வெள்ளி, 29 டிசம்பர், 2023

 EVM Electronic Voting Machine 
--------------------------------
1) Jayalalitha and ors vs ECI 2002 JUDGEMENT BY SC
SAID USE OF EVMs are constitutionally valid.

2) evms do not have OS. (to be verified)

3) evm has a 5 metre cable connecting BU AND CU
4) EVM HAS a single 6 volt alakaline  alkaline battery
fixed in CU, CU is with the election officer.
M3 EVMs have 7.5 volt battery,

5) there is a ceiling. in one minutre only 5 votes can be cast.

6) VVPTA paper will be visible for 7 seconds. VVPAT WORKS WIRH A BATTERT OF 22.5 VOLT BATTERY.

7) In 1982 in kerala north paravur assembly constituency 
 in 50 booths evms were intridced, explained by writer sujatha BEL Engineer

8) evms do not rerquire electricity.

9) 5 april 2021
62869995 voters in tamilnadu in 2021 assembly election

Brief legal history of evm
=======================
in may 1982 in nirth paravur constituency in kerala EVMs were used in just 50 booths
only. Writer sujatha explained and taught.
But the supreme court did not approve the use of EVMs stating that the peoples representation act
did not provide for evms.

after 7 years in 1989 people representation act was amended and evms were 
permitted.
in 2004 lok sabha eections in all the 543 lok sabha constituencies evms were 
used for elections. thiswas ordered by  b vajpayee and advance deputy pm. more than one million evms were used,

from 17c 
========
on the polling day from 17 c is given to agents of candidates.
form 17 c has details of total votes polled unique seals used vvpats etc.
candidates can verify the CU display and total votes polled in from 17C
=============
The key feature of the EVMs in India is that in essence they are giant calculators. 
They do not have programs that can be changed without physically altering the 
machine; they do not even have an operating system.

The key feature of the EVMs in India is that in essence they are giant calculators. 
They do not have programs that can be changed without physically altering the 
machine; they do not even have an operating system. Therefore, one major 
pre-requisite for hacking—of being able to change the program externally—

does not exist in the system. The second important feature is that there is 
no internet connection in the system. Therefore, the EVMs cannot be manipulated 
either through the internet or as is being argued with a WiFi device.




PRIOR TO 2006 THERE WERE M1 TYPE.
Post 2006 there were M2 TYPE.FROM 2019 THERE ARE M3 TYPE.

The state has 1,29,165 ballot units ready for Tuesday and 91,180 each of control units and VVPAT machines. The polling will take place in 88,937 polling stations across the 234 constituencies and a total of 4,17,521 personnel will be involved in the mammoth exercise 

  • 1977:  CEC- S. L. Shakdhar talked about introducing an Electronic machine.
  • 1980-81: EVMs developed and demonstrated by ECIL and BEL.
  • 1982-83: EVMs used first time in 50 polling stations of Parur AC in Kerala.   And then in 11 Assembly Constituencies: 8 states, 1UT.
  • 1984:  SC suspends EVM usage: cannot be used till RP Act is amended.
  • 1988: RP Act amended: enabling use EVMs wef 15.03.1989.
  • 2018:  SC dismissed petition asking for return to Ballot papers!
 

Since 2000, EVMs have been used in all elections: 4 Lok Sabha and 122 State Legislative Assemblies.  Till date, >315 crore votes cast on EVMs.

திங்கள், 25 டிசம்பர், 2023

நியூஸ் கிளிக் கயவர்கள்!
ஒரு கயவர் அப்ரூவர் ஆகிறார்!
------------------------------------------------
கடந்த அக்டோபர் மாதம் அவர்கள் இருவரும் கைது 
செய்யப் பட்டார்கள்! UAPA சட்டப்படி அவர்கள் மீது 
வழக்குத் தொடரப்பட்டு, சிறையில் அடைக்கப் 
பட்டார்கள். யார் அவர்கள்?

நியூஸ் கிளிக் என்று ஒரு இணையப் பத்திரிக்கை!
சீனாவிடம் பணம் பெற்றுக் கொண்டு இந்தியாவின் 
இறையாண்மைக்கு எதிராக செய்தி வெளியிடும் 
பத்திரிக்கை என்று அதன் மீது வழக்கு.

நியூஸ் கிளிக் ஏட்டின் அதிபர் புர் காயஸ்தா. அதன் 
HR மேலாளர் அமித் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் 
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு 
கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்.

புர் காயஸ்தா சீனாவிடம் இருந்து பணம் பெற்றதை 
அமலாக்கப் ப்ரிய்வு நிரூபித்து உள்ளது.

தற்போது அமித் சக்கரவர்த்தி உண்மையை ஒத்துக் 
கொண்டு அப்ரூவராக விரும்புகிறார். அதற்காக 
நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

நியூஸ் கிளிக் என்பது ஒரு போலி இடதுசாரி பத்திரிக்கை.
சரியான திருட்டுப் பயல்கள்! இன்று அம்பலப் பட்டுப் 
போனார்கள்!
***********************************************************
 


    
 தொலைதொடர்பு மசோதா நிறைவேறியது!
அலைக்கற்றை ஒதுக்கீட்டில் புதிய முறை!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------------
முன்குறிப்பு:
போதிய அளவு அறிவியல்-தொழில்நுட்ப அடிப்படை 
வாய்க்கப்பெறாத அன்பர்கள் பிறழ்புரிதலைத் தவிர்க்கும் 
பொருட்டு இக்கட்டுரையைப் படிக்காமல் ஓத்துழைப்பு 
வழங்குமாறு வேண்டுகிறோம்.
-------------------------------------
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொலைதொடர்பு 
மசோதா 2023 நிறைவேறியது. அதன் முக்கிய அம்சங்கள் 
வருமாறு:-

1) Indian Telegraph Act 1885
Indian Wireless Telegraphy Act 1933
Telegraph Wires (Unlawful possession) Act 1950
ஆகிய மூன்று புராதனச் சட்டங்களும்
தொலைதொடர்பு மசோதா நிறைவேற்றத்தைத் 
தொடர்ந்து விடை பெற்றுக் கொண்டன.

2) தேசப் பாதுகாப்பை முன்னிட்டு, எந்த ஒரு 
தொலைதொடர்பு சேவையையோ, நிறுவனத்தையோ,
தொலைதொடர்பு வலைப்பின்னலையோ இந்திய அரசு 
எடுத்துக் கொள்ளும்; எடுத்துக் கொண்டு நடத்தும்;
அல்லது அதன் நடவடிக்கைகளை நிறுத்தும்.

3) தொழில்நுட்ப மேதைமையும் 30 ஆண்டுக்குக் 
குறையாத அனுபவமும் உடைய நிபுணர் தனியார் 
துறையில் இருப்பினும், அவர் டிராய் (TRAI) அமைப்பின் 
தலைவராக நியமிக்கப் படுவார்.

4) தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் 
வாடிக்கையாளரின் பயோமெட்ரிக் அடையாளங்களின் 
அடிப்படையில் சேவை வழங்கும்.

5) தரவுகளின் encryption Data processing, Cyber security
ஆகியவை குறித்து தேவையான விதிமுறைகளை 
அரசு வகுக்கும்.

6) தொலைதொடர்பு என்றால் என்ன என்று இந்த மசோதா 
துல்லியமாக வரையறுக்கிறது. 
   
7) அலைக்கற்றை ஒதுக்கீடு தற்போதைய ஏல 
முறைப்படி (auction) நடைபெறும். இருப்பினும் 
ஒரு சில தனித்தன்மை வாய்ந்த சேவைகளுக்கான 
அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலமுறைப்படி அல்லாமல் 
நிர்வாக ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்படும்.
(பார்க்க: அத்தியாயம்-II, ஷரத்து 4(4).
(The Telecom Bill 2023 explicitly states that spectrum allocation 
for telecommunication shall be through auction, whereas for 
purposes listed in Schedule I, it shall be done only through 
administrative process).

8) Spam calls ஒடுக்கப் படுகின்றன. உரிய 
அமைப்பில் DND (Don't disturb) என்ரூ பதிவு 
செய்து கொண்ட வாடிக்கையாளர்கள் உரிய 
பாதுகாப்பைப் பெறுவார்கள்.   
---------------------------------------------------------------
பின்குறிப்பு: 
ஏலமுறை இல்லாமலும் அலைக்கற்றை ஒதுக்கீடு 
செய்யப்படும். இது ஏன்? இது சரிதானா;
ஏலமுறை இல்லாவிடில் ஆ ராசா மேற்கொண்ட 
முறைகேடு ஏற்படும் அல்லவா?

அனைத்துக் கேள்விகளுக்கும் நியூட்டன் அறிவியல் 
மன்றத்தின் பதில்கள் அடுத்த கட்டுரையாக 
வெளியிடப்படும்.  
*********************************************************

ஞாயிறு, 24 டிசம்பர், 2023

 Telecom bill 2023 passed in both the houses!
------------------------------------------------
1) This bill replaces the 3 acts
Indian Telegraph Act 1885
Indian Wireless Telegraphy Act 1933
Telegraph Wires (Unlawful possession) Act 1950
=============



புதன், 20 டிசம்பர், 2023

இணையத்தில் அதிகபட்ச வேகம்!
இன்றைய ChatGPTல் இந்த அதிவேகம் பயன்படுகிறது!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------  
2G, 3G,4G,5G என்பனவற்றில் வரும் G என்பது 
அலைக்கற்றைத் தலைமுறையைக் குறிக்கும்.
அதை மட்டுமே குறிக்கும்.

ஒரு அலைக்கற்றையை வரையறுப்பதற்கும்,
அடையாளப் படுத்துவதற்கும் ITU 
(International Telecommunication Union அமைப்பிற்கு 
மட்டுமே உரிமையும் அதிகாரமும் உண்டு.
இது 5G என்றும் இது 4G என்றும் SPECIFICATION 
அடிப்படையில் சொல்லக்கூடிய அதிகாரம் படைத்த 
ஒரே அமைப்பு இந்தப் பிரபஞ்சத்தில் ITU மட்டுமே;

இன்று இந்த 2023 டிசம்பரில் உலகில் எங்கும் 
10G எனப்படும் 10ஆம் தலைமுறை அலைக்கற்றை 
கிடையாது. 5G கூட உலகின் சில நாடுகளில் 
மட்டுமே உள்ளது.

10 Gbps speed பற்றி மக்கள் அறிவார்கள். ஒரு வினாடிக்கு 
10 கிகா பிட் வேகம் என்பதே இதன் பொருள். இது 5G 
அலைக்கற்றையில் ஏற்கனவே அடையப்பட்டு 
விட்டது (achieved)

நல்லதொரு stand alone 5G NETWORK போடப்பட்டு,
அதில் MIMO (Multiple Input Multiple Output) போன்ற 
அதிஉயர்திறன் கொண்ட சாதனங்கள், கருவிகள் 
பொருத்தப்பட்டு திறமையாக அமைக்கப்பட்ட networkல், 
coverage அதிகமுள்ள டவர்கள் அனாவசிய 
இடைவெளியின்றி அமைக்கப்பட்ட networkல்        
10Gbps ஸ்பீட் சாத்தியமே.speed என்பது எப்போதுமே 
பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்ற 
அறிவியல் உண்மையை மனதில் பதிக்கவும்.
 
இணையத்தைப் பொறுத்தமட்டில் அதிகபட்ச Internet 
Speed 319 Tbps (Tera bits per second) கடந்த ஆண்டிலேயே 
அடையப்பட்டு விட்டது என்பதை வாசகர்கள் 
நினைவு கூறவும். இது குறித்து அறிவியல் ஒளி 
ஏட்டில் நான் எழுதி ய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன்.
310Tb speedஐ அடைந்தவர்கள் ஜப்பானிய விஞ்ஞானிகள்.

அறிவியல் உலகம் SI unitsஐ பயன்படுத்துகிறது.
வாசகர்கள் Multiples of 10, Sub multiples of  10 ஆகியவற்றில் 
அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Multiples of 10 ஆனது, Kilo, Mega, Giga. Tera, Peta என்று 
போய்க்கொண்டே இருக்கும். இந்த metric prefixes பற்றி 
அறிந்து கொள்ள வேண்டும்.   

Giga (கிகா) என்பது 10^9 ( 10 raised to 9th power) ஆகும்.
இதை கிகா என்றே உச்சரிக்க வேண்டும். 
ஜிகா என்று உச்சரிக்கக் கூடாது.      

SI units, Scientific Notation,  Metric Prefixes, Modern large numbers 
ஆகியவற்றைப் பற்றி அறியாமல் இன்னும் இருக்கக் 
கூடாது. தமிழில் பெரிய எண்களைக் குறிக்க 
லட்சம் கோடி என்ற சொற்களைத் தவிர வேறு 
சொல் வழக்கில் கிடையாது.

மில்லியன், பில்லியன், டிரில்லியன், குவாட்ரில்லியன், 
குவின்டில்லியன், செக்ஸ்டில்லியன், செப்டில்லியன் 
என்றெல்லாம் நவீன காலப் பேரெண்கள் போய்க் 
கொண்டே இருக்கின்றன. லட்சம், கோடி என்று 
இரண்டே இரண்டு சொற்களில் தமிழ் தேங்கிக் 
கிடக்கிறது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே, `1985வாக்கில்,
எண்ணம், இரத்தம் என்று தொடங்கி மில்லியன் 
பில்லியன் என்ற சொற்களுக்கு தமிழில் ஆக்கினேன்.
போலியாகத் தமிழ் தமிழ் என்று கூச்சலிடும் 
எந்த வேசிமகனும் இவ்வழகிய தமிழ்ச்சொற்களைச் 
சீந்தவில்லை.

இறுதியாக ஒன்று! யாரும் எக்காரணம் கொண்டும்  
BSNLஜக் குறைத்துப் பேச வேண்டாம் என்று 
எச்சரிக்கின்றேன்! நன்றி. வணக்கம்!
****************************************



    

சனி, 16 டிசம்பர், 2023

நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை
BSNL கட்டி வருகிறது!
BSNLக்கு எதிராக அவதூறுப் பிரச்சாரம் செய்யும் 
தனியார் நிறுவனக் கைக்கூலிகளை ஒடுக்குவோம்!   
தனிக்கட்டுரை இன்றிரவு வெளியிடப்படும் 
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------------
BSNL மற்றும் MTNL ஆகிய இரண்டு அரசு நிறுவனங்களும்
மொத்தமாக 80,000 டவர்களை வைத்திருக்கின்றன.
இது 2022ல் உள்ள நிலைமை.

அதன் பிறகு, நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை 
புதிதாகக் கட்டி வருகிறது BSNL. இந்தச் செய்தியை
தொலைதொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி 
வைஷ்ணவ் ஏப்ரல் 2022ல் மக்களவையில் கேள்வி 
நேரத்தின்போது தெரிவித்தார்.

இச்செய்தி எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிகையின் 
டெலிகாம் வெர்ஷனான Telecom Times பத்திரிகையில் 
வெளிவந்துள்ளது.  

ஆக 80,000 டவர்கள் BSNLஇடம் ஏற்கனவே இருக்கின்றன.
1.12 லட்சம் டவர்கள் கட்டப்பட்டு வருகின்றன. மொத்தம் 
1.92 லட்சம் டவர்கள் ஆகின்றன.

அதே நேரத்தில் பயன் தராத (Non viable) சுமார் 
15,000 டவர்களை BSNL விற்கிறது. அதாவது 1.92 லட்சம் 
டவர்களில் 15,000 பயனற்ற டவர்களை விற்றபின்  
நிகர டவர்களின் மதிப்பு 1..77 லட்சம் ஆகும். அதாவது 
BSNL ஒன்றேமுக்கால் லட்சம் டவர்களின் அதிபதி/

வேறு எந்த தனியார் நிறுவனமும் இந்த அளவு 
டவர்களைக் கொண்டிருக்கவில்லை. அவர்களால் 
ஒன்றே முக்கால் லட்சம் டவர்களை கற்பனையில் 
கூடக் கட்ட முடியாது.

சரி, 15,000 டவர்களை BSNL ஏன் விற்கிறது? இதற்கான 
காரணம் முற்றிலும் தொழில்நுட்பம் சார்ந்தது. 
இதைப் பொதுவெளியில் தொழில்நுட்ப அறிவு 
பெற்றிராதவர்களுடன் விவாதிக்க இயலாது.

உங்களில் எத்தனை பேர் Physics படித்திருக்கிறீர்கள்?
Physcsல் Lightல் interference phenomenon பற்றித் தெரியுமா?
இன்று ப்ளஸ் டூ பிசிக்சில் Interference இருக்கிறது.

அதே போல, induction effect பற்றித் தெரியுமா? மைக்கேல் 
ஃபாரடே பற்றி அவரின் electro magnetic induction பற்றித் 
தெரியுமா? தெரியாவிட்டால் தெரிந்து கொள்ள 
வேண்டும்! இதுவும் பிசிக்சில் ப்ளஸ் டூ போர்ஷனில்
இருக்கிறது.

இதெல்லாம் தெரிந்திருந்தால், Non viable towers என்றால் 
என்ன? அவற்றை ஏன் BSNL விற்கிறது? BSNLஇடம் இருந்து 
இந்த டவர்களை வாங்குவது யார்? இந்தக் கேள்விகளுக்கு 
எல்லாம் நான் விடை கூறினால் உங்களால் அதைப் 
புரிந்து கொள்ள இயலும்.

இந்தியாவில் வயர்லெஸ் மொபைல் சேவை எப்போது 
ஆரம்பித்தது? 1995 ஜூலையில்தான்! முதலில் 
நான்கு பெருநகரங்களில் மட்டும் வயர்லெஸ் மொபைல் 
சேவை அறிமுகம் ஆனது. பின்னர் நாடு முழுவதும் 
பரவியது.

1995-2000ல் 2G டவர்கள் மட்டுமே கட்டப் பட்டன.
பின்னர் GPRS டவர்கள், அடுத்து EDGE டவர்கள், 
தொடர்ந்து 3G டவர்கள் (UMTS), பின்னர் 4G டவர்கள்,
5G டவர்கள் என்று டவர்கள் பலவாறாக ஆகி விட்டன.
தனியார் நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு 
டவர்களைக் கட்ட ஆரம்பித்தன. இதன் விளைவாக
டவர்களுக்கு இடையிலான இடைவெளி மிகவும் 
குறைந்து கொண்டே வருகிறது.

இவ்வாறு ஒரு காலத்தில், ஒரு குறிப்பிட்ட சூழலில் 
BSNLக்கு அதிகப் பயன் தந்த டவர்களில் சில 
கால ஓட்டத்தில் Nonviableஆக மாறிவிட்டன. இத்தகைய 
பயனற்ற டவர்களை BSNL விற்கிறது. இது முற்ற 
முழுக்க BSNLன் சொந்த விஷயம். இதில் மற்றவர்கள் 
அக்கறை செலுத்த என்ன இருக்கிறது?

பாலிமர் நியூஸ் முட்டாள்கள் டவர்களை விற்று 
மத்திய அரசுக்கு BSNL நிறுவனம் வருவாய் ஈட்டிக்
கொடுப்பதாகச் செய்தி வெளியிடுகிறார்கள். 
BSNL மத்திய அரசுக்கு எந்த வருவாயையும் ஈட்டிக் 
கொடுக்கவில்லை.

மத்திய அரசுதான் BSNLக்கு 1.64 லட்சம் கோடி 
ரூபாய் அளவுக்கு நிதி வழங்கி உள்ளது. முன்னதாக 
69,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது மத்திய அரசு.
தற்போது மூன்றாவது நிதி உதவியாக ரூ 89,047
கோடியை மத்திய அரசு BSNLக்கு ஒதுக்கி உள்ளது.      

எனவே மத்திய அரசுக்கு வருவாய் ஈட்டித் தருவதற்காக 
BSNL நிறுவனம் டவர்களி விற்கிறது என்று சொல்வதெல்லாம் 
முழுமுட்டாள்தனம். 

இறுதி எச்சரிக்கை!
பாலிமர் நியூஸ் மட்டுமல்ல, இந்த நாட்டில் உயிர் வாழ்ந்து 
கொண்டு இருக்கும் தனியார் நிறுவனக் கைக்கூலிகள் 
அனைவருக்கும் நியூட்டன் அறிவியல் மன்றம் ஒரு 
கடுமையான எச்சரிக்கையை விடுக்கிறது. BSNL குறித்த 
பொய்களையும் அவதூறுகளையும் பரப்புவதை 
தொடர்புடைய அனைவரும் உடனையாகக் கைவிட 
வேண்டும் என்று எச்சரிக்கிறோம்.
*****************************************************
    
                        

வியாழன், 14 டிசம்பர், 2023

 ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து 
வழங்கிய ஷரத்து 370ஐ ரத்து செய்தபோது  
கட்சிகளின் ஆதரவும் எதிர்ப்பும்!
---------------------------------------------------------------------
ஆதரித்த கட்சிகள்:
---------------------------
1) பாஜக 
2) பிளவுபடாத சிவசேனை 
3) சிரோன்மணி அகாலிதளம் 
4) ஆம் ஆத்மி
5) மாயாவதியின் பகுஜன் சமாஜ் 
5) தெலுங்கு தேசம் 
6) YSR காங்கிரஸ் (ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி)    
7) பிஜு ஜனதா தளம் 
8) அஇஅதிமுக 
9) மற்றும் பல்வேறு சிறிய கடசிகள்.

எதிர்த்து வாக்களித்த கட்சிகள்: 
------------------------------------------------
1) காங்கிரஸ் 
2) தேசிய மாநாடு (பரூக் அப்துல்லாவின் கட்சி)
3) பிடிபி என்னும் மெஹபூபா மொய்தியின் கட்சி  
4) ராஷ்டிரிய ஜனதா தளம் (லல்லு கட்சி)
5) ஐக்கிய ஜனதா தளம் (நித்திஷ்குமார் கட்சி) 
6) திமுக 
7) CPI 
8) CPM 

22 எம்பிக்களைக் கொண்டிருந்த திரிணாமூல் காங்கிரஸ் 
என்ன செய்தது? ஆதரித்ததா? எதிர்த்ததா?

சரத் பவரின் தேசியவாத காங்கிரஸ் ஆதரித்ததா?
எதிர்த்ததா? என்ன செய்தது?

மமதாவின் திரிணமூல் காங்கிரசும் சரத் பவரின் தேசியவாத 
காங்கிரசும் வெளிநடப்புச் செய்தன. எனவே ஓட்டெடுப்பில் 
கலந்து கொள்ளவில்லை.சாராம்சத்தில் இது காஷ்மீரின் சிறப்பு 
அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானத்தை ஆதரித்ததாகவே 
அர்த்தம்.

மஹாராஷ்டிராவில் சிவசேனையும் பாஜகவும் 
370ஆவது பிரிவு ரத்தை ஆதரிக்கின்றன. காங்கிரஸ் 
மட்டுமே எதிர்க்கிறது. சரத் பவார் காங்கிரசோடு 
நிற்க விரும்பவில்லை. எனவே வெளிநடப்புச் செய்து 
சாமர்த்தியம் காட்டி, 370 ஆவது பிரிவு ரத்தை 
ஆதரிக்கிறார்.

சுருகக் கூறின், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து 
செய்யும் தீர்மானம் இந்திய அரசியல் கட்சிகளால்
வலுவாக எதிர்க்கப் படவில்லை! பெயராவுக்கான 
எதிர்ப்பு மட்டுமே காட்டப்பட்டது. இதுதான் உண்மை!
********************************************************
   

 

திங்கள், 11 டிசம்பர், 2023

 பதவி பறிக்கப்பட்ட திரிணமூல் கட்சியின் பெண் எம்பி 
மெஹுவா மொய்த்ரா புரிந்த கிரிமினல் குற்றங்கள்!
இக்குற்றங்கள் யாவும் நிரூபிக்கப் பட்டுள்ளன!
திஹார் சிறையில் அடைக்கப் படுகிறார் மெஹுவா! 
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
மெஹுவா மொய்த்ரா பற்றிய RDX கட்டுரை!
---------------------------------------------------------------------------
1) 2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் 2023 செப்டம்பர் 30ஆம் 
தேதி வரையிலான நாலே முக்கால் ஆண்டுகளில் 
மெஹுவா மொய்த்ரா துபாய்க்கும் அமீரகத்திற்கும் 
நான்கு முறை பயணம் செய்துள்ளார்.

அமீரகத்தில்தான் (UAE) தொழிலதிபரும் கோடீஸ்வரரும் 
ஆகிய ஹிராநந்தனி வசித்து வருகிறார். அவரைச்  
சந்திக்கவே மெஹுவா  அமீரகம் சென்றுள்ளார்.

2) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓர் இணையதள 
ஏற்பாடு உண்டு. இது MP Portal என்று அழைக்கப்படும்.
ஒரு எம்பியானவர் இந்த போரட்டலுக்குள் log in 
செய்து நுழைந்து நிகழ்வுகளில் பங்கேற்கலாம்;
பார்க்கலாம்.

இவ்வாறு log in செய்வதற்கான user id,  pass word உள்ளிட்ட 
credentialsஐ ஒரு எம்பியானவர் வேறு யாருக்கும் 
கொடுக்கக் கூடாது; அவர் மட்டுமே பயன்படுத்த 
வேண்டும். ஆனால் மெஹுவா மொய்த்ராவின் 
MP Portal துபாயில் இருந்து 47 முறை பயன்படுத்தப் 
பட்டுள்ளது. இந்த 47 முறையும் அதைப் பயன்படுத்தியவர் 
கோடீஸ்வரர் ஹிரா நந்தனி. 

இதை மெஹுவா மறுக்கவில்லை. தான் password உள்ளிட்ட 
log in credentialsஐ எம்பி அல்லாத இன்னொருவருக்குக் 
கொடுத்ததாகவும், அப்படிக் கொடுத்ததில் தவறில்லை 
என்றுமே முட்டாள்தனமாக வாதாடினார் மெஹுவா.

இபோது வாசகர்களுக்கு அரசாங்க நடைமுறை 
சார்ந்த ஒரு உதாரணத்தைக் கூற விரும்புகிறேன்.
நான் தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றிக் 
கொண்டு இருந்தபோது என்னுடைய பொறுப்பில் 
பல்வேறு கணினிகள், சிஸ்டம்கள் இருந்தன. சில 
சர்வர்களின் accessம் எனக்கு இருந்தது. அனைத்தும் 
password network ஆகும். இதற்காக எனக்கு நிர்வாகம் 
வழங்கியிருந்த passwords அனைத்தும் HR Passwords ஆகும்.  
அதாவது எனது HR numberன் அடிப்படையில் 
வழங்கப்பட்ட பாஸ்வேர்டு ஆகும். அதை என்னைத் 
தவிர வேறு யாருக்கும் தருவதற்கு எனக்கு 
உரிமை இல்லை. இதுதான் அரசாங்கத் சட்டம்!
இதுதான் அரசாங்க நடைமுறை! அரசுப் 
பணியாளர்களுக்கான இந்தச் சட்டம்தான் 
எம்பிக்களுக்கும். 

எம்பிக்களுக்கு கொம்பு முளைத்து இருப்பதாகவும் 
எம்பிக்கள் தங்களின் பாஸ்வேர்டுகளையும் பிற 
credentialகளையும் யாருக்கு வேண்டுமானாலும் 
கொடுக்கலாம் என்பதாகவும் தற்குறித் தனமாக
வாதாடினார் மெஹுவா. அதாவது அவருக்கு 
சட்டம் தெரியாது என்று சொல்லித் தப்பிக்கப் 
பார்க்கும் முயற்சியே இது. But ignorance of law 
is not an excuse என்பது இந்தியச் சட்டம் மட்டுமல்ல; 
உலகச் சட்டமும் ஆகும்.
   
3) MP Portal மூலம் மொத்தம் 61 கேள்விகளைக் கேட்டுள்ளார் 
மெஹுவா. இந்த 61ல் 50 கேள்விகள் இவருக்குப் 
படியளக்கும் கோடீஸ்வரத் தொழிலதிபர் ஹிரா 
நந்தனியின் வணிகநலன்களை முன்னிறுத்தியவை என்று 
கண்டறியப் பட்டுள்ளது.

மேற்கூறிய மிகத் தீவிரமான கிரிமினல் குற்றங்கள்
அனைத்தும் ஆதாரங்களுடனும் மெஹுவாவின் 
ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலும் 
ஐயம் திரிபற நிரூபிக்கப் பட்டுள்ளன என்பதால் 
மெஹுவா மொய்த்ராவை மக்களவை உறுப்பினர் 
பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மக்களவையின் 
நன்னெறிக்குழு (Ethics committee) முடிவெடுத்துள்ளது.

எம்பி பதவி நீக்கம் மட்டுமல்ல, மெஹுவா புரிந்த 
தேசத்துக்கு எதிரான கிரிமினல் குற்றங்கள் மிகவும் 
தீவிரமானவை என்பதால், அவரின் குற்றங்களை 
விசாரித்து மத்திய விசாரணை அமைப்புகள் (Central 
Investigative agencies) நடவடிக்கை எடுக்க வேண்டும் 
என்றும் நன்னெறிக்குழ முடிவெடுத்து உள்ளது.

அதாவது CBI, RAW, அமலாக்கப் பிரிவு போன்ற மத்திய 
புலன் விசாரணை அமைப்புகள் மெஹுவா புரிந்த 
கிரிமினல் குற்றங்களை விசாரித்து தண்டிக்க 
வேண்டும் என்பதே நன்னெறிக் குழுவின் முடிவு.

நன்னெறிக்குழுவின் முதல்கட்ட பரிந்துரைப்படி, 
மெஹுவா மொய்த்ரா எம்பி பதவியில் இருந்து 
மக்களவையால் பதவிநீக்கம் செய்யப் பட்டு
உள்ளார் (expelled).

 அடுத்து, நன்னெறிக்குழுவின் இரண்டாம் கட்ட 
பரிந்துரைப்படி, மெஹுவா மீது CBI மற்றும் 
அமலாக்கப் பிரிவின் விசாரணை தொடங்கும்.
 அதையொட்டி மெஹுவா மொய்த்ரா கைது 
செய்யப்பட்டு திஹார் சிறையில்  அடைக்கப் 
படுவார். நன்னெறிக குழுவின் பரிந்துரைகள் 
முற்றிலுமாகச் செயல்படுத்தப் படும்.

2005ல் நமது நாடாளுமன்றத்தின் 11 எம்பிக்கள் கேள்வி 
கேட்க லஞ்சம் வாங்கினர். 10 மக்களவை எம்பிக்களும் 
ஒரு மாநிலங்களவை எம்பியும் ஆக மொத்தம் 11 பேர். 
இது குறித்து ஏற்கனவே முகநூலில் எழுதி இருக்கிறேன். 
அதைத் தேடி எடுத்து வாசகர்கள் படிக்க வேண்டுமாய்க் 
கேட்டுக் கொள்கிறேன். மக்களவை உறுப்பினர்கள் 10 
போரையும் பதவி நீக்கம் செய்தார்  மார்க்சிஸ்ட் 
கட்சியைச் சேர்ந்த அன்றைய நாடாளுமன்ற சபாநாயகர் 
சோம்நாத் சட்டர்ஜி. அது போல ராஜ்யசபா உறுப்பினரும் 
பதவிநீக்கம் செய்யப் பட்டார்.

சோம்நாத் சட்டர்ஜி 10  எம்பிக்களை பதவிநீக்கம் 
செய்தபோது எந்த நாயும் குரைக்கவில்லை. அனால் 
இன்று ஒரு எம்பி பதவிநீக்கம் செய்யப்பட பிறகு 
போலி முற்போக்கு முகாமில் குரைப்புச் சத்தம் 
கேட்கிறது.

இந்தியாவிலேயே அதிகமான குரைப்புச் சத்தம்
தமிழ்நாட்டின் போலி முற்போக்குகளிடம் இருந்துதான் 
வருகிறது.
போலி நக்சல்பாரிகள்,
போலி இடதுகள்,
போலி முற்போக்குகள்,
அமெரிக்ககோடீஸ்வரர் ஜார்ஜ் சோரசிடம் இருந்து 
எச்சில் காசு பெற்றுக்கொண்ட வேசி ஊடகங்கள் 
(அறம், முறம் போன்ற போலி முற்போக்குகள் ஆகியோர் 
மட்டுமே மெஹுவா மொய்த்ராவுக்கு ஆதரவாகக் 
குரைத்து வருகிறார்கள்.

கணினி சார்ந்த அறிவுடைமை இருந்தால் மட்டுமே 
இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள முடியும்.
தமிழ்நாட்டின் போலி நக்சல்பாரி மூடர்களில் 99.99 
சதவீதம் பேருக்கு கணினி குறித்தோ 
Science and Technology குறித்தோ ஒரு இழவும் 
தெரியாது. அவர்கள் மெஹுவாவை ஆதரித்து 
நாயுடன் போட்டியிட்டு நரகலை உண்ணட்டும்.
அது குறித்து நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை.
--------------------------------------------------------------------
பின்குறிப்பு-1
மெஹுவா மொய்த்ரா புரிந்த குற்றங்களுக்கு 
குறைந்தபட்சம் ஏழு ஆண்டு சிறை தண்டனை 
கிடைக்கும் என்று சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள்.

பின்குறிப்பு-2: :
IQ < 110 உள்ளவர்கள் பிறழ்புரிதலைத் தவிர்க்கும் பொருட்டு 
அருள்கூர்ந்து இக்கட்டுரையைப் படிக்காமல் இருந்து 
ஒத்துழைப்புத் தரும்படி அன்புடன் வேண்டுகிறோம்.
*********************************************************


 ,
 
     
   

       
 
   
   
        

  
 

ஞாயிறு, 10 டிசம்பர், 2023

 நாம் போட்ட ஒரு ஓட்டின் பயன்கள்..

🙏
UPI பரிவர்த்தனைகள்.
25 எய்ம்ஸ் மருத்துவமனைகள்.
9 புதிய ஐ.ஐ.டி கல்லூரிகள்.
9 புதிய ஐ.ஐ.எம் கல்லூரிகள்.
15 புதிய ஐஐஐடி கல்லூரிகள்.
12 கோடி கழிப்பறைகள்.
370 வது பிரிவு சட்டம் அகற்றம்.
3.5 கோடி இலவச வீடுகள்.
100 புதிய விமான நிலையங்கள்.
40 லட்சம் கோடி முத்ரா கடன்கள்.
50 கோடி சுகாதார காப்பீடுகள்.
2.7 லட்சம் கிமீ கிராமப்புற சாலைகள்.
13 கோடி வீடுகளுக்கு குழாய் நீர்.
80,000 கிமீ தேசிய நெடுஞ்சாலை.
அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயம்.
All reactions:
15

காங்கிரஸ் எம்பி வீட்டில் நடந்த வருமானவரித்துறை 
ரெயிடுகளில் பிடிபட்டது ரூ 300 கோடிபணம்!
----------------------------------------------------------------------------------
தீரஜ் பிரசாத் சாஹு என்பவர் காங்கிரஸ் எம்பி.
மூன்றாவது முறையாக ராஜ்யசபா எம்பியாக 
இருந்து வரும் இவர் ஜார்க்கண்டு மாநிலத்தைச் 
சேர்ந்தவர்.

இவரின் வீடு. ஆலைகள் ஆற்றும் தொடர்புடைய 
இடங்களில் நடந்த IT ரெயிடுகளில் ரூ 300 கோடிக்கும் 
மேலான பணம் சிக்கியது.
ஒடிஷா, ஜார்கண்டு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 
உள்ள இவரின் சாராய ஆலைகள் மற்றும் பிற இடங்களில் 
ரெயிடுகள் நடந்தன.

ரூ 300 கோடியை எண்ணி முடியவில்லை.
காங்கிரஸ்காரனைப்போல் பெருந்திருடன் எவனும் இந்தப் 
பிரபஞ்சத்திலேயே இருக்க மாட்டான்.

தமிழ்நாட்டில் போலி முற்போக்கு, போலி இடதுசாரி 
வேசிமகன்கள் எவனும்  ரூ 300 கோடி ஊழல் 
குவிப்பைக் கண்டுகொள்ளவில்லை.

பாஜக முந்துங்கள் இதை மக்களிடம் கொண்டு
போகத் துப்பில்லாமல் சாம்பார் சாதம் சாப்பிட்டுக்
கொண்டு கிடக்கிறான்கள்.
************************************************* வினர் 
  

படத்தில்:
படம்-1 தீரஜ் சாஹு காங்கிரஸ் எம்பி.
படம்-2  அலமாரிகளில் உள்ள ரூ 300 கோடி கரன்சி. .



 2019 mp election results

karnataka bjp = 25 cong = 1. total = 28.


pondicherry 2019 bjp =0 and cong=1 vaithilingam.


andhra bjp = 0   cong = 0 ysr = 22 total 25.


telungana total 17.

bjp = 4 cong = 3 brs = 9 majlis =1 

tn = total 39. bjp = 0  cong = 8 dmk =24.


kerala total = 20.

cong = 15 bjp= 0.


total 5 sttes and 1 ut total seats= 39+1+20+17+ 25+28= 130

cong = 8+1+15+3+0+1 = 28


bjp + 0+0+0+0+4+25= 29


dmk = 24

---------------------------

athaaniyidam modi parisukal perraal, iruvaraiyum seruppaal adiyungal.



அதானியிடம் மோடி பரிசுகள் பெற்றால், இருவரையும் 

செருப்பால் அடியுங்கள். ஆனால் ஒரு தொழிலதிபரிடம் 

சோரம் போய்ப் பரிசு பெற்று கேள்வி கேட்ட ஈனப்பிறவி 

மெஹுவா மொய்த்ராவை ஆதரித்துக் கருத்துக் கூறுவது 

இழிந்த விபச்சாரம் ஆகும். இதை அனுமதிக்க இயலாது.


சவுண்டிப் பாப்பாத்தி மமதா பானர்ஜியின் கட்சியைச் 

சேர்ந்த பெண் எம்பி மெஹுவா மொய்த்ராவை 

(இவரும் ஒரு சவுண்டிப் பாப்பாத்தியே)  ஆதரித்துக்   

கருத்துக் கூறுவது மலத்தை உண்ணும் இழிசெயல் ஆகும். 

-------------------------------------------------------------------------

thenninthiya maanilangalil


thenninthiya maanilangalil


தென்னிந்திய மாநிலங்களில் அதிக எம்பிக்களைப் 
பெற்ற கட்சி எது?
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
புள்ளி விவரப் பகுப்பாய்வுக் கட்டுரை.
---------------------------------------------------------------------
1) தென்னிந்திய மாநிலங்கள் என்று 5 மாநிலங்களையும் 
1 யூனியன் பிரதேசத்தையும் கூறுகிறோம். அவையாவன:-
அ) தமிழ்நாடு ஆ) கேரளம் இ) ஆந்திரம் ஈ) தெலுங்கானா 
உ) கர்நாடகம் ஊ) பாண்டிச்சேரி.

இங்குள்ள நாடாளுமன்ற மக்களவை இடங்கள்:
தமிழ்நாடு = 39
கேரளம் = 20
ஆந்திரம் = 25
தெலுங்கானா = 17
கர்நாடகம் = 28
பாண்டிச்சேரி =1 
மொத்தம் = 130 இடங்கள்.

இந்திய நாடாளுமன்ற மக்களவை மொத்த இடம் = 543.
வட இந்தியா மொத்த இடங்கள் = 413.
தென்னிந்தியா மொத்த இடங்கள் = 130.

தென்னிநதியாவில் கட்சிகள் பெற்றுள்ள இடங்கள்:
(2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி)
------------------------------------------------------------------
மொத்த இடம் =130
பாஜக = 29
காங்கிரஸ் = 28
திமுக = 24
YSR காங்கிரஸ் = 22
BRS பாரதீய ராஷ்டிர சமிதி = 9
தெலுங்கு தேசம் = 3
CPM (மார்க்சிஸ்டு) = 3
CPI (கம்யூனிஸ்ட்) =2.  
அஇஅதிமுக =1 
மஜ்லிஸ் கட்சி =1 
மற்றும் பல்வேறு துண்டு துக்காணிக் கட்சிகள் 
(IUML, கேரளா காங் மோனி பிரிவு, RSP மற்றும் சில 
ஆகியவை சேர்ந்து தலைக்கு ஒன்றிரண்டு இடங்கள் வீதம் 
மொத்தம் 8 இடங்களைப் பெற்றுள்ளன.  

புள்ளி விவரங்கள் போதிக்கும் உண்மை!
--------------------------------------------------------------
தென்னிந்தியா பற்றிய தரவுகளின் அடிப்படையில் 
அமைந்த இந்தப் புள்ளி விவரங்கள் போதிக்கும் உண்மை 
என்ன? மக்களவை இடங்களைப் பொறுத்து,  
வட இந்தியாவில் மட்டுமல்ல, தென்னிந்தியாவிலும்
பாஜகதான் முதல் இடத்தில் இருக்கிறது என்பதே.

வட இந்தியாவின் மொத்த மக்களவை இடங்கள் = 413.
தென்னிந்தியாவின் மொத்த மக்களவை இடங்கள் = 130
மொத்தம் = 543.

பாஜக வட இந்தியாவில் பெற்ற இடங்கள் = 274.
பாஜக தென்னிந்தியாவில் பெற்ற இடங்கள் = 29
மொத்தம் = 303.

காங்கிரஸ் வட இந்தியாவில் பெற்ற இடங்கள் = 24
தென்னிந்தியாவில் பெற்ற இடங்கள் = 28.
மொத்தம் = 52.

அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தைப் 
பெறுவதற்கு மக்களவையின் மொத்த இடங்களில் 
10 சதவீத இடங்களைப் பெற்றிருக்க வேண்டும். 
அதாவது 54 இடங்களைப் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் காங்கிரசால் 2014, 2019 ஆகிய இரு 
தேர்தல்களிலும் 54 இடங்களைப் பெற இயலவில்லை.
எனவே அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி என்ற 
அந்தஸ்தைப் பெற இயலாமல் பரிதவித்து நிற்கிறது 
காங்கிரஸ். 

பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களை பசுமூத்திர 
மாநிலங்கள் என்று சொல்வதானால், பாஜக முதளிடத்தில் 
இருக்கிற தென்னிந்தியாவையும் பசு மூத்திர 
மாநிலங்கள் என்றுதானே சொல்ல வேண்டும்?
********************************************** 


  
        





சனி, 9 டிசம்பர், 2023

கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய 11 எம்பிக்களை 
பதவிநீக்கம் செய்தது இந்திய நாடாளுமன்றம்!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------
இன்றைக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு! ஆண்டு 2005.
UPA-I எனப்படும் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டு
இருந்தது. மன்மோகன் சிங் பிரதமர். அப்போது 
Cobrapost என்னும் இணையப் பத்திரிக்கை ஒரு 
sting operationஐ நடத்தியது. அதில் 11 எம்பிக்கள் 
மாட்டினார்கள். 10 பேர் மக்களவை எம்பிக்கள்; 
ஒருவர் ராஜ்யசபா எம்பி.

இந்த 11 எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்ட 
லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்கள்.
இவர்கள் லஞ்சம் வாங்கியதும் பிடிபட்டதும் 2005 
டிசம்பரில்தான். இக்காட்சிகள் ஒரு தனியார் டிவியில் 
காட்டப்பட்டன. இதன் மூலம் நாடு முழுதும் 
இந்த எம்பிக்கள் அசிங்கப்பட்டுப் போனார்கள்.

இந்த எம்பிக்கள் காங்கிரஸ், பாஜக, மாயாவதியின் 
பகுஜன், லல்லு யாதவ்வின் ஆர் ஜே டி ஆகிய 
கட்சிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 11 பேரையும்
இந்திய நாடாளுமன்றம் பதவிநீக்கம் செய்தது (expelled).

காங்கிரசின் ராம் சேவக் சிங், பாஜகவின் சுரேஷ் 
சண்டெல், பகுஜன் கட்சியின் ராஜா ராம்பால்,
லாலு கடசியான ஆர் ஜே டியின் மனோஜ் குமார் 
ஆகியோர் மாட்டிக்கொண்டு பதவி இழந்த 
எம்பிக்களில் சிலர்.   .

லஞ்சம் வாங்கிய மக்களவை எம்பிக்கள் 10 பேரையும்
பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை அன்றைய அவை 
முன்னவர் பிரணாப் முகர்ஜி மக்களவையில் கொண்டு 
வந்தார். தீர்மானம் நிறைவேறியது.

இதே போல, லஞ்சம் வாங்கிய அந்த ஒரு ராஜ்யசபை
எம்பியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை 
பிரதமரும் ராஜ்யசபா உறுப்பினருமான டாக்டர் 
மன்மோகன் சிங் ராஜ்யசபையில் கொண்டு வந்தார்.
தீர்மானம் நிறைவேறியது. இவ்வாறு லஞ்சம் வாங்கிய 
11 எம்பிக்களையும் இந்திய நாடாளுமன்றம் பதவிநீக்கம் 
செய்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வு 
நடைபெற்றபோது மக்களவையின் சபாநாயகராக 
இருந்தவர் மார்க்சிஸ்ட் கட்சியின் சோம்நாத் சட்டர்ஜி.

இக்காலக் கட்டத்தில் (2005-2007) இந்தியாவின் துணை 
ஜனாதிபதியாக இருந்து ராஜ்ய சபாவை நடத்தும் 
பொறுப்பில் இருந்தவர் அன்றைய துணை ஜனாதிபதியான 
பைரோன் சிங் ஷெகாவத் அவர்கள்.  

அதே போல, இதே காலக்கட்டத்தில் (2005-2007) ராஜ்யசபாவின் 
துணைத் தலைவராக (deputy chairman of the Rajya Sabha)     
இருந்து அவையை நடத்தியவர் காங்கிரசின் 
கே ரகுமான் கான். இது அனைத்தும் வரலாறு.

History repeats itself because men repeat their mistakes என்றார் 
மேனாட்டு அறிஞர் ஆஸ்கார் ஒயில்டு. 2005ல் இந்திய 
நாடாளுமன்றத்தின் 11 எம்பிக்கள் செய்த தவறை,
18 ஆண்டுகள் கழித்து, 2023ல் திரிணமூல் கட்சியின்
பெண் எம்பி மெதுவா மொய்த்ரா வெட்கமின்றிச் 
செய்திருக்கிறார். மாட்டிக் கொண்டார். டிசம்பர் 2023ல்
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் 
இவரின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.

மெஹுவா மொய்த்ரா எப்படி மாட்டிக் கொண்டார்?
இதுவரை அம்பலப் படுத்தியது யார்? ஏதேனும் 
sting operation நடந்ததா என்றால் அதெல்லாம் இல்லை 
என்பதே பதில். பின் எப்படி மாட்டிக் கொண்டார்?
எப்படி வசமாகச் சிக்கிக் கொண்டார்?

இவரை அம்பலப் படுத்தியவர் இவரின் பாலுறவுப் 
பங்காளியே! மெஹுவா மொய்த்ரா ஒரு பின்நவீனத்துவப் 
பெண்மணி. இவர் எழுத்தாளர் அருந்ததி ராயைப் 
பின்பற்றி வாழ்ந்து வருபவர். திருமணம், குடும்பம் 
ஆகியவற்றை பின்நவீனத்துவம் வேம்பென 
வெறுக்கிறது. எனவே அருந்ததி றாயைப் போன்றே 
பலருடனும் பாலுறவை முன்னிறுத்தி living together
முறையில் வாழ்ந்து வருபவர் மெஹுவா மொய்த்ரா.

இவருக்கும் இவரின் பாலுறவுப் பங்காளிக்கும் இடையே 
பூசலும் சண்டையும் ஏற்பட்டன. நாளாக ஆக சண்டை 
முற்றியது. இவரின் ரகசியங்கள் அனைத்தையும் தெரிந்த 
இவரின் பாலுறவுப் பங்காளி இவரை அம்பலப் படுத்தி 
விட்டார். மெஹுவா மொய்த்ரா முற்றிலுமாக அம்பலப் 
பட்டுப் போய்விட்டார். காமவெறி அவரின் அரசியல் 
வாழ்க்கையைக் காவு கொண்டு விட்டது.

தற்போது காங்கிரசின் மூத்த தலைவரான ஒரு 
உமனைசருடன் இவருக்கு பாலியல் ரீதியிலான உறவு 
இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. 

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை 
வீயாது அடியுறைந் தற்று.
****************************************************    
  
  .  

      

வெள்ளி, 8 டிசம்பர், 2023

 2024 தேர்தலில் வெற்றி யாருக்கு?
பாஜகவா, காங்கிரசா, ஆட்சி அமைக்கும் கட்சி எது?
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
அரசியல் ஆய்வுக் கட்டுரை! 
---------------------------------------------------------
அண்மையில் நடந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளை 
ஆராய்வோம். இதில் மிசோரம் மாநிலத்தை நாம் கணக்கில் 
கொள்ள வேண்டாம். மிசோரம் மாநிலத்தின் மொத்த 
மக்கள்தொகை பத்து லட்சமே. முற்றிலும் பழங்குடிகள் 
Scheduled Tribe) நிறைந்த மாநிலம் அது. அங்குள்ள இரு 
மாநிலக் கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்து 
கொண்டிருக்கும் மாநிலம் அது. மொத்தமுள்ள 40 சட்டமன்ற 
இடங்களில் பாஜக இரண்டு இடங்களையும், காங்கிரஸ் 
ஒரு இடத்தையும் பெற்றுள்ளன. தேசியக் கட்சிகளின்
செல்வாக்கு இந்த மாநிலத்தில் இவ்வளவுதான்.

மீதி நான்கு மாநில முடிவுகளையும் (மபி, ராஜஸ்தான்,
சட்டிஸ்கர், தெலுங்கானா) ஆராய்ந்தால் 2024 தேர்தலின் 
போக்கு எப்படி இருக்கும் என்று தெரியும். இந்த நான்கில்   
மூன்று வட இந்திய மாநிலங்கள். தெலுங்கானா 
தென்னிந்திய மாநிலம்.

தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்புகள் பலவும் 
சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கும் 
என்றே எழுதின. மபி, ராஜஸ்தானிலும் காங்கிரசுக்கே 
வாய்ப்புகள் அதிகம் என்றும் கருத்துக் கணிப்புகள் 
தெரிவித்தன. இந்தக் கருத்துக் கணிப்புகள் 
அனைத்துமே அமெரிக்கக் கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரஸ் 
(George Soros)  என்பவரின் பணத்தில் நடத்தப பட்டவை.

ஜார்ஜ் சோரஸ் மோடி எதிர்ப்பாளர். எனவே பாஜகவுக்கு 
எதிராகவே கருத்துக் கணிப்புகள் அமைந்தன. இதில் 
மிகப்பெரிய இழிவு என்னவென்றால், எக்சிட் போல்கள் 
(Exit polls) கூட ஜார்ஜ் சோரசின் காசுக்கு விலை 
போனவையாகவே இருந்தன. தேர்தல் முடிவுகளைத் 
துல்லியமாகக் கணிக்க உதவுபவை எக்சிட் போல்கள்.

48 மணி நேர ஆயுள் மட்டுமே உடைய இந்த எக்சிட் 
போல்கள் உண்மையைப்பிரதிபலிக்க வேண்டும். 
ஆனால் சோர்சின் விருப்பத்தைப் பிரதிபலித்தன
எக்சிட் போல்கள். இவ்வாறு தவறான எக்சிட் போல்களை 
வெளியிட்ட நிறுவனங்களை ஓராண்டு காலமேனும் 
கருத்துக் கணிப்பு வெளியிட இயலாதவாறு தடை 
விதிக்க வேண்டும். இதைத் தேத்தல் ஆணையம் 
செய்ய வேண்டும்.  

மத்தியப் பிரதேசம்!
------------------------------
மபியில் கடும் போட்டி நிலவும் என்றும், தொங்கு 
சட்டமன்றம் அமையும் என்றும் உளறினார்கள் 
விலைபோன கருத்துக் கணிப்புக் கிரிமினல்கள். 
ஆனால் மபியில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு 
பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. 

மபியில் மொத்தமுள்ள 230 இடங்களில் 163 இடங்களில் 
பாஜக வென்றுள்ளது.154 இடங்களில் வென்றால் 
மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆகும். பாஜக 
மூன்றில் இரண்டையும் தாண்டி 9 இடங்களை அதிகம் 
பெற்றுள்ளது. இது 70 சதவீதத்தையும் விட அதிகம்.

மபி 2023  சட்டமன்றம் மொத்த இடம் =230.
பாஜக = 163. (வாக்கு சதவீதம் = 48.55) 
காங் = 66. (வாக்கு சதவீதம் = 40.40)
இடங்களைப் பொறுத்து காங்கிரசை விட பாஜக
97 இடங்கள் அதிகம். வாக்குகளைப் பொறுத்து
பாஜக காங்கிரசை விட 8.15 சதவீதம் அதிகம்.

மூன்று இந்தி மாநிலங்களிலும் முதல்வர் வேட்பாளர் 
என்று யாரையும் பாஜக அறிவிக்கவில்லை. சிவராஜ் 
சிங் சவுஹான் (மபி), வசுந்தரா ராஜ சிந்தியா (ராஜஸ்தான்),
ராமன் சிங் (சட்டிஸ்கர்) ஆகிய முன்னாள் முதல்வர்கள் 
முதல்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப் படவில்லை.
மோடிக்காகவே வாக்களிக்க வேண்டும் என்று பாஜக
கேட்டுக்கொண்டது. அதை அப்படியே ஏற்றுக்கொண்ட 
மக்கள் மோடிக்காகவே மூன்று மாநிலங்களிலும் 
வாக்களித்தனர்.

ராஜஸ்தான்!
--------------------
ராஜஸ்தானில் மொத்த இடங்கள் 199. பெரும்பான்மைக்கு 
100 இடங்கள் வேண்டும். பாஜக 115 இடங்களைப் பெற்று 
ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் 69 இடங்களை 
மட்டுமே பெற்றுள்ளது.

பாஜக = 115 இடம் (வாக்கு சதவீதம் = 41.69)
காங்கிரஸ் = 69 இடம் (வாக்கு சதவீதம் = 39.53)
பாஜக காங்கிரசை விட 46 இடங்கள் அதிகம்.
வாக்குகளைப் பொறுத்து பாஜக காங்கிரசை விட 
2.16 சதவீதம் அதிகம்.

ராஜஸ்தானில் பொதுவாக ஐந்தாண்டுக்கு ஒருமுறை 
ஆட்சி மாறுகிறது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு 
வரும்போதெல்லாம் அது சொந்த பலத்தில் போதிய 
இடங்களைப்  பெறாமல் சுயேச்சைகள் சிறிய கட்சிகளுடன் 
கூட்டுச் சேர்த்தே ஆட்சி செய்துள்ளது. ஆனால் பாஜக 
ஆடசி அமைக்கும்போதெல்லாம், தனது சொந்த பலத்தில் 
பெரும்பான்மையை விட அதிக இடங்களைப் பெற்றே 
ஆட்சி அமைக்கிறது.
  
2008 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி
அமைக்கும்போது, காங்கிரஸ் பெற்ற இடங்கள் 96 மட்டுமே.
காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அப்போது பாஜக 78 இடங்களைப் பெற்று எதிர்க்கடசியாக 
இருந்தது.

ஆனால் 2013ல் பாஜக வென்று ஆட்சி அமைக்கும்போது
பாஜக பெற்ற இடங்கள் 163. Simple majority, Two third majority,
Three fourth majority என்பன அனைத்தையும் தாண்டி 
81 சதவீதப் பெரும்பான்மையை பாஜக பெற்றது.
அப்போது காங்கிரஸ் வெறும் 21 இடங்களில் 
சுருங்கிக் கொண்டது.

கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது 
காங்கிரஸ் பெற்ற இடங்கள் சரியாக 100 மட்டுமே.
அப்போது பாஜக 73 இடங்களைப் பெற்றிருந்தது.
தற்போது 2023ல் பாஜக 115 இடங்களைப் பெற்று 
ஆட்சி அமைக்கிறது.காங்கிரசோ 69 இடங்களில் 
தன்னைச்சுருக்கிக் கொண்டது.

சட்டிஸ்கர்!
----------------
சட்டிஸ்கரில் பாஜக ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸிடம் 
இருந்த ஆட்சியை பாஜக பறித்து விட்டது. சட்டிஸ்கரில்  
மொத்த இடங்கள் 90. பெரும்பான்மை பெறுவதற்கு 
46 இடங்கள் வேண்டும். பாஜக 54 இடங்களைப் பெற்று
ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் 35 இடங்களோடு சுருங்கிக் 
கொண்டது.

பாஜகவின் வாக்கு சதவீதம் = 46.27.
காங்கிரசின் வாக்கு சதவீதம் =  42.23.
பாஜக காங்கிரசை விட 4.04 சதவீதம் வாக்குகள் அதிகம்.
காங்கிரசை விட 19 இடங்கள் அதிகம்.

தெலுங்கானா!
--------------------
இறுதியாக தெலங்கானாவைப் பார்ப்போம். தென்னிந்திய 
மாநிலங்களில் கர்நாடகம் தவிர பிற இடங்களில் 
பாஜகவுக்கு செல்வாக்கு மிகவும் குறைவு. பாண்டிச்சேரி 
யூனியன் பிரதேசத்தில் பாஜக மற்றும் மாநிலக் கட்சியின் 
கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

தெலுங்கானாவில் தொடர்ந்து இரண்டு முறையாக 
ஆட்சியில் இருந்த BRS கட்சியிடம் இருந்து காங்கிரஸ் 
ஆட்சியைப் பறித்திருக்கிறது. தெலுங்கானாவில் 
மொத்த இடங்கள் = 119. பெரும்பான்மைக்குத் தேவை 
60 இடங்கள். காங்கிரஸ் 64 இடங்களைப்  பெற்று
ஆட்சி அமைக்கிறது. BRS கட்சி 39 இடங்களைப் பெற்று
எதிர்க்கடசியாக அமர்கிறது. ஓவாய்சியின் மஜ்லிஸ் 
கட்சி 7 இடங்களைப் பெற்றுள்ளது.

காங்கிரசின் வாக்கு சதவீதம் = 39.40 ஆகும்.
BRS கட்சியின் வாக்கு சதவீதம் =  37.35 ஆகும்.
ஆட்சியை இழந்த BRS கட்சிக்கும், ஆட்சியைப்
பிடித்த காங்கிரசுக்கும் இடையிலான வாக்கு 
வித்தியாசம் வெறும் 2.05 சதவீதம்தான்.  
பாஜக இங்கு 8 இடங்களைப் பெற்றுள்ளது. பெற்றுள்ள 
வாக்கு சதவீதம் = 13.90 ஆகும். ஏழு இடங்களைப் பெற்றுள்ள 
மஜ்லிஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 2.22 மட்டுமே.   

மேலே பகுத்தாய்ந்த மூன்று வட இந்திய மாநிலங்களிலும் 
2024 நாடாளுமன்றத் தேர்தலில் இப்போதைய நிலைமையே 
நீடிக்கும்.
மபியில் மக்களவை இடங்கள் = 29.
ராஜஸ்தானில் மக்களவை இடங்கள் =  25.
சட்டிஸ்கரில் மக்களவை இடங்கள் = 11.
தெலுங்கானாவில் மக்களவை இடங்கள் = 17. 

2024 தேர்தலில் பாஜகவுக்கு மபியில் 24; ராஜஸ்தானில் 20;
சட்டிஸ்கரில் 8;ஆக மூன்றிலும் சேர்த்து 52 இடங்கள் 
பாஜகவுக்கு கிடைக்கும். 50 இடங்களை பாஜக 
பெறுவது உறுதி. 

தெலுங்கானாவில் BRS கட்சியுடன் 
கூட்டணி அமைந்தால் (அமைய வாய்ப்பு அதிகம்)
இங்கு பாஜக+ BRS கூட்டணி 10 இடங்களையேனும் 
பெறும்.     
    
ஆகவே, எப்படிப் பார்த்தாலும் காங்கிரசுக்கு இந்த நான்கு 
மாநிலங்களிலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பெரிதாக 
ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. இந்த நான்கு 
மாநிலங்களிலும் உள்ள மொத்த மக்களவை இடங்கள் = 82.
இந்த 82ல் பாஜக 60 இடங்களையும் காங்கிரசும் பிற 
கட்சிகளும் சேர்ந்து 22 இடங்களையும் பெறும்.

அயோத்தியில் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் 
நடப்பதற்கு முன்னாள் உள்ள நிலைமை இது.
கும்பாபிஷேகம் நடந்து முடிந்து விட்டால் வட 
மாநில இடங்களில் 90 சதவீதம் இடங்களை பாஜக 
பிடிடித்து விடும் என்கிறார்கள் வட இந்திய அரசியல் 
விமர்சகர்கள்.
---------------------------------------------------------------------
தொடரும்....
காங்கிரஸ் தோற்பதும் பாஜக வெற்றி பெறுவதும் ஏன்? என்ற பகுதி 
அடுத்த கட்டுரையாக வெளிவரும்.
*********************************************
 


   




    

  
 
  

     
சட்டிஸ்கரில் CPI பெற்ற வாக்கு 0.39 சதவீதம்.
CPM  0.04 சதவீதம். நோட்டா 1.26 சதவீதம்.  
போலி கம்யூனிஸ்டுகளின் கருமாதி எப்போது?

மத்தியப் பிரதேஷில் CPI பெற்ற வாக்கு 0.03%
CPM = 0.01% நோட்டா = 0.98% போலி கம்யூனிஸ்ட் 
CPI, CPM கட்சிகளை கலைக்கும்படி மக்கள் போராட்டம்.  

மெய்யான உண்மையான கம்யூனிசத்தை 
முதலாளித்துவத்தால் ஒழிக்க முடியாது.
அவர்களால் CPI, CPMபோன்ற போலிக் 
கம்யூனிஸ்டுகளை மட்டுமே ஒழிக்க முடியும்.

போலிகள் ஒழிவது நல்லதுதான். போலிகள் 
ஒழிந்தால்தான் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி
தையெடுக்க முடியும்.      தலையெடுக்க 

CPI ML (லிபரேஷன்) கட்சி தெலுங்கானாவில் 
பெற்ற வாக்கு 0.00 சதவீதம். 0.00% என்பது 
கின்னஸ் சாதனை! கட்சியைக் கலைங்கடா 
போலி நக்சல்பாரி நாய்களே!    

ராஜஸ்தான்: CPI பெற்ற வாக்கு= 0.04%.
CPM = 0.95%.நோட்டா = 0.96%.
தெலுங்கானாவில் CPI = 0.34%. CPM = 0.22%.
நோட்டா = 0.73%.


கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதற்காக   
திரிணமூல் பெண் எம்பி மெகுவா மொய்த்ராவின் 
எம்பி பதவியைப் பறிக்க மக்களவையில் தீர்மானம்!

நோட்டா நிரந்தரமாக இருக்கும். அதற்கு அழிவு 
கிடையாது. முதலாளித்துவக் கட்சிகளையும் 
போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் ஏற்றுக் 
கொள்ளாத மக்கள் இருக்கும்வரை நோட்டா இருக்கும்.
போலிக் கம்யூனிஸ்டுகள் அயோக்கியர்கள்.
கேடு கெட்டவர்கள். அவர்கள் அழிக்கப் படுகிறார்கள்.
தெலுங்கானா தேர்தலில் போட்டியிட்ட CPIML (லிபரேஷன்)
என்னும் போலி நக்சல்பாரி கடசி 0.00% வாக்கு 
வாங்கி உள்ளது. வாங்கிய வாக்கு 0.00%.

MAPIYIL DAAMO THOUKUTHIYIL AAM ATHMI


மபி: தாமோ தொகுதியில் ஆம் ஆத்மி 
வேட்பாளராக ஒரு பேரழகி போட்டியிட்டார்.
இணையத்தில் இவரின் FOLLOWERS 1.2 மில்லியன்.
வாங்கிய ஒட்டு வெறும் 1800! 

ப் போட்டியிட்ட ஒரு பேரழகியின் இணைய followers 

   
      


 

சனி, 2 டிசம்பர், 2023

 Continuing their unwavering commitment to saving lives, the government is actively engaged in ongoing rescue operations at the Silkyara Tunnel in Uttarkashi, where 41 workers remain trapped. The 2 km section of the tunnel, with completed concrete work ensuring the safety of the workers, is the focus of the rescue efforts.

Various government agencies are working tirelessly on each assigned specific tasks to ensure the safe evacuation of the workers. National and International experts are present at site to advice on the rescue operation. The government maintains constant communication to boost the morale of those trapped.

Key Updates on Rescue Operations:

1.         NHIDCL Lifeline Efforts:

  • Freshly cooked food and fresh fruits are being inserted inside the tunnel at regular intervals using the 2nd life line (150 mm dia.) service.
  • Video communication has been established by SDRF with standard workforce and direct line communication has been established by NDRF

2.       Horizontal Boring by NHIDCL

  • Auger drilling started at 0045 Hrs on 22.11.2023 was halted due to metallic object (Lattice girder rib) being encountered in front of the pipe and the pipe could not be inserted further. Cutting of Metallic object (Lattice Girder rib) using Gas cutters was resorted to and completed at 0230 hrs on 23.11.2023. Pushing of 9th pipe was restarted and reached an additional 1.8 meter distance. Minor vibration was noted, so Auger was pushed slightly back to re-assess the force to be applied. Obstructions were observed.
  • A bend part of forepole (pipe) from tunnel lining was struck in the auger assembly which led to vibrations.
  • Strengthening of platform for auger machine was carried out using accelerating agent for rapid hardening of concrete completed followed by anchoring and bolting of the platform.
  • Pushing of 10th Pipe( 4.7 m length) started at 1625 hrs on 24.11.2023 and a length of 2.2 m was inserted upto 1750 hrs on 24.11.2023 resulting in total inserted length of 46.9 m.
  • During pushing of 10th pipe, further obstruction was observed and pushing of pipe had to stop.
  • Thereafter, pulling back of auger was initiated and completed on 0300 hrs dated 27.11.2023. Total cutting length 46.90m has been achieved.
  • After visual inspection by welders it is found that the cutter of augur has been entangled with lattice girder bars which damaged the 1.5m of length of 800mm passage pipe. Further, cutting of these lattice bars is under progress.
  • After clearance of 800mm rescue pipe from all the obstruction including stuck-up augurs, manual drift procedure will be applied to clear the last few meters to access the other side.
  • Erection of False Ribs from face of tunnel towards tunnel exit on Silkyara side to protect the Operational area (Ch. 194.50 to Ch. 184.50)-Erection of Ribs started at 1950 hrs on 25.11.023. Total 8 number of Ribs erection completed at the time of reporting.

3.   Vertical Drilling (1.0m dia) for Rescue by SJVNL:

  • Drilling Machineries arrived at site.
  • Platform for launching of drilling machine has been completed.
  • Marking of drilling point over the tunnel has been finalized at Ch. 300 L/S after discussion with GSI, RVNL & ONGC.
  • Main machine reached at Drilling site. Drilling rig of machine transported from tunnel portal to drilling site. Drilling started at 1205 hrs on 26.11.2023 and at the time of reporting 30.80m has been achieved.

4.   Horizontal Drilling from Barkot Side by THDCL:

  • THDC has initiated the construction of a rescue tunnel from the Barkot end.
  • Sixth blast taken at 0615 hrs at 27.11.2023.
  • Total executed length of drift is 12m.
  • Fabrication work of 18 number of ribs has been completed.

5.   Perpendicular-Horizontal Drilling by RVNL:

  • Equipments for micro tunneling required for horizontal drilling to rescue labourers has reached site from Nashik and Delhi.
  • The work of making platform is under progress.

6.  Vertical Drilling (8 inches dia) by RVNL at Silkyara end:

  • Access road of 1150 meter has been completed by BRO and handed over to RVNL. Machine for drilling towed to location by BRO.
  • Electric Connection has been provided to RVNL.
  • Platform for vertical drilling has been completed.
  • Drilling started at 0400 hours on 26.11.2023 and 72 meter completed.

7.   Vertical Drilling (24 inches dia) Toward Barkot End by ONGC

  • ONGC drilling team visited the site on 20.11.2023.
  • Air Drilling Rig from Indore has reached site.
  • All the associated material of Air Hammer Drilling Rig mobilized by ONGC are in standby at Rishikesh as the road and location for placement of Rig for drilling are being prepared by BRO.

8.   Drift Tunnel by Manual-Semi Mechanized Method by Joint Team of THDCL /Army/Coal India and NHIDCL:

  • Drift design completed( 1.2m X 1.5m sections)
  • Material available at site.
  • Fabrication started on 21.11.2023 by Army welders.
  • 22 numbers of frames have been fabricated and completed.

9.   Road Cutting and Supportive Work by BRO:

  • BRO has completed construction of approach road for vertical drilling by SJVNL and RVNL.
  • BRO is also building approach road for ONGC with geological surveys conducted by ONGC1050 meters of approach road has been constructed so far out of 5000 meters.

Background:

On 12th November 2023, a collapse occurred in the under-construction tunnel from Silkyara to Barkot due to debris falling in a 60-meter stretch on the Silkyara side. Immediate mobilization of resources by the State and Central Governments ensued to rescue the 41 trapped labours.

Initially opting for a 900 mm pipe through the debris, safety concerns led to the exploration of multiple rescue options simultaneously. The area of entrapment, measuring 8.5 meters in height and 2 kilometres in length, is the built-up portion of the tunnel, offering safety to the labours  with available electricity and water supply.

Five agencies—ONGC, SJVNL, RVNL, NHIDCL, and THDCL—have been assigned specific responsibilities, working collaboratively with occasional task adjustments for operational efficiency.

Note: The timelines provided are subject to change due