஜக ரகசிய உறவு!
மார்க்சிஸ்டைத் தோற்கடிக்க 5 சதம் வாக்கை
காங்கிரசுக்கு அளித்தது பாஜக!

கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில்
19 தொகுதிகளில் வென்றுள்ளது காங்கிரஸ் கூட்டணி.
மார்க்சிஸ்ட் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி.
இதற்கு காரணம் ஒவ்வொரு தொகுதியிலும் சுமார்
50,000 வாக்குகளை பாஜக காங்கிரசுக்கு அளித்தது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விஷயத்தில்
பாஜக காங்கிரஸ் இரண்டும் ஒரே நிலையை எடுத்தன.
இரண்டும் சேர்ந்து பொது எதிரியான மார்க்சிஸ்ட் கட்சியை
கருவறுத்தன.


ஜூன் மாதம் தினகரன் கைது செய்யப் படுகிறார்!
திகார் சிறையில் அடைக்கப் படுகிறார்!
எடப்பாடி ஓபிஎஸ் முயற்சி வெற்றி அடைகிறது!

CPI, CPM கட்சிகள் போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகள்
என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப் பட்டு
இருக்கிறது. 

2G வழக்கு மேல்முறையீட்டில் உள்ளது.
தீர்ப்பு வரட்டும். கார்த்திக் சிதம்பரம்
உள்ளே போகிறார். இது நடக்கப் போகிறது.

இன்னும் ஆறு மாத காலத்திற்கு தமிழகம் பக்கம்
திரும்ப மாட்டார் அமித்ஷா. மற்ற இடங்களில்
அவருக்கு வேலை இருக்கிறது. எனவே 6 மாதம்
கழிந்த பிறகுதான் சொல்ல முடியும்.


தேர்தல் முடிவுகளில் ராஜாத்தி அம்மாளுக்கு
திருப்தி இல்லை. ஏகப்பட்ட வருத்தம்!
மகள் கனிமொழி மத்திய அமைச்சராக முடியவில்லையே! 


பார்ப்பன ஆதிக்கம் என்பதெல்லாம் காரணம் இல்லை.
சித்தாந்த ஓட்டாண்டித்தனமே ஒரே காரணம்.
முழுமுதல் காரணம்.


வேலூரில் பிடிபட்ட பணம் யாருடையதோ ஓ
அந்த வேட்பாளரை தகுதிநீக்கம் செய்யக்கோரி
சுப்பிரமணியன் சுவாமி ECயில் புகார்!

தேர்தல்  ஆணையம் தகுதிநீக்கம் செய்ய மறுத்தால்
உச்சநீதிமன்றத்தை நாட டாக்டர் சுவாமி முடிவு!

200 ரூபாய்க்கும் 300 ரூபாய்க்கும் சோரம் போய்
அவர் மத்திய உள்துறை அமைச்சர் ஆகிறார்,'
துணைப் பிரதமர் பதவிக்கு ராகுல் பரிசீலிக்கிறார்
என்றெல்லாம் கிளப்பி விட்ட குட்டி முதலாளித்துவ
மூடர்கள் தற்போது தலைமறைவாக ஆகி
விட்டார்கள்.

கண்டவனும் 4 லட்சம் ஒட்டு வித்தியாசத்தில்
ஜெயிக்கும்போது, பெரியாரின் பேரன்
EVKS இளங்கோவனை காயடித்து விட்டீர்களே
கயவர்களே! இதுவாடா பெரியார் மண்?  தா


100க்கும் மேற்பட்ட பதிவுகளில் இருந்து
நான் தெரிந்து கொண்டதுதான் இது.
 

தேனி முடிவு!
-----------------------
பதிவானவை = 11,734,489
ரவீந்திரநாத் அதிமுக = 5,03,459
EVKS இளங்கோவன் காங் = 4,25,785
தங்க தமிழ் அமமுக = 1,43,173
சாகுல் ஹமீது நாம் தமிழர் = 27438
ராதாகிருஷ்ணன் மநீம = 16708.
அதிமுக வெற்றி! சுமார் 77000 வாக்கு வித்தியாசம்.

தமிழ்நாடு வாரிசுகளை வாழவைக்கும் மண்!
இங்கு போட்டியே ஒரு வாரிசுக்கும் இன்னொரு
வாரிசுக்கும்தான்!

எனவே ஓபிஎஸ்சின் வாரிசு வென்றுள்ளார்.
பெரியாரின் வாரிசு தோற்றுள்ளார்!
-----------------------------------------------------------

 
    
  



  



வியாழன், 23 மே, 2019

தேமுதிகவை கலைக்க விஜயகாந்த் முடிவு!
கலைப்பதற்குப் பதில் எடப்பாடிக்கு விற்கலாமே!
பிரேமலதா ஆதங்கம்!

படுதோல்வி அடைந்த பின்னும்
முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய
சந்திரபாபு நாயுடு மறுப்பு!
டிஸ்மிஸ் செய்ய ஆளுநர் முடிவு!
=======================================
மேற்கு வங்க முன்னணி நிலவரம்!
தொகுதிவாரியாக!
---------------------------------------------
தொகுதி: அசன்சால்
பாஜக =1,65,585
திரிணமூல் =  1,02,156
மார்க்சிஸ்ட் = 21,788
காங்கிரஸ் = 6163
மார்க்சிஸ்ட், காங்கிரஸ் டெபாசிட் இழப்பு.
--------------------------------------------------------------

தொகுதி: அலிப்பூர் துவார்ஸ்
பாஜக = 1,37,504
திரிணாமூல் = 84,967
மார்க்சிஸ்ட் (RSP) = 6012
காங்கிரஸ் = 4450
மார்க்சிஸ்ட், காங்கிரஸ் டெபாசிட் இழப்பு.
----------------------------------------------------------------.
அமேதியில் ராகுல் காந்தி 23,000 வாக்குகள்
வித்தியாசத்தில் பின்னடைவு! (மாலை 5 மணி நிலவரம்)
வயநாட்டில் ராகுல் வெற்றி!

படுதோல்விக்குப் பொறுப்பேற்று
காங்கிரஸ் தலைவர் பதவியை
ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டும்!
கோரிக்கை வலுக்கிறது!

கைதாகி சிறை செல்வதைத் தவிர்க்க
வெளிநாடு தப்பிச் செல்ல சந்திரபாபு நாயுடு திட்டம்!
தடுக்கும் முயற்சியில் ஜெகன்மோகன் ரெட்டி தீவிரம்!


நேரு குடும்பத் தலைமையில் இருந்து
விடுபடாமல் இனி காங்கிரசுக்கு
விமோசனம் இல்லை!


பிரதமர் துணைப்பிரதமர் கனவில் இருந்த
பலரின் நினைப்பில் மண் விழுந்தது!
உதாரணம்: தேவகவுடா!


புதிய தலைநகரம் அமைக்கிறேன் என்று சொல்லி
பல ஆயிரம் கோடிகளை விழுங்கிய நாயுடுவையும்
அவர் குடும்பத்தையும் கைது செய்து சிறையில்
அடைப்பதாக வாக்குறுதி கொடுத்து தேர்தலைச்
சந்தித்தார் ஜெகன் மோகன் ரெட்டி.

 திருவனந்தபுரம் (கேரளம்) தொகுதி நிலவரம்!
---------------------------------------------------------------------
சசி தரூர் காங்கிரஸ் = 4,14,057
கும்மணம் ராஜசேகரன் பாஜக = 3,13,925
திவாகரன் CPI = 2,56,470

சசிதரூர் காங்கிரஸ் வெற்றி!
இங்கு கம்யூனிஸ்ட் கட்சிக்கு மூன்றாவது இடம்!
இது கேரளத்தின் தலைநகர்! இங்கே மூன்றாம் இடம்.
-----------------------------------------------------------------------------

கன்னையா குமார் தொகுதி (பீகார் பெகுசராய்)
----------------------------------------------------------------------------
JNU பல்கலை மாணவர் தலைவர் CPI வேட்பாளர்
பீகாரில் போட்டி இட்டார். கடும் பிரச்சாரம்!
தேர்தல் இறுதி நிலவரம்:
-------------------------------------
கிரிராஜ் சிங் பாஜக = 6,87,577
கன்னையா குமார் கம்யூனிஸ்ட் =  2,67,917
தன்வீர் ஹசன் RJD (லல்லு பிரசாத் கட்சி) = 1,96,800

4,19,660 வாக்கு வித்தியாசத்தில்
கன்னையா குமார் தோல்வி!
நாலு லட்சத்துக்கு மேல் வித்தியாசம்!

புரட்சிக்கும் CPIக்கும் எவ்வளவு தூரமோ
அவ்வளவு தூரம் தேர்தல் தோல்வியிலும்
இருக்கத்தானே செய்யும்!
**************************************     

மேற்கு வங்கம் வாக்கு சதவீதம்!
---------------------------------------------------
திரிணாமூல் = 43.33
பாஜக = 40.23
மார்க்சிஸ்ட் (CPM) = 6.35
கம்யூனிஸ்ட் (CPI) = 0.38
காங்கிரஸ் = 5.52
--------------------------------
மொத்த இடம் = 42
திரிணாமூல் = 22
பாஜக = 18
காங்கிரஸ் = 2
மார்க்சிஸ்ட் = 0
கம்யூனிஸ்ட் (CPI) = 0

6 சதம் வாக்கும் பூஜ்யம் இடமும் மட்டுமே
பெற்றுள்ளது மார்க்சிஸ்ட் கட்சி.
போலிக் கம்யூனிஸ்டுகளுக்கு மக்கள்
சரியான பாடம் கற்பித்து உள்ளனர்.
********************************** 

சிதம்பரம் தொகுதி:
அதிமுக = 4,87,479
விசிக = 4,84,851
என்று தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ளது.

அமேதி தொகுதி முடிவு!
ஸ்மிர்தி இரானி பாஜக  = 4,67,032
ராகுல் காந்தி = 4,11,346
56686 வாக்கு வித்தியாசத்தில் ராகுல் தோல்வி!








புதன், 22 மே, 2019

Dialectics என்ற சொல்லுக்கு இயக்கவியல் என்ற
மொழிபெயர்ப்பு தமிழில் அறிமுகம் ஆவதற்கு
முன்பே, இயக்கவியல் என்ற சொல் அறிவியலில்
புழக்கத்தில் இருந்தது. Dynamics என்ற இயற்பியல் சொல்
இயக்கவியல் என்று கூறப்பட்டு வந்தது.

இன்றும் அறிவியல் பாடப்புத்தகங்களில் dynamics
என்ற சொல் இயக்கவியல் என்றே கூறப்பட்டு
வருகிறது.

இயக்கவியல் என்றாலே அது dynamicsதான். அதுதான்
இயக்கத்தைப் பற்றி ஆராய்கிறது. dialectics என்ற சொல்
இயக்கத்தைப் பற்றி ஆராய்வதில்லை.
================================================. .

காங்கிரஸ் பாஜக இவை இரண்டுமே இந்துத்துவக்
கட்சிகளே என்று ஆராய்ந்து முடிவைக் கூறியது
முதன் முதலில் நியூட்டன் அறிவியல் மன்றமே.
இது அறிவியல் ஆய்வு. அமெரிக்கை நாராயணனை
நான் அறிவேன். அவர் ஒரு சார்ட்டர்ட அக்கவுண்டன்ட்.

அவருக்கும் அறிவியலுக்கும் ஸ்நானப் பிராப்தி
கிடையாது என்பதை அறிக. அதேபோல திமுக அதிமுக
காட்சிகளை திராவிட இந்துத்துவம் என்று
வரையறுத்ததும் நியூட்டன் அறிவியல் மன்றமே.

இது புழுவினும் இழிந்த முட்டாள்களின்
அறிவியலுக்கு எதிரான பதிவு. இந்த அசிங்கத்தை
இங்கே கொண்டு வந்து கொட்ட வேண்டாம்.

என்னுடைய நம்பிக்கை அல்ல. சந்திரபாபு நாயுடுவின்
நம்பிக்கை; காங்கிரசின் நம்பிக்கை.

.

   

செவ்வாய், 21 மே, 2019

ராஜிவ் காந்தி கொலை என்பது
கொலை அல்ல! மரண தண்டனை!
.....ஜஸ்டிஸ் கொளத்தூர் மணி.

இதை நீங்கள் ஜஸ்டிஸ் கொளத்தூர் மணியிடம்
போய்ச் சொல்ல வேண்டும் ஐயா.

என்னிடம் சொல்ல வேண்டாம். ஜஸ்டிஸ் கொளத்தூர்
மணியிடம் போய்ச் சொல்லுங்கள்.


தேசிய அளவிலான எதிர்ப்பு பற்றியே இக் கட்டுரை
பேசுகிறது. காந்திய எதிர்த்த 1. அம்பேத்கார் 2. ஜின்னா
3. RSS இந்து மகாசபை ஆகியோர் அனைவரும் காந்தியின்
கொள்கைகளுக்குத் தெளிவான மாற்றை முன்வைத்து
காந்தியை எதிர்த்தனர். பெரியார் அப்படி அல்லர்.
அவரிடம் காந்தியத்துக்கு எதிரான தெளிவான கொள்கை
எதுவும் இல்லை. காந்தி இறந்தபோது, இந்த தேசத்துக்கு
காந்தி நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று
சொன்னவர் பெரியார்.


ஒரே ஒரு காட்சியை வைத்துக் கொண்டு, மொத்தப்
படத்தையும் கண்டு பிடித்து விடும் திறமை
என்னிடம் 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது;
இப்போது இல்லை. நான் படத்தையும் முழுமையாகப்
பார்க்கவில்லை.

(தமிழ்நாட்டில் 234 என்ற கணக்கில்)


கவுல் பிராமணர் சவுண்டிப் பாப்பான் ராகுல் காந்தி
தலைமையிலான காங்கிரஸ் கட்சி
யாகம் நடத்தாமல் புரட்சியா நடத்தும்?

புழுவினும் இழிந்த பதர்களே!
--------------------------------------------
காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் என்ன வித்தியாசம்?
யாகம் நடத்துவதால் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாது!

எல்லாம் இந்துத்துவ மயமாக இந்திய அரசியல் இருக்கிறது.

எடப்பாடி அரசின் இந்து அறநிலையத்துறை
மழை பெய்ய வேண்டி யாகம் நடத்திய போது,
அதைக் கண்டித்தவர்களில் பலர்
காங்கிரஸ் நடத்தும் இந்த யாகத்தில் பங்கேற்றுச்
சிறப்பிக்கப் போகிறார்கள்!

கவுல் பிராமணர் சவுண்டிப் பாப்பான் ராகுல் காந்தி
தலைமையிலான காங்கிரஸ் கட்சி
யாகம் நடத்தாமல் புரட்சியா நடத்தும்?
புழுவினும் இழிந்த பதர்களே!

எங்கும் கயமை! எதிலும் கயமை!
*******************************************
காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மகிழ்ச்சியே!
ஆனால் சவுண்டிப் பாப்பான் ராகுல் காந்தி
(கவுல் பிராமணன்) பிரதமர் ஆகக் கூடாது! 



ராகுல் காந்தி மட்டுமல்ல, இந்தியாவில்
இனி எந்த ஒரு பாப்பாரப் பயலும்
பிரதமர் ஆகக் கூடாது!






 



முகிலன் வரக்கூடும்!
கபாடங்கள் திறந்தே இருக்கட்டும்!
-----------------------------------------------------
கலையியல் நிறைஞர் புலவர்
வீரை பி இளஞ்சேட்சென்னி
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------
மெல்லப் பேசும் கள்ளப் பார்வை
ஜாதிப் பூவின் மென்மை
சொல்லப் போகும் பாடல் நூறும்
ஜாடை காட்டும் பெண்மை!

அது கார்காலம்! நிசப்தத்தை ஆராதிக்கும் பின் ஜாமப்
பொழுதுகளில் மாரனின் கணைகளால் வீழ்ந்துபட்ட
போராளிகளும் வளியிடைப் புகா முயக்கினை எங்கணும்
நிகழ்த்திக் கொண்டிருந்த காலம் அது.

பொன் பட்டாடை மூடிச்செல்லும்
தேன் சிட்டோடு மெல்ல
நான் தொட்டாடும் வேளைதோறும்
போதை என்ன சொல்ல?

வாத்ஸாயனருக்கு முன் போராளிகள் எம்மாத்திரம்?
தோளில் சுமக்கும் சமூகக் கடமைகளை
காமத்தின் முற்றத்தில் இறக்கி வைத்து விட்டு
விரதத்தின் வேகத்தில் உச்சம் காணாதார் வெகு சிலரே!

வண்ணச்சோலை வானம் பூமி
யாவும் இன்பம் இங்கு
இந்தக் கோலம் நாளும் காண
நானும் நீயும் பங்கு!

யாவும் இனிதே நிறைவுற்றன. இனி யதார்த்த
வாழ்வை வாழ வேண்டும். வாழ்வின் கேள்விகளுக்கு
விடை சொல்ல வேண்டும். விடையளிக்கும் நேரத்தில்
தலைமறைவு ஆகிவிடுவது கோழைத்தனமே!

இரண்டு பேர் காத்திருக்கின்றனர். முகிலனின்
வருகையை எதிர்நோக்கி. பஞ்ச பாண்டவர்களுக்கு
ஓராண்டு அஞ்ஞாத வாசத்தை துரியோதனன்
விதித்தான். தனக்குத்தானே முகிலன் விதித்துக்
கொண்ட அஞ்ஞாத வாசம் முடியட்டும்.

கபாடங்கள் திறந்தே இருக்கின்றன!
பெண்டிர் இருவரும் திறந்தே வைத்துள்ளனர்!
***********************************************

மருதுபாண்டியன் திருப்பூர் குணா

நீங்கள் முகிலனின் pimpஆ? நீங்கள் சிறைக்குச்
செல்ல வேண்டி இருக்கும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு
எதிராக, நீங்கள் முகிலனின் அநியாயத்துக்குத்
துணை நிற்கும் கயவன் என்று தெரிகிறது.
வார்த்தையை அளந்து பேசடா கூட்டிக் கொடுக்கிற
பயலே.




பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராகக் கருத்துச்
சொல்பவர்களும் செயல்படுபவர்களும் சிறைக்கு
அனுப்பப் படுவார்கள். முகிலனின் pimpsகளுக்கு 
எச்சரிக்கை!


எச்சரிக்கை!
-------------------
பாதிக்கப்பட்ட பெண் ஏப்ரல் , 2019 தேதி முதலே
தமது முகநூலில் பதிவுகள் இடுவதை நிறுத்தி
விட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர்,
புகைப்படம் மற்றும் விவரங்களை வெளியிடுவோர்
மீது வழக்குத் தொடரப்படும் என்று டிஜிபி ராஜேந்திரன்
அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையையும்
பாதிக்கப்பட்ட பெண் தன் முகநூல் பக்கத்தில்
ஏப்ரல் 1, 2019 அன்று வெளியிட்டு அனைவரையும்
எச்சரித்து உள்ளார்.

எனவே பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பு நியாயங்களை
அவரே வெளிப்படுத்தினால் மட்டுமே சமூகம்
அறிய இயலும்.

தன மீது வீண் அவதூறுகளைப் பரப்புவோர் மீது
அந்தப் பெண் வழக்குத் தொடருவார்; சட்ட
நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்.

எனவே முகிலனின் pimpகள் இந்தப் பதிவில்
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக ஏதாவது
உளறினால், நிச்சயம் சிறைக்குச் செல்ல
வேண்டி இருக்கும்.
  

ஞாயிறு, 19 மே, 2019

மெல்லப் பேசும் கள்ளப் பார்வை
ஜாதிப் பூவின் மென்மை 
சொல்லப் போகும் பாடல் நூறும்
ஜாடை காட்டும் பெண்மை!

பொன் பட்டாடை மூடிச்செல்லும்
தேன் சிட்டோடு மெல்ல
நான் தொட்டாடும் வேளைதோறும்
போதை என்ன சொல்ல?

வண்ணச்சோலை வானம் பூமி
யாவும் இன்பம் இங்கு 
இந்தக் கோலம் நாளும் காண
நானும் நீயும் பங்கு!

வெள்ளி, 17 மே, 2019

மகாத்மா காந்தி!
ஒரு மார்க்சிய லெனினிய மதிப்பீடு!
--------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------
மகாத்மா காந்திக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப்
போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. அதை
எவராலும் மறுக்க இயலாது. காந்தியின் வருகைக்கு முன்
சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கை படித்த மேட்டுக்குடி
இந்தியர்களின் கோரிக்கையாக மட்டுமே இருந்தது.
காந்தி தம் அயராத உழைப்பால் அதை மக்களின்
கோரிக்கையாக ஆக்கினார். இதை காந்தியைத் தவிர
வேறு யாரும் செய்யவில்லை.

எனினும் காந்தியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு பெரும்
சமரசங்களைக் கொண்டிருந்தது. பல்வேறு
சந்தர்ப்பங்களில் மக்களின் எழுச்சியை மட்டுப்
படுத்துவதே காந்தியின் வேலையாக இருந்தது.

இந்திய சமூகம் நிலவுடைமைச் சமூகக் கூறுகளைக்
கொண்டிருந்தது. இதை மாற்றி அமைப்பது பற்றி
காந்தி சிந்திக்கவில்லை. அவரின் வேலைத்திட்டத்திலும்
அது இல்லை.

இந்தியத் தரகு முதலாளிய வர்க்கத்தின் தலைவராக
காந்தி இருந்தார். பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியத்
தரகு முதலாளிகளுக்கு அதிகாரத்தை மாற்றிக்
கொடுப்பதில் தலைமைப் பங்கு வகித்தார்.

தேசப்பிரிவினையை காந்தி சரியாகக் கையாளவில்லை.
மிகவும் முட்டாள்தனமாகக் கையாண்டார். இதன் விளைவாக
லட்சக் கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

மிகவும் கொடிய சர்வாதிகாரியாக காந்தி இருந்தார்.
ஜனநாயக மறுப்பே அவரின் உள்ளடக்கமாக இருந்தது.
நாட்டு நலனை விட தமது பிம்பம் பற்றியே அவர்
அதிகம் கவலைப் பட்டார். கோடிக்கணக்கான
இந்திய மக்கள் மீது ஒரவஞ்சனையுடனே எப்போதும்
நடந்து கொண்டார்.

1947ல் நடந்த அதிகார மாற்றத்துக்கு முன்னும் பின்னும்,
அதாவது சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் நடைபெற்ற
மதக் கலவரங்களை கட்டுப்படுத்தத் தெரியாத
கையாலாகாதவராகவே காந்தி இருந்தார். இதன்
விளைவாக நாடெங்கும் மக்களிடம் அவர் செல்வாக்கு
இழந்திருந்தார்.

இந்த நிலையில் நாதுராம் கோட்சே அவரைச் சுட்டுக்
கொன்று தீராப்பழியைத் தேடிக் கொண்டார். காந்தியின்
கொலை என்பது தவிர்க்க இயலாத ஓர் எதிர்வினையாக
இந்திய சமூகத்தில் நிகழ்ந்து விட்டது.

டாக்டர் அம்பேத்கார் காலமெல்லாம் காந்தியை
எதிர்த்தார். இந்து மகாசபை, ஆர் எஸ் எஸ்
அமைப்புகள் ஒருபுறமும், ஜின்னாவின் முஸ்லீம் லீக்
மறுபுறமும் காந்தியை எதிர்த்தன. மேற்கத்தியக்
கல்வியும் நவீனப் பார்வையும் கொண்டிருந்த
நேரு, அம்பேத்கார் ஆகியோருக்கு காந்தி ஒரு
முள்ளாகவே கடைசி வரை இருந்தார்.

சாதி, மதம், வர்க்கம் என பெரும் ஏற்றத் தாழ்வுகளைக்
கொண்ட எந்த ஒரு சமூகமும் கொந்தளிப்புடனே
இருக்கும். அவ்வப்போது சமாதான முயற்சிகள்
மேற்கொள்ளப் பட்டாலும் பகைமையானது நீறு பூத்த
நெருப்பாகவே இருக்கும்.

இத்தகையதொரு சமூகமே சுதந்திர காலத்தை
ஒட்டிய இந்தியச் சமூகம். எனவே இத்தகைய
சமூகத்தில் அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களை
பாதிக்கப்பட்டவர்கள் அரசியல்கொலை (assassination)
செய்வது தவிர்க்க இயலாதது. இது தீவிரவாதமோ
பயங்கரவாதமோ அல்ல.

நக்சல்பாரி இயக்கம் வெடித்துக் கிளம்பியபோது,
நாடெங்கும் காந்தி சிலைகளை நக்சல்பாரிகள்
உடைத்தனர். மக்களிடம் இருந்த காந்தி மீதான
மூடத்தனமான பிரமை விலகாமல் மக்களை புரட்சியை
நோக்கி இட்டுச் செல்ல முடியாது என்று சாரு மஜூம்தார்
கருதினார்.   

கோட்சே காந்தியைச் சுட்டுக் கொன்றதன் மூலம்
அவரை நிரந்தர மகாத்மா ஆக்கி விட்டான்.
தனி மனிதத் தியாகம் என்று பார்த்தால்,
காந்தியை விட கோட்சேவே அதிகபட்சத்
தியாகத்தைச் செய்திருக்கிறான் என்பதே உண்மை.

காந்தி குறித்த வழிபாட்டு மனநிலை உடையோர் 
அதிலிருந்து விடுபட வேண்டும்.
***************************************************
சாதி, மதம், வர்க்கம் என பெரும் ஏற்றத் தாழ்வுகளைக்
கொண்ட எந்த ஒரு சமூகமும் கொந்தளிப்புடனே
இருக்கும். அவ்வப்போது சமாதான முயற்சிகள்
மேற்கொள்ளப் பட்டாலும் பகைமையானது நீறு பூத்த
நெருப்பாகவே இருக்கும்.

இத்தகையதொரு சமூகமே சுதந்திர காலத்தை
ஒட்டிய இந்தியச் சமூகம். எனவே இத்தகைய
சமூகத்தில் அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களை
பாதிக்கப்பட்டவர்கள் அரசியல்கொலை (assassination)
செய்வது தவிர்க்க இயலாதது. இது தீவிரவாதமோ
பயங்கரவாதமோ அல்ல.

 






போற்றுதலுக்குரிய சுஜாதா! 
------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------
மே 3 சுஜாதா பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை!
-------------------------------------------------------------------
1970களில் சுஜாதா எழுதத் தொடங்கினார்.
எழுதியது அனைத்துமே அறிவியல்தான்.
அக்காலத்தில் பெ நா அப்புசாமி மட்டுமே தமிழில்
அறிவியலை எழுதிக் கொண்டிருந்தார்.கலைக்கதிர்
என்ற அறிவியல் பத்திரிகை கோவையில் இருந்து
வந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டின் அறிவியல் எழுத்து
என்பது இவ்வளவுதான். அதாவது கடலில் காயம்
கரைத்த கதைதான்.

இந்த நிலையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டவர்
சுஜாதா. வெகுஜன ஏடுகள் அனைத்தையும் தம்
எழுத்தாற்றலால் ஆக்கிரமித்துக் கொண்டு, அங்கெல்லாம்
அறிவியலை எழுதினார். அவரின் துப்பறியும் கதைகள்
அனைத்தும் அறிவியலே.

அறிவியல் எழுத்து என்பது மரபார்ந்த இலக்கிய எழுத்தில் 
இருந்து வடிவம் உள்ளடக்கம் இரண்டிலும் மாறுபட்டது.
ஜெயகாந்தன், தி ஜானகிராமன் போன்றோரின் எழுத்து 
போன்று அறிவியல் எழுத்து அமையாது. அறிவியல் எழுத்தானது 
ஒரு துடிப்பு மிகுந்த நடையைக் கோருவது.

ஆதெள கீர்த்தனாரம்பத்திலே என்று பாகவதர்கள் ஒவ்வொரு  கதாகாலட்சேபத்தையும் தொடங்குவது போல எழுதப்படும்
நத்தை வேக எழுத்து அறிவியலுக்குப் பொருந்தாது. எனவே 
வேகமும் துடிப்பும் நிறைந்த ஒருவகையான பாய்ச்சல் 
நடையை (leap style) சுஜாதா அறிமுகப் படுத்தினார்.

"சற்று முன் ஐம்பது காசுக்கு வாங்கிய மக்கள் குரலில் 
அந்தக் குருட்டுப் பிச்சைக்காரன் மூழ்கி இருந்தான்"     
 என்று வர்ணிப்பார் சுஜாதா. ஒரு பத்தி முழுவதும் சொல்ல 
வேண்டிய செய்தியை ஒரே வரியில் சொல்லி இருப்பார்.
(மக்கள் குரல் என்பது 1970, 80களில்வெளிவந்த ஒரு மாலைச் 
செய்தித்தாள்).

ஒரு கதையில் நெரிசலும் ஜன சந்தடியும் நிறைந்த ஒரு நகரத்தை
இப்படி வர்ணிப்பார்: "நகரின் இயக்கம்
ஒருவித பிரௌனியன் இயக்கம் போன்று இருந்தது".

பிரௌனியன் இயக்கம் ( Brownian Motion) என்றால் என்ன?
அடுப்பில் உலை வையுங்கள். உலைநீர் நன்கு
கொதித்ததும் அதில் ஒரு பிடி அரிசியைப்
போடுங்கள். உலை கொதிக்கக் கொதிக்க,
அரிசியானது உலைப்பானையின் உள்ளே
தாறுமாறாக மேலும் கீழும் சென்று கொண்டிருக்கும்.
 அரிசியின் இந்த இயக்கம் ஒருவித பிரௌனியன் இயக்கம்தான்.
(Brownian motion).

போகிற போக்கில் எழுதிச் சென்று விடுவார் சுஜாதா.
ஆனால் அதைப் புரிந்து கொள்ளவும், புரிந்து கொண்டு
ரசிக்கவும் குறைந்த அளவேனும் அறிவியல் அறிவு வேண்டும்.

போட்டித்தேர்வு எழுதப்போகும் ஒருவன் ஒரு நோட்ஸ் (guide)
வாங்கக் கடைக்குப் போகிறான். ஹோலோகிராம்
(hologram) முத்திரை உள்ள நோட்சைப் பார்த்து
வாங்குகிறான். இன்று ஹோலோகிராம் பலரும்
அறிந்த ஒன்று. ஆனால் 80களிலேயே ஹோலோகிராம் பற்றி எழுதியவர் சுஜாதா. அவரின் கொலையுதிர்காலம் நாவலில் தமிழ்ச் சமூகம்
அதுவரை அறிந்திராத ஹோலோகிராம் பற்றி விளக்கி
இருப்பார்.

வெட்ட வெளியில் சலனத்துடன் கூடிய முப்பரிமாண
உருவத்தை (3D figure in motion) உருவாக்கிக் காட்ட முடியும்
என்று விளக்கினார் சுஜாதா. நள்ளிரவில் வெட்ட வெளியில்
பேய் நடமாடுவது போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று
நிரூபித்துக் காட்டியது பேய் பிசாசு பற்றிய மூட நம்பிக்கைகளுக்கு
கொள்ளி வைத்தது.

அறிவியலுக்கென்றே உள்ள சிற்றிதழான கலைக்கதிரில்
அல்லது 'அறிவியல் ஒளி'யில் கட்டுரை எழுதுவது போன்று
பெரும் எண்ணிக்கையில் வாசகர்களைக் கொண்ட
வணிக இதழ்களான ஆனந்த விகடன் குமுதம் போன்றவற்றில்
எழுதுவது இயலாது. அறிவியல் வாசகர்களுக்கு மட்டும்
என்று நடத்தப்படும் சிற்றிதழ்கள் தெரிவு செய்யப்பட்ட
வாசகர்களைக் கொண்டவை (selected audience). இவற்றில்
எழுதுவோர் அறிவியலை ஆழமாகச் சொல்ல முடியும்.
வணிக இதழ்களோ தற்போக்கான வாசகர்களை (random audience) கொண்டவை. இவற்றில் ஒரு அளவுக்கு மேல் அறிவியலைச்
சொல்ல இயலாது.

வணிக இதழ்களின் இந்த வரம்புக்குள் நின்று கொண்டும்
அவ்வப்போது சற்றே இந்த வரம்பை மீறியும் அறிவியலைப்
பாமரனுக்கும் எடுத்துச் சென்றவர் சுஜாதா. கணிதம், தர்க்கம்
பயின்றோர் மட்டுமே அறிந்த பல்வேறு தர்க்கப் புதிர்களை
வணிக இதழ்களில் அவர் எழுதி வந்தது அறிவியல்
படித்திராத பெருந்திரளான வாசகர்களை அறிவியலின்பால் ஈர்த்தது..

உதாரணமாக, சிறைக்கைதியின் குழப்பம் (prisoner's dilemma)
என்ற புகழ் பெற்ற புதிரை அவர் விளக்கி எழுதியதைக்
குறிப்பிடலாம். இது விளையாட்டுக் கோட்பாட்டில்  (game theory)
வரும் புதிர் ஆகும்.

இரண்டு குற்றவாளிகளை காவல்துறை சிறையில்
அடைத்துள்ளது. அவர்களின் குற்றத்தை நிரூபிக்கும்
சாட்சியங்கள் இல்லை. அவர்களாகவே ஒத்துக் கொண்டால்தான்
அவர்களைத் தண்டிக்க இயலும். இந்நிலையில் அவர்களாகவே
குற்றத்தை ஒத்துக் கொள்ளச் செய்யும் நோக்கில் காவல்துறை
அவர்களுக்கு பின்வரும் வாய்ப்பை வழங்குகிறது. ஒருவருக்கு
வழங்கப்பட்ட வாய்ப்பு பற்றி மற்றவருக்குத் தெரியாது.

1. ஒருவர் மற்றவரைக் காட்டிக் கொடுத்தால், காட்டிக் கொடுத்தவருக்கு
விடுதலை; மற்றவருக்கு ஏழாண்டு சிறை.
2. இருவருமே மற்றவரைக் காட்டிக் கொடுத்தால், இருவருக்கும்
ஏழாண்டு சிறை.
3. இருவருமே ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்க மறுத்து
விட்டால், இருவருக்கும் ஆளுக்கு ஓராண்டு சிறை.

இந்தச் சூழ்நிலையில் கைதிகள் முடிவெடுக்க வேண்டும்.
கைதிகள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பதே கைதியின்
குழப்பம் (prisoner's dilemma) என்னும் புதிர் ஆகும்.
இருவருமே குறைந்த அளவு தண்டனை பெற வேண்டுமெனில்,
ஒருவர் மற்றவருடன் ஒத்துழைத்து ஒருவரை ஒருவர்
காட்டிக் கொடுக்காமல் இருக்க வேண்டும்.

இன்றும்  பலரும் அறிந்திராத இந்தப் புதிரை கால் நூற்றாண்டு
காலத்துக்கு முன்பே தமிழ்ச் சமூகத்திற்கு எடுத்துச்
சொன்னவர் சுஜாதா. இது ஏதோ கல்வியியல் சார்ந்த
வெறும் ஆர்வமூட்டும் புதிர் (academic puzzle) என்று கருதுவது தவறு.
அணுஆயுத நாடுகள் தங்களிடம் உள்ள அணுகுண்டுகளைப்
பயன்படுத்தாமல் இருக்கின்றன என்றால் அதற்குக் காரணம்
கைதியின் குழப்பம் என்னும் புதிர் தரும் இந்தப் படிப்பினைதான்.

உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் திரைப்பட இயக்குனர்
கிறிஸ்டோபர் நோலனின் (Christopher Nolan) 2008ல் வெளிவந்த
டார்க் நைட் (Dark Knight) திரைப்படத்தின் உச்சக் காட்சியாக
கைதியின் குழப்பம் புதிர் அமைந்திருப்பதை அதைப் பார்த்த
ஆங்கிலம் கற்ற  வாசகர்கள்  அறிந்திருக்கலாம். எனினும்
ஆங்கிலம் அறிந்திராத வாசகர்களுக்கும் இப்புதிரை
25 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப் படுத்தியவர் சுஜாதா.

இவ்வாறு சாமானியனிடமும் அறிவியலைக் கொண்டு சென்றவர்
சுஜாதா. தமிழ்ச் சமூகத்தின் மூலை முடுக்குகள்
இண்டு இடுக்குகளிலும் அவர் அறிவியலைக் கொண்டு
சென்றார். தமக்கென ஒரு ராஜபாட்டையை அவர்
உருவாக்கிக் கொண்டார்.

சுஜாதா ஆகச்சிறந்த அறிவியல் பரப்புநர் (science communicator)
ஆவார். அவரின் அறிவியல் பரப்புப் பங்களிப்பை
அகல உழுதலுக்கு (extensive cultivation) ஒப்பிடலாம்.
ஆயின் ஆழ உழுதலை (intensive cultivation) அவர்
மேற்கொள்ளவில்லையா என்றால் பெருமளவுக்கு இல்லை
என்பதே உண்மை.

இது எவ்வாறு நிகழ்ந்தது? ஆழ உழுதல், அகல உழுதல் என்னும்
இரண்டில் சுஜாதா அகல உழுதலையே தேர்வு செய்தார்.
இத்தேர்வு அவரின் சொந்த விருப்பப்படி அமைந்தது என்று
கூறுவதை விட, அவர் எழுதத் தொடங்கிய காலத்திய
சமூக நிர்ப்பந்தம் என்பதுதான் உண்மை. பரந்து பட்ட
தமிழ்ச் சமூகம் 1970களில் ஓர் அறிவியல் அறிவு குறைந்த
(scientifically illiterate) சமூகமாகத்தான் இருந்து வந்தது.

எனவே பொதுச்சமூகத்தின் புரிதல் மட்டத்தில் இருந்துதான்
எவர் ஒருவரும் தொடங்க இயலும். அப்போதுதான்
அறிவியல் எழுத்து மொத்த சமூகத்தையும் சென்றடையும்.
1970களில் பெரும் அக்கறைக்குரிய (serious writing) அறிவியல்
எழுத்தை சுஜாதா தேர்ந்தெடுத்து இருப்பார் எனில், அவரால்
எட்டுக்கோடித் தமிழர்களையும் ஒருபோதும் சென்றடைந்து இருக்க
இயலாது (The reach would have been poor). பள்ளி கல்லூரிகளின்
நூலகங்கள் ஆய்வகங்களைத் தாண்டி, முச்சந்தியில்
நின்று கொண்டிருக்கும் குப்பன் சுப்பனிடமும் அறிவியலை
அவரால் கொண்டு சேர்த்திருக்க இயலாது.

சமூகத்தில் அறிவியல் உளப்பாங்கை (scientific temper) ஏற்படுத்துவது
ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச்
சட்டம் 51A (h) கூறுகிறது. (to develop the scientific temper, humanism and the
spirit of inquiry and reform). அச்சு அசலாக இதைப் பின்பற்றி தமிழ்ச்
சமூகத்தில் அறிவியல் உளப்பாங்கை ஏற்படுத்தியவர் சுஜாதா.

உலக அளவில் அறிவியல் புனைவு (science fiction) என்னும்
இலக்கிய வகை ஐரோப்பாவில்தான் முதலில் எழுந்தது.
ஹெச் ஜி வெல்ஸ் (H G Wells 1866-1946) என்னும் ஆங்கிலேயரும்
ஜூல்ஸ் வெர்ன் (Joules Verne 1828-1905) என்னும் பிரெஞ்சு
நாவலாசிரியரும் அறிவியல் புனைவுகளை முதன் முதலில்
எழுதினர். அப்போது அறிவியல் புனைவு என்னும் சொல்லே
உருவாகவில்லை. அறிவியல் வசீகரம் (science romance) என்றுதான்
ஹெச் ஜி வெல்ஸ் எழுதிய கண்ணுக்குத் தெரியாதவன்
(The invisible man) என்ற அறிவியல் புனைவு வர்ணிக்கப் பட்டது.
காலப்போக்கில், இருபதாம் நூற்றாண்டில்தான் ஐரோப்பாவில்
அறிவியல் புனைவு என்னும் இலக்கிய வகைமை தோன்றியது.

தமிழ்ச் சூழலில் சுஜாதாவே அறிவியல் புனைவு வகைமையிலான
சிறுகதைகளைத் தொடங்கி வைத்தார். எனினும் அறிவியல்
புனைவுகளை விட அறிவியல் விளக்க எழுத்துக்களாலேயே
சுஜாதா புகழ் பெற்றார். தமிழில் அறிவியல் எழுத்தை சுமு, சுபி
என்று (சுஜாதாவுக்கு முன், சுஜாதாவுக்குப் பின்) என்று
பிரிக்கலாம்.

அவரின் தலைமைச் செயலகம், ஜீனோம்
போன்ற நூல்கள் மனித மூளையின் செயல்பாடுகளை,
உயிரின் ரகசியத்தை அனைவருக்கும் எளிமையாகப்
புரிய வைத்தன. செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்து
முதன் முதலில் அவரே எழுதினார். சிலிக்கன் சில்லுப் புரட்சி என்ற நூல் மூலம் கணினித் தொழில்நுட்பத்தை அனைவருக்கும் புரிய வைத்தார்.

மேற்கூறிய நூல்கள் யாவும் ஆழ உழுதல் வகையைச் சார்ந்த
எழுத்துக்கள். ஆம், சுஜாதா முற்றிலும் அகல உழுதலை
மட்டுமே மேற்கொண்டிருக்கவில்லை.

அவரின் கனவுத் தொழிற்சாலை என்ற நூல் திரைப்பட
உலகை அக்கு வேறு ஆணி வேறு என்பதாக அலசியது.
கற்றதும் பெற்றதும் என்ற தலைப்பில் ஆனந்த விகடனில்
அவர் தொடர்ச்சியாக எழுதியவை சராசரி மனிதனை
அறிவுஜீவியாக ஆக்கும் உந்துவிசையைக் கொண்டிருந்தன.
  
கவிஞர் மனுஷ்ய புத்திரன் நடத்தி வரும் உயிர்மை பதிப்பகம்
சுஜாதாவின் நூல்கள் அனைத்தையும் சிறந்த முறையில்
வெளியிட்டு வருகிறது.

தமிழ் இலக்கிய உலகிலும் சரி, தமிழ்ச் சமூகத்திலும் சரி,
சுஜாதா தமக்குரிய அங்கீகாரத்தைப் பெற்றாரா என்று
பார்த்தால் இல்லை என்றே கூற வேண்டும். சிறுகதைகளும்
நாவல்களும் எழுதுவோர் மட்டுமே எழுத்தளார்கள் என்ற
பத்தாம்பசலித் தனமான மதிப்பீடே தமிழ் இலக்கிய
உலகில் இன்னமும் ஆட்சி செலுத்துகிறது. எனவே புதுமைப்பித்தன் ஜெயகாந்தன் முதலாக ஜெயமோகன் எஸ் ராமகிருஷ்ணன்
ஈறாக உள்ள எழுத்தாளர்களின் பட்டியலில் தமிழ் இலக்கிய
உலகம் சுஜாதாவை வைக்கவில்லை. புகழ்பெற்ற திரைப்பட
இயக்குநர்களை அடுத்து கடைசியில் நிற்கும் ஓர் ஆவணப்பட
இயக்குனர் போன்றே சுஜாதா கருதப் படுகிறார்.

1980களில் சுஜாதாவுக்கு இந்திய அரசு "அறிவியல் பரப்புநர்"
என்ற தேசிய விருதை வழங்கி கெளரவித்தது. இந்த விருதை
முதன் முதலில் பெற்றவர் சுஜாதாவே. தமிழக அரசு
பத்தோடு பதினொன்றாக ஒரு கலைமாமணியை அவரிடம்
தள்ளி விட்டு ஒதுங்கிக் கொண்டது.

தமிழ் எழுத்துலகைத் தம் அறிவியலால் நிறைத்த சுஜாதாவுக்கு
தமிழக அரசு வழங்கிய அங்கீகாரம் என்ன? ஒன்றும் இல்லை.
இது சுஜாதாவுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த அறிவியலுக்குமே
தொடர்ந்து இழைக்கப்பட்டு வரும் அநீதிதான்!

கடந்த பத்தாண்டுக்கும் மேலாக தமிழில் அறிவியலை
எழுதி வரும் அறிவியல் ஒளி ஏட்டுக்கும் அதன் ஆசிரியருக்கும்
தமிழக அரசு அளித்துள்ள அங்கீகாரம்தான் என்ன? அறிவியல் ஒளி
ஆசிரியருக்கு மத்திய அரசு தேசிய விருது வழங்கி
கெளரவித்துள்ளது வரவேற்கத் தக்கதே. ஆனால் மாநில
அரசு செய்தது என்ன? தமிழ் அறிவியல் பரப்புநர்களை
கெளரவிப்பதில் தமிழக அரசு அல்லவா முன்னணியில்
இருக்க வேண்டும்? ஏன் இல்லை? இது ஒரு ஆரோக்கியமான
நடைமுறையாக இருக்க இயலுமா?

எனினும் தடைகளைத் தாண்டி அறிவியல் தேர் ஓடிக்கொண்டுதான்
இருக்கிறது. யார் அங்கீகரிக்க மறுத்தாலும், அறிவியலை
நேசிக்கும் ஒரு பெருங்கூட்டம் சுஜாதாவை இன்னும்
நேசித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவரின் மறைவுக்குப்
பின்னரும் அவர் விண்ணதிரும் முழக்கங்களுடன்
அறிவியல் ஆர்வலர்களால் போற்றப்பட்டே வருகிறார்!
***********************************************************   
 







வியாழன், 16 மே, 2019

மாறும் என்ற விதியைத் தவிர அனைத்தும் மாறும்
என்னும் காரல் மார்க்சின் விதி
அறிவியலின்படி சரியானதா?
ஒரு பொறியாளரின் கேள்விக்கான பதில்!
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
காரல் மார்க்ஸ் பெர்லின் பல்கலைக் கழகத்தில்
மாணவராக இருந்தபோது, அவரின் பேராசிரியராக
இருந்தவர் ஹெக்கல். மாறும் என்னும் விதியைத் தவிர
அனைத்தும் மாறும் என்னும் விதியை ஹெக்கலிடம்
இருந்து கற்றார் மார்க்ஸ்.

எனினும் ஹெக்கலுக்கு முன்பே கிரேக்கத்தில் கிமு
காலத்தில் ஹீராக்கிலிட்டஸ் இதைக் கூறி இருந்தார்.
கிழக்கில் புத்தரும் இதைக் கூறி இருந்தார்.

எல்லாம் மாறும் என்றால் பிரஷ்ய அரசும் மாறும்
அல்லவா என்ற மார்க்சின் கேள்விக்கு ஹெக்கல்
அளித்த பதிலில் மார்க்ஸ் நிறைவு அடையவில்லை.
எனவே மார்க்ஸ் தம் சொந்த முயற்சியில் ஆராய்ந்து
அனைத்துமே மாறும் என்று கண்டறிந்தார்.

இந்த விதி falsifiable அல்ல என்கிறார் நண்பர் வேல்முருகன்.
எனவே இது அறிவியல் அல்ல என்கிறார் வேல்முருகன்.
(இங்கு நான் குறிப்பிடும் வேல்முருகன் தமிழரான
பொறியாளர்).

நண்பர் வேல்முருகன் ஒன்றும் காரல் பாப்பர் அல்லர்.
மார்க்சின் இந்த விதியை காரல் பாப்பர் அறிவியலற்றது
(unscientific) என்று கூறியதாக எனக்குத் தெரியவில்லை.
அப்படி பாப்பர் கூறியிருந்தால் அதை எனக்குத்
தெரியப் படுத்துமாறு வேண்டுகிறேன்.

மார்க்சின் இந்த விதியை எப்படிப் புரிந்து கொள்ளுவது?
இயங்கிக் கொண்டிருக்கும் எல்லாமும் இயக்கத்தின்
போக்கில் மாற்றம் அடையும். பொருள் கருத்து சமூகம்
ஆகிய மூன்றும் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும்.

அப்படியானால் பித்தகோரஸ் தேற்றம் (a^2 + b^2 =c^2)
மாறுமா? பைனாமியல் தேற்றம் ((x + a)^n = x^n +..............))
மாறுமா என்றால், அவை மாறா என்பதே விடை.

மாறிகள் மாறிலிகள் சார்பலன்கள் (variables, constants and functions)
பற்றி அறிந்தோர், கால்குலஸ் மற்றும் வகைக்கெழு
காணுதல் (differentiation) பற்றி அறிந்தோர் பின்வரும்
உண்மையினை அறிந்திருப்பர்.

மாற்றம் அடைகிற பொருளைத்தான்  differentiate செய்து
விடை காண இயலும். constantஐ differentiate செய்தால்
விடை பூஜ்யமே. அதைப் போலவே பித்தகோரஸ்
தேற்றம், பைனாமியல் தேற்றம் மற்றும் பல்வேறு
கணித அறிவியல் உண்மைகள் ஆகியவை மாறா.
(மாறா =மாறாது). மார்க்சின் விதி அவற்றுக்குப்
பொருந்தாது.

இந்த விதியின் மூலம் மார்க்ஸ் யாப்புறுத்துவது
என்னவெனில், இயற்கை சிந்தனை சமூகம்
ஆகிய மூன்றும் தொடர்ந்து இயங்கிக் கொண்டு
இருக்கின்றன; இயக்கத்தின் போக்கில் மாறிக்
கொண்டு இருக்கின்றன; எனவே இன்று இருக்கும்
அனைத்தும் நாளை மாறும் (மேற்கூறியவண்ணம்)
என்பதே.

இங்கு காரல் பாப்பருக்கு வேலையில்லை. இது
முற்றிலும் அறிவியல்பூர்வமானது.
--------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
falsifiable ஆக இருந்தால் மட்டுமே ஒரு தியரியை
scientific theory என்று சொல்ல முடியும் என்றார்
காரல் பாப்பர். இவர் ஒரு scientific philosopher).

மேலும் விளக்கம் பெற அறிவியலும் தத்துவமும்
என்ற என் கட்டுரையைப் படிக்கவும். அறிவியல்
ஒளி ஏட்டில் வெளிவந்த கட்டுரை)
***********************************************
சமகால அறிவியல் உலகம் காரல் பாப்பரின்
FALSIFIABLE தியரியை ஏற்றுக் கொண்டுள்ளது.
எனவே யார் என்ன தியரியை முன்வைத்தாலும்
அது எந்த எந்தச் சூழலில் FALSIFIABLE என்பதையும்
கூடவே முன்வைக்க வேண்டும். இல்லாவிடில்
அந்தத் தியரி நிராகரிக்கப்படும். இதுதான்
இன்றைய நிலை. இது குறித்துப் பலமுறை
எழுதி இருக்கிறேன்.