வியாழன், 27 ஆகஸ்ட், 2020

விமலாதித்தன் சார்,
அனாமிகா அனாமிகா என்பவரின் பதிவை
delete செய்யுமாறு (if not embrassing to you) அன்புடன்
வேண்டுகிறேன்.

புழுவினும் இழிந்த ஈன ஜென்மங்களால்
தங்களின் முகநூல் பதிவுகள் வெறித்தனமாகக்
கண்காணிக்கப் படுகின்றன என்று தெரிகிறது.
முகநூலில் இவ்வளவு பகையையும் வெறியையும்
உற்பத்தி செய்வதற்கு இடம் கொடுக்காதீர்கள்.
இது நமக்கு நல்லதல்ல.
புலியூர் வேசிமகனை நான் block செய்து
ஓராண்டாகிறது.



 

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

மாற்றம். முன்னேற்றம்.
1. இதுவரையிலும் ரூ 40 லட்சம் வரை ஆண்டு வருவாய் கொண்ட வணிக நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த வரம்பு இப்போது ரூ 1.5 கோடி வரை உள்ள நிறுவனங்களுக்கும் மாற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வருபவர்கள் 1% வரி மட்டுமே செலுத்தினால் போதுமானது.
2. இப்போதுள்ள நிலவரப்படி, மொத்தம் 230 பொருட்களில், சுமார் 200 பொருட்கள் குறைந்த நிலைக்கு மாற்றப்பட்டு உடனடி அமலுக்கு வருகின்றது.
3. கட்டுமானத் துறைக்கு, குறிப்பாக வீட்டுத் துறையில் இப்போது 5% விதத்திலிருந்து 1% ஆக குறைக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு வருகின்றது.
4. ஜி.எஸ்.டி துவங்கிய நேரத்தில் கணக்கில் வந்த நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 65 லட்சம். இப்போது 1.24 கோடியைத் தாண்டியுள்ளது.
5. ஜிஎஸ்டியில் உள்ள அனைத்துச் செயல்முறைகளும் முழுமையாகத் தானியங்கி செயல்பாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுவரை 50 கோடி வருமானம் வரைக்கும் ஆன்லைனில் தாக்கல் செய்யும் வசதி இருந்தது. இனி 131 கோடி வரைக்கும் உருவாக்கப்பட்டுள்ளது.
பின்குறிப்பு ( நூறு கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களின் இன்வாய்ஸில் ஸ்கேன் கோடு உருவாக்கப்பட்டு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அதாவது அந்த பில் விற்பவரால் போடப்பட்டு வாங்குபவருக்கு அனுப்பப்படும். அவர் அந்த குறிப்பிட்ட ஸ்கேன் கோடை வருடினால் போது அவர் கணக்கில் அந்தத் தொகை வரவு வைக்கப்படும். இது பல மாதங்களுக்கு முன்பே நடைமுறையிலிருந்து வருகின்றது. அதன் அளவு இப்போது இ வே பில் மூலமாக நடைபெறும். அதன் அளவு 131 கோடி என்கிற அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது)
1. இன்று இந்திய நிதியமைச்சகம் அறிவித்த நடைமுறையின்படி வாங்குபவர் விற்பவர் இருவருக்கும் இடையே அரசின் எந்த நடைமுறைச் சிக்கலும் இருக்காது.
2. முறைப்படி பில் வழியே வர்த்தகம் நடக்கும் போது வாங்குபவர் விற்பவர் இடையே எந்த கசப்புணர்வும் வர வாய்ப்பில்லை.
3. ஒளிவு மறைவற்ற வர்த்தகம் ஊக்குவிக்கப்படும். அரசு அறிவித்துள்ள ஆதாயம் பெறமுடியும்.
4. கணக்கில் காட்டப்பட்ட பின்பே வர்த்தகம் நடைபெறக்கூடிய சூழல் உருவாகும்.
5. நிதியமைச்சகத்தின் பல்வேறு பிரிவுகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட காரணத்தால் எங்கும் எதற்கும் எவருக்காகவும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. கால தாமதம் தவிர்க்கப்படும்
அன்று: ஆரியப் படையெடுப்பு உண்மையே!
இன்று: ஆரியப் படையெடுப்பு கற்பனையே!
அசைக்க முடியாத ஆதாரங்களின் விளைவாக
உண்மையை உணர்ந்த வரலாற்று ஆசிரியர்கள்!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------
வரலாறு என்பது தனிச்சிறப்பு வாய்ந்த அரசர்கள்.
தலைவர்கள் ஆகியோரின் வீர தீரச் செயல்களே.
காரல் மார்க்சுக்கு முன்பு வரலாறு என்பதற்கான
வரையறை இதுதான்.
மார்க்ஸ்தான் முதன் முதலாக மக்களே
வரலாற்றைப் படைக்கிறார்கள் என்ற புதிய
வரையறையை வரலாற்றுக்குத் தந்தவர்.
மானுட சமூகத்தில் மார்க்சுக்கு முன்பு
மக்களின் மகத்தான பங்கை அங்கீகரிக்கும்
சிந்தனையே கிடையாது. வரலாற்றின்
உந்துவிசையாக மக்களைப் .பார்த்தார் மார்க்ஸ்.
மார்க்சின் இந்தக் கொள்கை வரலாற்றுப்
பொருள்முதல்வாதம் (Historical materialism) என்று
அழைக்கப் படுகிறது.
இந்தியாவில் இடதுசாரி அல்லது மார்க்சிய
வரலாற்று ஆசிரியர்களாக (Marxist Historians)
அறியப்படுவோரில் செல்வாக்கு மிக்கவர்களாக
1. டி டி கோசாம்பி (1907-1966)
2. தேவி பிரசாத் சட்டோபாத்யாயா (1918-1993)
3. ஆர் எஸ் சர்மா (1919-2011)
4. ரொமிலா தாப்பர் அம்மையார் (பிறப்பு: 1931)
ஆகியோரைக் குறிப்பிடலாம்.
எல்லாக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் மார்க்சிஸ்ட்
லெனினிஸ்டுகள் உட்பட மேற்கூறிய மார்க்சிய
வரலாற்று ஆசிரியர்களின் நூல்களைத்தான்
சார்ந்து இருக்கின்றனர்.
ஆங்கிலேயரான வின்சென்ட் ஸ்மித் (1848-1920)
தமிழரான கே ஏ நீலகண்ட சாஸ்திரி (1892-1975)
ஆகியோரும் நன்கு அறிமுகமான வரலாற்று
ஆசிரியர்களே. ஆனால் வின்சென்ட் ஸ்மித்தின்
வரலாறு காலனி ஆதிக்க மனநிலையில் இருந்து
எழுதப்பட்டதாகும்.எனவே அது மெய்யான
வரலாறு அல்ல. நீலகண்ட சாஸ்திரியின்
தென்னிந்திய மற்றும் தமிழக வரலாறு
உண்மையைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.
முந்திய பத்தியில் கூறிய மார்க்சிய வரலாற்று
ஆசிரியர்களில் முதல் மூவர் (கோசாம்பி,
சட்டோபாத்யாயா, ஆர் எஸ் சர்மா) ஏற்கனவே
இறந்து விட்டனர். தற்போது ரொமிலா தாப்பர்
அம்மையார் மட்டுமே முதிர்ந்த வயதுடன்
வாழ்ந்து வருகிறார். அவருக்கும் தற்போது
86 வயதாகிறது.
இந்திய வரலாற்று ஆசிரியர்கள் அனைவருமே,
மார்க்சியர்களாயினும் அல்லது மார்க்சியர்
அல்லாதவராயினும், ஆரியப் படையெடுப்பு
நடைபெற்றது என்ற தவறான நம்பிக்கையின்
அடிப்படையிலேயே தங்களின் வரலாற்று
நூல்களை எழுதியுள்ளனர். எனவே இவர்கள்
அனைவரின் வரலாற்று நூல்களும், குறிப்பாக
பண்டைய இந்தியா பற்றிய அத்தனை நூல்களும்
பொய்யானவை. எனவே இவை இகழ்ச்சியுடன்
நிராகரிக்கப்பட வேண்டும். ஆரியப் படையெடுப்பு
என்பது கற்பனையே என்ற புதிய உண்மைகளின்
வெளிச்சத்தில் இவர்களின் வரலாற்று நூல்கள்
திருத்தி எழுதப் பட வேண்டும்.
ஆனால் மார்க்சிய வரலாறு ஆசிரியர்களில்
ரொமிலா அம்மையாரைத் தவிர பிறர் இறந்து
விட்டதனால், அவர்கள் தங்கள் நூல்களைத்
திருத்தி எழுதுவது சாத்தியமில்லை.
ரொமிலா தாப்பர் தமது நூல்களைத் திரும்பப்
பெற வேண்டும். அவற்றைத் திருத்தி எழுத
வேண்டும். ஆனால் ஆரியப் படையெடுப்பு
நடக்கவில்லை என்று வேறு வழியின்றி
ஒத்துக் கொள்கிறாரே தவிர, தமது நூல்களைத்
திருத்தி எழுத ரொமிலா அம்மையார்
முன்வரவில்லை.இது நேர்மையற்ற
அறிவு நாணயமற்ற செய்கை ஆகும்.
பெரும் போராட்டத்துக்குப் பின்னர்தான்
ரொமிலா அம்மையார் ஆரியப் படையெடுப்பு
நடக்கவில்லை என்று ஒத்துக் கொள்ள
முன்வந்தார்.
14 ஆண்டுகளுக்கு முன்பு, 2004ல், ஆங்கில இந்து
(The Hindu) ஏட்டில், டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி
எழுப்பிய ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும்போது,
ரொமிலா தாப்பர் ஆரியப் படையெடுப்பு
நடக்கவில்லை என்ற உண்மையை ஒத்துக்
கொண்டுள்ளார். அதற்கான ஆதாரம் கீழே காண்க:
The Hindu dtd March 22, 2004, A reply given by Romila Thapar
titled Redefining secularism in response to a query by Dr S Swami.
அதில் ரொமிலா தாப்பர் பின்வருமாறு கூறுகிறார்:
"ஆரிய இனம் என்றும் திராவிட இனம் என்றும்
எதுவும் கிடையாது என்று கடந்த முப்பது
ஆண்டுகளாகவே பிற வரலாற்று ஆசிரியர்களுடன்
இணைந்து நான் கூறி வந்திருக்கிறேன்.
1966ல் பிரசுரமான நான் எழுதிய இந்திய வரலாறு
என்னும் நூலின் முதல் தொகுதியில் (A history of India
volume I) ஆரியர் என்பது மொழியியல் சொல்லே
என்று திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளேன்".
இவ்வாறு கூறி, ஆரிய திராவிட இனக் கோட்பாடு
முற்றிலும் பொய்யே என்று ஒத்துக்
கொண்டுள்ளார் ரொமிலா தாப்பர்.
***********************************************
விடை:
---------
MLA ஆக வாய்ப்பு, P (M) = 3/5
MLA +CM ஆக வாய்ப்பு, P(M intersection C) = 1/3
atleast ஏதேனும் ஒன்றில் வெல்ல வாய்ப்பு, P(M union C) = 4/5
Now using the formula,
P(M union C) = P(M)+P(C)- P(M intersection C),
4/5= 3/5+P(C)-1/3
Therefore, P(C) = 8/15
8/15 என்பது 50 சதத்தை விட அதிகம்.
முதல்வராக வாய்ப்பு = 53.3 சதம்.
எனவே தளபதி 2016இல் முதல்வர் ஆகிறார்! 

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

டாக்டர் மன்மோகன் சிங்கின் IQ.
--------------------------------------------------
ஒரு நிபுணர் என்ற முறையில் அவரும் கணிசமான
IQ உள்ளவர்தான்; என்றாலும் அவர் ஒருபோதும் 120ஐ
நெருங்கியதில்லை. அவரின் IQவின் உச்சத்தை
123 அணுசக்தி ஒப்பந்தத்தின்போது நாடு உணர்ந்தது.
இந்த ஒப்பந்தம் வெற்றி பெறாமல் போனால், தமக்கு
பிரதமர் பதவி தேவையில்லை என்பதை பாசாங்குகள்
ஏதுமின்றி தெள்ளத் தெளிவாக நாட்டுக்கும்
சோனியாவுக்கும் காங்கிரசுக்கும் உணர்த்தினார்.
அந்த நேரத்தில் அவரை நியூட்டன் அறிவியல் மன்றம்
கைகூப்பி வணங்கியது.

ஒரு பொருளாதார நிபுணரின் IQஐக் கொண்டிருப்பவர்
என்ற முறையில் மதிப்புக்குரிய டாக்டர் மன்மோகன்சிங்
அவர்கள் IQ = 116 என்ற சிறப்பு அந்தஸ்துடன் வீற்றிருக்கிறார்.
அவருக்கு நியூட்டன் அறிவியல் மன்றம் வணக்கம்
செலுத்துகிறது.
===============================================

இந்தி ஒரு IMPOTENT மொழி. எனவே இந்தி என்னும்
பலவீனமான மொழியால் தமிழுக்கு பாதிப்பை
ஏற்படுத்த முடியாது.
ஆனால் ஆங்கிலம் வல்லமை வாய்ந்த மொழி.
ஆங்கிலத்தால் தமிழை அழிக்க முடியும்.
சமஸ்கிருதமோ அல்லது இந்தியோ தமிழை
அழிக்க இயலாது. ஆனால் ஆங்கிலம் தமிழை
அழித்து விடும். இதுதான் உண்மை.

புதிய கல்விக் கொள்கை இரண்டாவது
கல்வியாண்டில்தான் செயல்பாட்டுக்கு வரும்.
அப்படி வரும்போது தமிழ்நாட்டில் ஆசிரியர்களின்
பெரும் போராட்டம் நடக்கும். அதையெல்லாம் மீறி
புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்
படுத்துவது கடினம்.


அரசும் கல்வித் துறையும் ஆசிரியர்களை புதிய கல்விக்
கொள்கையின் அமலாக்கத்தில் ஒத்துழைக்க
வைக்க வேண்டும். இது கல்வித் துறையின் கடமை.
அர்ப்பணிப்புடன் வேலை செய்யும் ஆசிரியர்கள்
10 சதம் என்ற அளவில் உள்ளனர். மீதி 90 சதத்தில்
30 சதம் பேர் சராசரிகள். அவர்கள் தங்களின் கடமையைச்
செய்தாலே போதும். திறமையற்றவர்கள் எவ்வித
எதிர்ப்பும் இல்லாமல் ஒதுங்கி கொள்ள வேண்டும்.
இப்படித்தான் நடைமுறைப் படுத்த முடியும். 









    

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

சரியான விடை கணிதப் பேராசிரியர் சிவராமன்
(Pie maths assn) மற்றும்  பொறியாளர்கள்
வீரராகவன் சிவசங்கர நயினார் ஆகிய
மூவரால் தரப்பட்டு உள்ளது. சரியான தமிழாக்கம்
அல்லது விளக்கமும் தரப்பட்டு விட்டது.
இதோ விடை!.


நவோதயா பள்ளியை செந்தாமரை நடத்தவில்லை.
நவோதயா பள்ளி அரசுப் பள்ளி ஆகும். அதை அரசு
அதுவும் மத்திய அரசு மட்டும்தான் நடத்த முடியும்.
செந்தாமரை நடத்துவது மாண்டிசோரிப் பள்ளி.
தரத்தில் நவோதயா போன்றதே என்று இதைக் கூறலாம். 

படித்தவுடன் இந்த கமெண்டை அகற்றி விடுமாறு
(delete செய்யுமாறு) கேட்டுக் கொள்கிறேன்.


ஒரு பாரம்பரியமான புராதனமான கணக்கு.
நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே கணக்கு
அல்லது இதுபோன்ற ஒரு கணக்கை நானே
கொடுத்துள்ளேன். அப்போது பலரும் அதை
சால்வ் செய்ய முன்வந்தனர். இப்போது ஏன்
அந்த அளவு rush இல்லை?
 

ராஜபூபதி அவர்களுக்கு,
இந்தக் கணக்கை முதலில் நான்தான் தமிழாக்கம்
செய்தேன். அது சொதப்பி விட்டது. பல்வேறு
போட்டித் தேர்வுகளில் இவ்வாறு நிகழ்வதற்கு
வாய்ப்பு உண்டு. இதற்கு ஒரு சரியான தீர்வை
முன்மொழிய வேண்டும்.

English version of the question is binding என்பது சரியான
தீர்வாக அமையும். உங்கள் கருத்து என்ன?



குட்டி முதலாளியம்!
-------------------------------
மக்களைப் பற்றிய அக்கறையும் மக்களின் நலன்கள்
மீது கண்ணுமாய் இருப்போர் மார்க்சியர்களே.
குட்டி முதலாளியர்கள் மக்களின் எதிரிகளாகவே
இருப்பது இயல்பு.

இந்தியாவின் உற்பத்தியும் உலகளாவிய உற்பத்தியும்
இந்திய மொழிகளில் இல்லை. இந்தியோ தமிழோ
சமஸ்கிருதமோ இந்தியாவின் உற்பத்தி மொழியாக
இல்லை. இதை ஆயிரம் முறை எடுத்துச் சொன்ன
பிறகும் குட்டி முதலாளியம் புரிந்து கொள்ளவில்லை.

எனவே இந்தியாவின் உற்பத்தி மொழியாக இருந்து
வருகிற ஆங்கிலத்தைச் சார்ந்துதான் தமிழ் உட்பட
இந்திய மொழிகள் இயங்க வேண்டிய நிலை
உள்ளது.

காரல் மார்க்ஸ் தாஸ் காபிடல் நூலை ஜெர்மனியில்
எழுதினார். திரு தியாகு அதைத் தமிழில்
மொழிபெயர்த்தார். எதில் இருந்து?
ஜெர்மனியில் இருந்தா? இல்லை,ஆங்கிலத்தில் இருந்து.
இதைத்தான் ஆங்கிலத்தைச் சார்ந்து வாழ வேண்டிய
நிலை என்று குறிப்பிடுகிறேன்.

ஆனால் சுயஇன்பம் அடைவதையே குலத்தொழிலாகக்
கொண்ட குட்டி முதலாளித்துவம் இதைப் புரிந்து
கொள்ளாது.

 ஆங்கிலத்தில் ஒரு லட்சம் நூல்கள் இருந்தால், அவற்றில்
ஒன்றிரண்டை மட்டுமே பெரும் பிரயாசையுடன்
தமிழில் மொழிபெயர்க்க முடியும். ஆங்கிலத்தில்
உள்ள எல்லாவற்றையும் ஒருபோதும் நம்மால்
தமிழுக்கு கொண்டு வர இயலாது. இதுதான் உண்மை.

இது ஏன்? அதற்கான விடையை முன்பே பலமுறை
கூறியுள்ளோம். இக்கட்டுரையம் அது சார்ந்த
ஒரு கட்டுரையே.
==========================================

சீதாராம் யெச்சூரி, ப சிதம்பரம் இருவரும் IQ = 120 என்ற
நிலையை எட்டி அதில் ஸ்திரமாக இருந்துகொண்டு
இருப்பவர்கள். அடுத்த நிலையில் பிரகாஷ் காரத்
வருகிறார்.

தற்போது IQ level பிவருமாறு உள்ள
greater than  119 but less than 120 உள்ள அரசியல்
தலைவர்களை இக்கட்டுரை குறிப்பிடுகிறது.

IQ = 120யுடன் முதலிடத்தில் சிதம்பரமும் யெச்சூரியும்
தொடர்ந்து அசைக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
அவர்களது POSITION is unshakable.
  
   



 
  


சனி, 22 ஆகஸ்ட், 2020

ஆழி செந்தில்நாதன்
திருமுருகன் காந்தி
பிரின்ஸ் கஜேந்திர பாபு
சுப வீரபாண்டியன்
வழக்கறிஞர் அருள்மொழி
பெ மணியரசன்
கி வெங்கடராமன்
பேரா சிவக்குமார்
மருத்துவர் ஷாலினி


வியாழன், 20 ஆகஸ்ட், 2020

மூன்று துறைகளுக்கு ஒரே தேர்வு!
மத்திய அமைச்சரவை முடிவு!
இது ஒற்றைச் சாளர முறை! வரவேற்கத் தக்கது!
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------
1) மத்திய அரசுப் பணிகளுக்கான SSC தேர்வுகள் 
(Staff Selection Commission), வங்கித் தேர்வுகள்
(IBPS), ரயில்வே தேர்வுகள் (RRB) ஆகிய மூன்று
அமைப்புகளின் தேர்வுகளும் ஒரே தேர்வாக
இனிமேல் நடைபெறும். இத்தேர்வுகளை NRA
(National Recruitment Agency) நடத்தும். இதுவரை
நடந்து வந்த மூன்று தனித்தனி தேர்வுகளுக்குப்
பதிலாக, இனி ஒரே ஓரு தேர்வு (Common Eligibility Test)
நடைபெறும்.   

2) மத்திய அரசுப் பணிகளில் ஆண்டு ஒன்றுக்கு
1.25 லட்சம் வேலைகளுக்கு தேர்வு நடத்தி ஆள்
எடுக்க வேண்டி உள்ளது. இத்தேர்வுகளை ஆண்டுதோறும்
2.5 கோடிப்பேர் எழுதுகிறார்கள். இந்த இரண்டரைக்
கோடிப் பேருக்கு இந்தப் பொதுத்தேர்வு ஒரு
வரப் பிரசாதம். இது நீண்ட காலமாக எதிர்பார்த்துக்
கிடந்த ஒரு ஒற்றைச் சாளர முறை.

3) மத்திய அரசு, வங்கி,ரயில்வே ஆகிய மூன்றிலும்
உள்ள Group C மற்றும் Group B பதவிகளான அரசிதழ்
பதிவுறா (Non Gazatted) வேலைகளுக்கு மட்டுமே
இந்தத் தேர்வுகள் உரியவை. மேலும் இவை Non-Technical
பதவிகளுக்கு மட்டுமானவை.

4) "மத்திய அரசில் 50 துறைகள் (departments) உள்ளன.
ஆளெடுப்பு நிறுவனங்கள் (Recruitment agencies) 20 உள்ளன.
தற்போது மூன்று ஆளெடுப்பு நிறுவனங்கள் மட்டுமே
இந்த ஒற்றைச்சாளரப் பொதுத்தேர்வில் இணைந்துள்ளன.
காலப்போக்கில், பிற ஆளெடுப்பு நிறுவனங்கள் விரும்பினால் 
இத்தேர்வில் இணைந்து கொள்ளலாம்" என்று
அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்
திரு சி சந்திரமௌலி, அரசுச் செயலர் (Secretary to Govt).

5) இந்தப் பொதுத்தேர்வு முறை மத்திய அரசு மற்றும்
மத்தியப் பொதுத்துறைகளுக்கு மட்டும்தான். மாநில
அரசின் தேர்வுகளுக்கு இந்தப் பொதுத்தேர்வு 
பொருந்தாது.தமிழக அரசு TNPSC தேர்வுகளை நடத்தி
வருகிறது. அத்தேர்வுகள் தொடர்ந்து நீடிக்கும்.
அதே நேரத்தில் காலப்போக்கில் எந்த ஒரு மாநில
அரசாவது இப்பொதுத்தேர்வை விரும்பினால், அவர்களின்
வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு அம்மாநிலத்தின்
தேர்வுகளை நடத்தும்.

6) போட்டியாளர்களுக்கு ஒரு level playing field கிடைக்கும்.
ஒற்றைச் சாளர முறை என்பதால் போட்டியாளர்களின்
கஷ்டங்கள் வெகுவாகக் குறையும்.
அ) செலவு பல மடங்கு குறையும்.
ஆ) ஒவ்வொரு தேர்வுக்கும் தனித்தனியாக
விண்ணப்பித்து, தனித்தனியாகப் பணம் கட்ட
வேண்டியதில்லை. ஒரே தேர்வு;ஒரே செலவு!
இ)ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு தேர்வு
மையம் கொண்டு வரப்படும். திருநெல்வேலியில்
உள்ளவர்கள் சென்னைக்கு வந்து தேர்வு எழுத
வேண்டியதில்லை. 
ஈ) ஒற்றைச்சாளரை முறையின் நன்மைகள் அதை
அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
****************************************************

இந்தத் தேர்வை infinity times எழுதலாம்!

12 இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் தேர்வு
நடைபெறும். தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி,
வங்காளி என்று மொத்தம் 12 இந்திய மொழிகளில்
இத்தேர்வு நடைபெறும்.
 
பின்குறிப்பு:
BSNL நிறுவனத்தை மத்திய அரசு இதில் சேர்க்கவில்லை.
எனவே BSNL கேட் தேர்வு (GATE) மூலமும் ஏனைய
பணிகளுக்கு தனது சொந்த ஆளெடுப்பு விதிகள்
மூலமும் ஆளெடுக்கும். 

ஒரு முறை எடுத்த மதிப்பெண் மூன்று ஆண்டுகளுக்குச்
செல்லுபடி ஆகும்.

தமிழக அரசின் TNPSC, TRB, TNUSRB வாரியங்கள்
தொடர்ந்து தாங்களே ஆளெடுக்கும். மத்திய அரசு
தனது பொதுத்தேர்வில் தமிழ்நாடு உள்ளிட்ட எந்த ஒரு
மாநிலத்தையும் சேர்க்கவில்லை.


நீதிபதி கர்ணன் (SC சாதி) மீதான
நீதிமன்ற அவமதிப்பில் ஆறு மாத சிறை   கிடைத்த
தண்டனை வழங்கிய போது அதை
ஆதரித்தவர் பிரஷாந்த் பூஷன்!




  


  

புதன், 19 ஆகஸ்ட், 2020

There was nothing before the big bang. Everything came after
the big bang. Space and time are not created by god.
God is the latest entry in the time line. God is after all,
a mental concept. It is a social construction and does not
have any physical existence. God is a not a physical reality.

God does not form part of nature. The humanity may have some
uncertainties in defining or understanding space and time.
So what? Does it mean that God does exist? 
In what way one can link God to the space and time?
------------------------------------------------------------

kadavulin


கடவுளின் பிறப்பும் இறப்பும்!
----------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------
கடவுள் இறந்து விட்டார் என்று அறிவித்தார் ஜெர்மன்
தத்துவஞானி நீட்சே (Friedrich Nietzsche). ஆக, கடவுளின்
இறப்பு அறிவிக்கப் பட்டு விட்டது.

கடவுளுக்கு இறப்பு உண்டு என்பதன் பொருள் அவருக்குப்
பிறப்பும் உண்டு என்பதாகும். ஆயின் கடவுளின்
பிறப்பு எப்போது நிகழ்ந்தது? அது அறிவிக்கப்
பட்டுள்ளதா? பிறப்பு நிகழ்ந்திருக்கிறது. ஆனால்
அறிவிக்கப் படவில்லை.

எனவே கடவுளின் பிறப்பை அறிவிக்கும் பெரும்
பொறுப்பை நியூட்டன் அறிவியல் மன்றம் ஏற்றுக்
கொண்டுள்ளது. விரைவில் அறிவிப்பேன்.

1985ல் நட்சத்திரங்களுக்கு மனிதர்களை போலவே
பிறப்பும் இறப்பும் உண்டு என்று சொன்னேன்.
பல கூட்டங்களில் இந்தக் கருத்தை எடுத்துச்
சொன்னேன். அப்போதுதான் சுப்பிரமணியம்
சந்திரசேகர் இயற்பியலில் நோபல் பரிசு வாங்கி
இருந்தார். The birth and death of stars என்பதுதானே
அவரின் ஆய்வு!

ஆனால் நட்சத்திரங்களுக்குப் பிறப்பு இறப்பு உண்டு
என்று நான் சொன்னபோது, மக்கள் அன்று அதை
ஏற்கவில்லை. இன்று எல்லோரும் ஏற்றுக்
கொண்டுள்ளனர்.

அதே போல, கடவுளின் பிறப்பு இறப்பை இவ்வுலகம்
ஏற்றுக் கொள்ளும். ஏற்றுக் கொள்ளுவதைத்  தவிர
அவர்களுக்கு வேறு என்ன வழி இருக்கிறது?
****************************************************
        

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

புதிய கல்விக்கொள்கையும் தற்குறிகளின் ஆரவாரமும்!
-------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------

புதிய கல்விக் கொள்கையானது 484 பக்கங்களைக்
கொண்டது. முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளது.
இதுதான் ஒரிஜினல்.

டாக்டர் கஸ்தூரி ரங்கன் சமர்ப்பித்த புதிய கல்விக்
கொள்கை (Draft National Education Policy 2020) என்பது
484 பக்கங்களைக் கொண்டது என்று எத்தனை
பேருக்குத் தெரியும்? தமிழ்நாட்டில் ஒரு பத்துப்
பதினைந்து பேருக்கு மட்டுமே தெரியும்.

புதிய கல்விக் கொள்கையில் சில கணிதப் புதிர்கள்
உள்ளன என்று நான் சொன்னால், கேட்கிற அத்தனை
பேரும் மூர்ச்சை அடைய நேரும். ஆம், புதிய கல்விக்
கொள்கையில் தர்க்கம் மற்றும் கணிதப் புதிர்களை
(Logic and arithmetic puzzles) டாக்டர் கஸ்தூரி ரங்கன்
வைத்திருக்கிறார். என்றாலும் இந்த உண்மை அநேகமாக
எனக்கும் டாக்டர் கஸ்தூரி ரங்கனுக்கும் மட்டுமே
தெரியும்.

அரசியல் கட்சிகளின் தற்குறித் தலைவர்கள் மற்றும்
தொண்டர்கள், சினிமாக் கூத்தாடிப் பயல்கள்,
கூத்தாடிச்சிகள் ஆகியோரே தமிழ்நாட்டில் புதிய கல்விக்
கொள்கை பற்றி ஆர்ப்பரித்து வருகிறார்கள்.

இவர்கள் அனைவருமே கல்வியறிவு இல்லாதவர்கள்.
இவர்களில் எவரும் 484 பக்கம் கொண்ட புதிய கல்விக்
கொள்கையைப் படித்ததே இல்லை. அவர்களால்
படிக்கவும் இயலாது. இவர்களுக்கு புதிய கல்விக்
கொள்கை பற்றி கருத்துக் கூற எந்த அருகதையும்
கிடையாது.
       
புதிய கல்விக் கொள்கை பற்றி கருத்துக் கூறும்
அருகதையைப்  பெற வேண்டுமானால், கீழ்வரும்
கணிதப் புதிரை விடுவியுங்கள்.

கணிதப் புதிர்!
-----------------------
ஒரு அறை முழுவதும் இருட்டாக உள்ளது.
அந்த அறையில் உள்ள ஒரு பெட்டியில்
சிவப்பு நிறக் காலுறைகள் 10ம், நீலநிறக்
காலுறைகள் 10ம்  உள்ளன.

இந்தப் பெட்டியில் இருந்து எத்தனை காலுறைகளை
அகற்றினால், மீதியிருக்கும் காலுறைகளில்
எந்த இரண்டை எடுத்தாலும் அவை ஒரே நிறத்தைக்
கொண்டிருக்கும்?

If a drawer in a very dark room has 10 red socks and 10 blue
socks, how many socks does one need to remove from the drawer
to ensure that one has two socks of the same colour? 

வாசகர்கள் ஆங்கிலத்தில் உள்ள புதிரை மட்டுமே
கணக்கில் கொள்ள வேண்டும். அதுவே binding.

********************************************************** 

வீர சாவர்க்கரின் கடவுள் மறுப்புக் கொள்கை
பற்றிப் படியுங்கள். அவர் சொன்னபடியே வாழ்ந்து



1968ல் சி என் அண்ணாத்துரை அவர்கள் தமிழக
முதல்வராக இருந்தபோது, தமிழ்நாட்டில் இருமொழித்
திட்டம் மட்டுமே செயல்படும் ( தமிழ், ஆங்கிலம்) என்று
இயற்றினார். அச்சட்டத்தை தமிழக மக்கள் அன்று
ஏற்றுக் கொண்டு இருந்தனர்.

ராமச்சந்திர மேனன் முதல்வராக இருந்தபோது,
மெட்ரிக் பள்ளிகளை, தனியார் பள்ளிகளை
பெரிய அளவில் தமிழகத்தில் கொண்டு வந்தார்.
தனியாரின் மெட்ரிக் பள்ளிகளில், அண்ணாவின்
இருமொழித் திட்டத்துக்கு  எதிராக மும்மொழித் திட்டம்  
அனுமதிக்கப் பட்டது. இதை உணர்வுபூர்வமாகவே
அனுமதித்தார் மேனன்.

மேனன் மண்டையைப் போட்டபின், ஆட்சிக்கு வந்த
கலைஞர் தனியாரின் பள்ளிகளில் நடைமுறையில்
உள்ள மும்மொழித் திட்டத்தை ரத்து செய்யவில்லை.
மாறாக, மென்மேலும் தனியார் பள்ளிகள்
அனுமதிக்கப்பட்டு அவற்றில் மும்மொழித் திட்டம்
கொண்டு வரப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் இருமொழித் திட்டம்!
தனியார் பள்ளிகளில் மும்மொழித் திட்டம்!!
கேலிக்கூத்தான இந்த இழிந்த நிலையை
இரண்டு திராவிடக் கட்சிகளும் தங்களின்
ஆட்சியின்போது ஊக்குவித்தன.

இவர்களிடம் நாம் கேட்பது இதுதான்!
ஒன்று: தனியார் பள்ளிகளில் உள்ள மும்மொழித்
திட்டத்தை ரத்து செய்யுங்கள்!
அல்லது அரசுப் பள்ளிகளிலும் மும்மொழித்
திட்டத்தைக் கொண்டு வாருங்கள்.

அரசுப் பள்ளிக் குழந்தைக்கும் தனியார் பள்ளிக்
குழந்தைக்கும் இடையே ஒரு பெர்லின் சுவரை
அரசே எழுப்புவது நியாயமற்றது.

அரங்கின்றி வட்டாடும்
புதிய கல்விக் கொள்கையின் எதிர்ப்பாளர்கள்!

ரகுபதி

கொடுக்கப்பட்ட கணிதப் புதிர் பாரம்பரியமான
கணிதப் புதிர். 

இதுபோன்ற ஒரு காலுறைப் புதிரை நியூட்டன்
அறிவியல் மன்றம் சில ஆண்டுகளுக்கு முன்பு
முகநூலில் வெளியிட்டு இருக்கிறது என்பது
வாசகர்களுக்குத் தெரியும்.

எனவே வாசகர்கள் இந்தப் புதிரை
விடுவிக்க வேண்டும்..


காலுறை

Socks sum என்பது பாரம்பரியமான sum.
இதை நியூட்டன் அறிவியல் மன்றம் உருவாக்கவில்லை.
அதே போல டாக்டர் கஸ்தூரி ரங்கனும்
உருவாக்கவில்லை. மிகவும் popularஆன கணக்கு
என்பதால், இதை உதாரணமாகக் கொடுத்து இருக்கிறார்
கஸ்தூரி ரங்கன்.

இது ஒரு பாரம்பரியமான sum. இதற்கு unique solution
உள்ளதா? அல்லது infinitely many solutions உள்ளதா
என்பதுதான் கேள்வி. இது indeterminate என்று
ஏற்பதற்கில்லை.


நீங்கள் ஆங்கில வெர்ஷனையே follow பண்ணவும்.
ஒரிஜினல் sum ஆங்கிலத்தில்தான் உள்ளது.
ஆங்கிலம் புரியாது என்பதற்காக நான்
தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்.


உங்களின் மொழிபெயர்ப்பு மிகவும் துல்லியமானது.


நீங்கள் இயற்கையாக மொழிபெயர்க்கிறீர்கள்.
நான் ஏகப்பட்ட mental blocksஐ மண்டையில்
வைத்துக் கொண்டு திரிகிறேன்.நடைமுறை
வாழ்க்கையில் சாக்ஸ்  என்று பேசுகிறோம்;
சாக்ஸ் என்று சிந்திக்கிறோம். ஆனால் சாக்ஸ்
என்றவுடனே செயற்கையாக காலுறை என்று
என் மூளை ஒரு சொல்லை எடுத்துப் போடுகிறது.
அதன் பிறகு மூளையின் இயற்கையான
செயல்பாடு என்பது செத்துப் போய் விடுகிறது.
எனவே மொழிபெயர்ப்பு அந்த லட்சணத்தில்தான்
இருக்கும்.



சி என் அண்ணாத்துரை நேர்மையாக நடந்து
கொண்டார். சொன்ன சொல்லில் உறுதியாக
இருந்தார். தான் செத்துப் போனாலும் இந்தியை
ஒழித்து விட்டுத்தான் செத்தார். இந்திக்குக் கொள்ளி
வைத்த ஒரே மாநில முதல்வராக வரலாற்றில் அவர்
நிலைபெற்று விட்டார். 

அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்களிடம்
அவரின் நேர்மை மருந்துக்கும் இல்லையே.

இங்கே தமிழ்நாட்டில் கள்ளத் தனமாகவும்,
கொல்லைப்புறமாகவும் ராமச்சந்திர மேனன்
காலம் தொட்டு இரண்டு மொழிக்குப் பதிலாக
மூன்று மொழிகள் அனுமதிக்கப் படுகின்றன.
இது சட்ட விரோதமானது. எல்லா மெட்ரிக்
பள்ளிகளிலும் இந்தி கட்டாயம். இதற்கு சட்ட
அங்கீகாரம் உள்ளதா? இல்லையே.

    

   


திமுக இந்தியை எதிர்க்கவில்லை!
இந்தி வாழ்க!
--------------------------------------------------

காட்டியவர்.
NEP 2020
------------
Part-1 school education

CHAPTER  4
Curriculam and Pedagogy in schools
4.5 education in the local language or mother tongue

4.7 national curriculum frame work
4.8 national text books with local content and flavour


திங்கள், 17 ஆகஸ்ட், 2020

2ஜி ஊழல் வழக்கு இடைவிடாத விசாரணை!
------------------------------------------------------------------
கனிமொழி மற்றும் பலர் மீதான 2ஜி ஊழல் வழக்கை
வாரத்தில் மூன்று நாட்கள் இடைவிடாமல் விசாரிக்க
அனுமதிக்க வேண்டும் என்று டெல்லி நீதிமன்றத்தில்
CBI மனுச் செய்தது.CBIயின் கோரிக்கையை
ஏற்றுக்கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம்
இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.

முன்பு மன்மோகன்சிங் ஆட்சியின்போது, முக்கிய
ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல்
இருந்ததால், கனிமொழி ஆ ராசா ஆகியோர்
விடுதல் செய்யப் பட்டனர்.   லை

இப்போது ஏகப்பட்ட ஆதாரங்கள் தாக்கல் செய்யப்
பட்டுள்ளன. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட
சொத்து விவரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்
என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனவே குறைந்தது, முதல் வழக்கில் அவருக்கு
10 வருஷமும் இவருக்கு 7 வருஷமும் கிடைக்கும்
என்றும் இரண்டாவது வழக்கில் இருவருக்கும் தலா
7 வருஷம் கிடைக்கும் என்றும் சட்ட நிபுணர்கள்
கருதுகின்றனர்.
==============================================

   
 
இவை எட்டும் பிரகடன நாடுகள் (declared nations)
என்று அழைக்கப் படுகின்றன. தங்களிடம் அணுஆயுதம்
இருப்பதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ள நாடுகள்
இவை. தாங்கள் நடத்திய அணுவெடிப்புச் சோதனையை
பகிரங்கமாக ஒப்புக் கொண்ட நாடுகள்.

இஸ்ரேல் தன்னிடம் அணுகுண்டு இருப்பதாக ஒப்புக்
கொண்டதில்லை. அணுவெடிப்புச் சோதனை
நிகழ்த்தி இருந்தால், அது பற்றிய விவரத்தைத்
தந்திருக்க வேண்டும். தரவில்லை. எனவே
ஆவணங்களின்படி, மேற்கூறிய எட்டு நாடுகள் மட்டுமே
அணுஆயுத நாடுகள் ஆகும். ஜெர்மனியிடம் அணுஆயுதம் இல்லை.

கொடுத்திருக்கலாம். ஆனால் ஈரான் அணுஆயுதம்
தயாரிக்கவில்லை. இந்த நிமிடம் வரை இல்லை.

     
இந்த விஷயத்தில் நான் ஜவகர்லால் நேரு அவர்களின்
காலில் விழுந்து வணங்குகிறேன். இந்தி பேசாத
மாநிலங்கள் விரும்பும்வரை ஆங்கிலம் நீடிக்கும்
என்று உறுதிமொழி கொடுத்தார் நேரு. அதை ஏற்றுக்
கொண்டு எல்லாப் போராட்டங்களும் நின்றன.

நேருவின் உறுதிமொழி என்பது சட்டபூர்வமானதல்ல.
அதற்கு எள்முனையளவு கூட சட்ட அந்தஸ்து
கிடையாது.அவரின் உறுதிமொழியில் so many
uncertainties இருந்தபோதிலும், அது ஒரு தீர்வாக
எல்லோராலும் கருதப் பட்டது.

இன்றைக்கு இந்த 2020ல் இப்படி யாராவது ஒரு
உறுதிமொழியைக் கொடுக்க முன்வருவாரேயானால்,
அவர் எவ்வளவுதூரம் எள்ளி நகையாடப் படுவார்
என்று ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்கவும்.

ஆனால் நேருவின் காலம் நிலப்பிரபுத்துவ சமூக
அமைப்பு நிலவிய காலம் (feudal society). அது
வைராக்கியங்களால் நிரம்பி வழிந்த காலம்.
ஜவகர்லால் நேரு  மட்டுமல்ல, சாதாரணமான
ஒரு ஆள் (ஒரு பெரிய மனுஷன்) வாக்குக்
கொடுத்தாலும் அதை அந்த மனிதர் மீற மாட்டார்.
வாக்கு என்று சொன்னாலே அது சத்திய வாக்குதான்.

அந்தக் காலத்தில் நேரு அவர்களின் உறுதிமொழி
என்பது கடவுளின் உறுதிமொழி போன்று
கருதப் பட்டது.

நேருவின் காலத்தில் நான் மிகவும் சிறுவன்.
இந்தச் செய்திகளை எல்லாம் நான் எந்தப்
புத்தகத்திலும் படிக்கவில்லை. எந்தப் புத்தகத்திலும்
நான் சொன்னபடி எழுதி இருக்க வாய்ப்பே இல்லை.

ஊர்ப்பெரியவர்களும் பள்ளி ஆசிரியர்களும்
அன்றாடம் பேசிக் கொண்டதை நான் கேட்டு
மனத்தில் பதித்தபடி இங்கு எழுதுகிறேன்.
இதுதான் உண்மை. புத்தகங்களில் எழுதப் பட்ட
நேரு குறித்த செயற்கையான புகழுரைகள்
உண்மையானவை அல்ல.

மேற்கூறிய செய்திகளை எல்லாம் எனக்கும்
எங்கள் தலைமுறைக்கும் சொன்ன பெரியவர்கள்
அனைவரும் தற்போது உயிர் வாழ்வதற்கான
வாய்ப்பில்லை.

நிலப்பிரபுத்துவ வைராக்கியம் என்பதன்
சரியான பொருளை உணர்ந்து கொள்ளுமாறு
வேண்டுகிறேன்.

   
  சட்டத் திருத்தம் என்று எதுவும் கிடையாது.
நேருவின் oral assurance மட்டும்தான். அது அரசின்
மாபெரும்  commitment என்று கருதப் பட்டது.

ஒரு சாதாரண வாய்மொழியின் பேரிலான
உறுதிமொழி என்றபோதிலும், இத்தனை ஆண்டு
காலத்தில், அது நிலைபேறு உடையதாகி விட்டது.
இன்றளவும் அது மதிக்கப்பட்டுத்தானே வருகிறது.
15 ஆண்டுகள் மட்டுமே ஆங்கிலத்துக்கு வாழ்வு
என்ற ஷரத்தை, நேருவின் நா அசைவு  infinity வரை
கொண்டு சென்று விட்டது அல்லவா! (Readers are requested
to study the constitution of India)

இனி எந்த ஒரு ஆட்சியாளராலும் இதை மாற்ற முடியும்
என்று எனக்குத் தோன்றவில்லை. அப்படி எந்த
ஆட்சியாளராவது முயன்றால், ரத்த ஆறு ஓடும் என்பதை
உறுதியாகச் சொல்ல முடியும்.


1965 மொழிப்போரின்போதும் அதன் பின்னரும் (1970களில்)
official language என்பதற்கு ஆட்சிமொழி என்றே தமிழில்
அனைவரும் வழங்கி வந்தனர். எல்லாக் கட்சியினரும்
எல்லா நாளிதழ்கள், வாரமாத இதழ்கள் என்று
அனைத்துமே ஆட்சிமொழி என்றே வழங்கி வந்தன.
TNPSC Guides எல்லாவற்றிலும் ஆட்சிமொழிதான்.

உண்மையில் ஆட்சிமொழி என்பதே மிகச் சரியான
மொழிபெயர்ப்பு ஆகும். இதை நான் மட்டுமல்ல
மத்திய அரசில் பணியாற்றிய அனைவருமே சொல்வார்கள்.

இந்த மில்லேனியத்துக்குப் பின்னர், திடீரென
அலுவல் மொழி என்ற சொல்லைப் புழக்கத்துக்கு
விட்டனர் தமிழ்தேசியக் குழுவினர். அலுவல் மொழி
என்பதில் official என்பதில் உள்ள அதிகாரம் (power)
உள்வரவில்லை. ஆட்சிமொழி என்பது அலுவல் மொழி
என்பதையும் விட உயர்ந்ததும் அதிகாரம் மிக்கதும் ஆகும்.
ஆங்கிலமே தெரியாதவர்கள் மொழிபெயர்க்கிறார்கள்.

வாசகர்கள் குழம்பி விடக்கூடாது என்பதற்காக
நான் அலுவல் மொழி என்ற சொல்லையும் 
பயன்படுத்த நேர்கிறது.

  .

    .
2016ல் இந்தியா முழுவதும் ரேஷன் கடைகளை
மூடிவிடுவார்கள் என்று சொன்ன
புழுவினும் இழிந்த
திருமுருகன் காந்தி எங்கே?

தான் சொன்னது தப்பாகப் போன பிறகு
மன்னிப்புக் கேட்பான் நியாயவான்.
ஆனால் போக்கிரிப்பயல் திருமுருகன்
எந்த மன்னிப்பும் கேட்காமல் மக்களை முட்டாள்கள்
என்று கருதிக் கொண்டு திமிருடன் அலைகிறான்.

இவனை ரோட்டில் பொது இடத்தில் எங்கு கண்டாலும்
 செருப்பால் அடியுங்கள்.
 -----------------------------------------------------------------



  



சனி, 15 ஆகஸ்ட், 2020

முட்டாள் ஆவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன.
ஒன்று, எது உண்மை இல்லையோ அதை நம்புவது.
மற்றொன்று, எது உண்மையோ அதை நம்ப மறுப்பது.

-----சோரென் கியெர்க்கேகாட் (டென்மார்க் நாட்டுத் தத்துவஞானி)--------

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

புதிய கல்விக் கொள்கை நல்லதா கெட்டதா?
ஆதரிக்கலாமா எதிர்க்கலாமா?
----------------------------------------------------------------
ZOOM வழி இணையக் கூட்டம்!
15.08.2020 சனிக்கிழமை மாலை 4.30 மணி முதல்.
-------------------------------------------------------------------------
கருத்துரை: பி இளங்கோ
நியூட்டன் அறிவியல் மன்றம்.
------------------------------------------------------------------------
பங்கேற்பீர்!
Meting id: 783 7970 4016
Password: YNy89Z
-----------------------------------------------------------------------

உங்கள் மொபைலில் ZOOM செயலியை பதிவிறக்கம்
செய்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால், இங்கு
கொடுக்கப்பட்ட hyperlinkஐ பயன்படுத்தலாம்.  



After Bengaluru violence,
Now, ex Samajwadi Party leader Shahzeb announced bounty of ₹51 lakh on Karnataka Congress MLA’s nephew Naveen’s head.
Same happened with Kamlesh Tiwari who had bounty of ₹51 lakh on his head by Maulana Haq.
Don't these people have faith in Indian law?

புதன், 12 ஆகஸ்ட், 2020

பாஜக தலைவர் இல கணேசனின்
காலில் விழுந்து பிழைத்த போலிகள்!
----------------------------------------------------------
படத்தில் இருப்பவர்கள் இருவரும் அந்தணர்கள்!
அதாவது பிராமண சிரேஷ்டர்கள்!
அவர் இல கணேசன்; பாஜக மூத்த தலைவர் மற்றும் எம்பி.
இவர் மருதையன்; நக்சல்பாரிப் புரட்சியாளர்!  

(சிரேஷ்டர் என்றால் என்ன பொருள் என்று
தெரியுமா? தெரியாது! அது சமஸ்கிருதச் சொல்
என்றாவது தெரியுமா? தெரியாது!

சிரேஷ்டர் என்பது ஆண்பால். சரிதானா?
அப்படியானால் சிரேஷ்டர் என்பதன் பெண்பால் என்ன?
தெரியுமா? தெரியாது).

ரூ 100 கோடி ஊழல் நடந்து விட்டது. உண்மையில்
ஊழலின் மதிப்பு ரூ 167 கோடி. BHEL ரியல் எஸ்டேட் ஊழல்.
இந்த ஊழலைச் செய்தவர்கள் நக்சல்பாரிப்
புரட்சியாளர்கள். எனவே இது புரட்ச்சிகர ஊழல் ஆகும்.
இந்த ஊழலுக்கு 100 சதமும் மகஇகவும் SOCயும் பொறுப்பு.

ஊழல் உலகுக்கே தெரிந்து ஒரு வருஷம் ஆச்சு.
பாதிக்கப் பட்டவர் நீதிமன்றத்தில் தொடுத்த ஒரு
வழக்கு மூலமாக இந்த ஊழல் அம்பலம் ஆனது.

நீதிமன்ற வழக்கு காரணமாக , மாவட்ட கலெக்டர்
பட்டா வழங்குவதை நிறுத்தி விட்டார். அந்த கலக்டரைக்
கொலை செய்ய முயற்சிகள் நடந்தன. ஆனால் கலெக்டர்
உயிர் தப்பி விட்டார்.

இவ்வளவு நடந்தும் மகஇக ஊழல் ஆசாமிகளான
நக்சல்பாரி போலிப் புரட்சியாளர்கள் ஒரு பயலைக் கூட
 போலீஸ் கைது செய்யவில்லை. ஒரு பயல் மீது கூட
இன்னமும்  FIR போடப்படவில்லை. ஒரு தேவடியாப்
பயலும் இன்னும் முன்ஜாமீன் வாங்கவில்லை.
இது எப்படி?

இதில் பாஜக மூத்த தலைவர் இல கணேசன் அவர்களின்
கைங்கரியம் உள்ளது. மகஇக என்பது பார்ப்பான மடம்.
மகஇக பார்ப்பனர்கள் இல கணேசனைச் சந்தித்து
அவர் காலில் விழுந்துள்ளனர். தன்னுடைய சட்டையைக்
கழற்றி இல கணேசனின் செருப்புகளைத்
துடைத்தாராம் ஒரு நக்சல்பாரிப் போலிப் புரட்சி (SOC)!

இதன் காரணமாக, ஊழல் பேர்வழிகள் ஒருவர் மீது கூட
வழக்குப் போடக்கூடாது என்று இல கணேசன் உத்தரவு
போட்டுள்ளார். இதனால் இன்று வரை மகஇக ஆசாமிகள்
யாரும் FIR பயமின்றி, முன்ஜாமீன் வாங்கத்
தேவையின்றி, திமிரோடு திரிகின்றனர்.

பேசுவதோ பாசிச பாஜக என்று!
ஆனால் அதே பாசிச பாஜக தலைவரின்
காலில் அடிபணிந்து கிடப்பது!
இதுதான் மகஇக! இதுதான் SOC!
**********************************************************
  






செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

https://www.marxists/org/archive/marx/works/1844/manuscripts/comm.htm

neengal


மகஇக பாடகர் கோவன் உச்சநீதிமன்றம்
சென்று முன்ஜாமீன் வாங்கினாரே!
ரியல் எஸ்டேட் ஊழலில் மகஇக SOC ஊழல்
பேர்வழிகள் கைதாக வில்   லை யே!


இல கணேசன்ஜி, முருகன்ஜி, மருதையன்ஜி
பாஜக மகஇக கள்ளக்கூட்டுஜி! மானங்கெட்டஜி!
ரியல் எஸ்டேட் ரூ 100 கோடி ஊழல்ஜி!
பாஜக தயவுஜி! FIR போடாதேஜி!      நஹி


உண்மைதான். ரூ 1 கோடி ஊழல் நடந்தும்
மகஇக கயவர்கள் யாரும் கைதாகவில்லை.
இந்த வேசி மக்கள் மீது FIR கூட இன்னும்
போடவில்லை.
ஊழல் வெளியே தெரிந்து ஆறு மாசம்
ஆகுது. பாஜக தயவு இல்லாமல் இது சாத்தியமா?

பாசிச பாஜக என்று ஏசும் மகஇக கயவர்கள்
பாஜக தலைவர்களின் மலக்கழிவை உண்டு
உயிர் வாழ்கின்றனரே!

தொழில்நுட்ப அறிவு அணுவளவும் இல்லாத
இழிந்த தற்குறிகளின் ஈனத்தனம்!
BSNLஐ எதிர்க்கும் தனியார் நிறுவனக் கைக்கூலிகள்!
----------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------
அம்பானியின் Jioவுக்கு 5 ஜி அனுமதி என்கிறான்
புழுத்த தற்குறி!

ஏ தேவடியாப் பயலே,
5 ஜி அலைக்கற்றை இன்னமும் ஏலம் விடப்படவில்லையே!
இந்த ஆண்டு (2020) நடக்கவிருந்த ஏலம் கொரோனா
காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.
இன்னும் அடுத்த ஏலத்தின் தேதி அறிவிக்கப் படவில்லை.

அப்படியிருக்க அம்பானிக்கு மட்டும் 5ஜிக்கு எப்படியடா
அனுமதி அளிக்க முடியும்?
பதில் சொல்லடா தேவடியாப் பயலே!

BSNLக்கு எப்போதோ அதிகாரபூர்வமான 4ஜி அனுமதி
வழங்கப் பட்டு விட்டது. Service roll out எனப்படும் சேவை
தொடங்க வேண்டும். கொரானா காரணமாக அது
தாமதம் ஆகிறது. இதுதான் நிலைமை!

உலகம் முழுவதும் கொரோனா காரணமாக
அடுத்த தலைமுறை நெட்வொர்க்கிற்குச் செல்வதில்
தாமதம் ஏற்படுகிறது. It is a global phenomenon!

BSNL பற்றியும் அலைக்கற்றை பற்றியும் எழுத
வேண்டுமெனில், அதற்கு குறைந்தபட்சமாக
ப்ளஸ் டூ வரையிலான Physics Maths  படித்திருக்க
வேண்டும். கணிதமோ இயற்பியலோ
படித்திராதவனுக்கு BSNL குறித்து ஒரு இழவும்
தெரியாது.

போடா தேவடியாப் பயலே,
தனியார் நிறுவனக் கைக்கூலியே,
போடா வீட்டுக்கு, போகும்போதே
ஜெய் BSNL, ஜெய் ஹிந்த் என்று
கோஷம் போட்டுக்கொண்டே போ!
*******************************************
    



 



திங்கள், 10 ஆகஸ்ட், 2020

மருதையன் ஏன் இன்னும்
முன்ஜாமீன் வாங்கவில்லை?
-----------------------------------------------
மருதையன் ஏன் இன்னும் முன்ஜாமீன்
வாங்கவில்லை? BHEL ரியல் எஸ்டேட்
ரூ 100 கோடி ஊழலில் மகஇக குற்றவாளிகள்
மீது ஏன் இன்னும் FIR போடவில்லை?

ஒரு லைசன்ஸ் வழங்க ரூ 10,000 லஞ்சம்
வாங்கிய பெண் அதிகாரி மீது போலீஸ்
நடவடிக்கை பாய்கிறது.
அதிகாரியின் வீட்டை உடைக்கிறது போலீஸ்.
இது இன்றையச் செய்தி!

ஆனால் ரூ 100 கோடி ஊழல் புரிந்த,
மகஇக என்று அறியப்படும் SOC அமைப்பின்
ஊழல் பேர்வழிகள் மீது இன்னும் ஒரு சின்ன
FIR கூடப் போடவில்லை.

ஊழல் நடந்து உலகுக்கே தெரிந்து
ஒரு வருடம் ஆன பிறகும், இன்னும்
மகஇக குற்றவாளிகள் சர்வ சுதந்திரத்தோடும்
திமிரோடும் திரிந்து கொண்டு இருக்கிறார்களே,
அது எப்படி?

ரூ 100 கோடி ஊழலை மிக நேர்த்தியாகச் செய்த
அந்த புஜதொமு தலைவர் முன்ஜாமீன்
வாங்கினாரா?

மகஇகவின் பார்ப்பனத் தலைவர்கள் ஏன் இன்னும்
ஒருவர்கூட முன்ஜாமீனுக்கு விண்ணப்பிக்கவில்லை?
ஏன் ஒருவர் மீது கூட அதிமுக போலீஸ் FIR போடவில்லை?

பாஜகவுக்கும் மகஇகவுக்கும் உள்ள கள்ள உறவு
என்ன? ஏன் பாஜக தலைவர்கள் யாரும் மகஇகவைக்
கண்டிக்கவில்லை?

கேள்விகள் பதில்களைக் கோருகின்றன.
**********************************************   

இந்தி நடிகர் சுஷாந்த் மரணம் தற்கொலை அல்ல;
கொலை. இதில் உத்தவ் தாக்கரேயின் மகன்
ஆதித்திய தாக்கரேவின் பங்கு பற்றி
போலீஸ் விசாரணை! ரிக்கிறது.


நாடாளுமன்றத் கட்சிகள் அனைத்துமே,
விதிவிலக்கின்றி மக்கள் விரோதக் கட்சிகளே.
இவற்றைத் தாக்குவதில் முன்னுரிமை (preference)
கடைப்பிடிக்கப் படுகிறது.

அதிமுக செத்த பாம்பு. அதை அடிப்பது
அறிவுடைமை ஆகாது. புழுவினும் இழிந்த
எம் ஜி ராமச்சந்திர மேனனை  என் அளவுக்கு
தாக்கியவர்கள் இந்தப் பிரபஞ்சத்திலேயே
யாரும் கிடையாது.

தமிழகத்தின் மிகப்பெரிய தீய சக்தியான
சசிகலாவை என் அளவுக்கு தாக்கி எழுத யார்
எவருக்கேனும் இந்தத் தமிழ்நாட்டில் துணிவு உண்டா?

புழுவினும் இழிந்த டி டி வி தினகரனை என் அளவுக்கு
தாக்கியவர்கள் இந்த பூமியில் யாரும் கிடையாது.

புழுவினும் இழிந்த, மகா கேவலமான கூத்தாடி
ரஜனிகாந்தை என் அளவுக்கு தாக்கி டி வி
விவாத நிகழ்வில் பேசியவர்கள் யாரும் கிடையாது.
யாராவது இருந்தால் காட்டுங்கள். உரிய வீடியோவைப்
பாருங்கள். இங்கு எதையும் நான் நிரூபிக்க வேண்டிய
அவசியம் இல்லை, நண்பர்களே!

யாரைத் தாக்க வேண்டும்? எவ்வளவு தூரம்
தாக்க வேண்டும்? இது அனைத்தும்
என்னுடைய வேலைத் திட்டத்தைப் பொறுத்து
அமையும்.
-----------------------------------------------------------------------


இதை ஏற்க விரும்பாதவர்கள் அவர்களின்
விருப்பத்துக்கு ஏற்ற இடத்துக்குச் செல்லலாம்.
நான்தான் கடவுள் (I am God) என்பதை ஏற்றுக்
கொள்கிறவர்களை மட்டுமே இங்கு அனுமதிக்க
விரும்புகிறேன். IQ ஒரு குறிப்பிட்ட அளவுக்கு
மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே என்னுடைய
பதிவுகள் புரியும். With folded hands I request the readers
whose IQ is less to leave. TKU.
  

   
டாக்டர் அம்பேத்கார் ஒருபோதும் இந்தியை
உயர்த்திப் பிடிக்கவில்லை. சமஸ்கிருதத்தையே
இந்தியாவின் ஆட்சிமொழியாகக் கொண்டு வர
வேண்டும் என்று அம்பேத்கார் பாடுபட்டார்.
ஆனால் அதில் அவர் தோல்வி அடைந்தார்.
மகாத்மா காந்தியின் பிடிவாதத்தால்தான்
இந்தி ஆட்சிமொழி ஆனது. 

இந்தியா முழுமைக்கும் ஒரே ஒரு மொழிதான்
ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்பதில்
அம்பேத்கார் உறுதியுடன் இருந்தார் அரசமைப்புச்
சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள
(தற்போது இதில் 22 மொழிகள் உள்ளன) அத்தனை
மொழிகளையும் ஆட்சிமொழிகள்  ஆக்கவோ
அவற்றை அங்கீகரிக்கவோ டாக்டர் அம்பேத்கார்
விரும்பவில்லை. 


டாக்டர் அம்பேத்கார் சமஸ்கிருதம் நன்கு கற்றவர்.
அதனால் அவர் சமஸ்கிருதத்தின் மகிமையை
கற்று உணர்ந்து இருந்தார். எனவே அவர் 
சமஸ்கிருதத்திற்கு ஆதரவாக வாதிட்டார். 
இந்துத்துவம் பேசுபவர்களில் எத்தனை பேருக்கு
சமஸ்கிருதம் தெரியும்? டாக்டர் அம்பேத்காருக்கு
இருந்த சமஸ்கிருதப் புலமையில் ஒரு சதவீதமாவது
அநேக இந்துத்துவர்களுக்கு இல்லையே!

எனவே டாக்டர் அம்பேத்கார் தம் சுயசிந்தனையில்
வந்தடைந்த முடிவுகளுக்காக அவர் இந்துத்துவத்தின்
ஆதரவாளர் என்று கூற இயலாது. அரசமைப்புச்
சட்டத்தை எழுதுகிற அந்தக் காலத்தில் (1947-1949)
இந்துத்துவர்கள் யாரும் அம்பேதகர் முன்மொழிந்த
சமஸ்கிருதத்துக்கு ஆதரவு அளிக்கவில்லையே!
மகாத்மா காந்தியோடு சேர்ந்து கொண்டு
தாலியறுத்த கேடுகெட்ட இந்தியைத்தானே
ஆதரித்தார்கள்!!
--------------------------------------------

ப சிதம்பரம் இந்தியில் பேசும் வீடியோ!
-------------------------------------------------------------
மிகவும் அழகாக இந்தியில் பேசுகிறார் ப சிதம்பரம்!
மோடியின் உச்சரிப்பை  விட பசி அவர்களின் உச்சரிப்பு
சூப்பர்!
நான் டெல்லி சென்றபோது ப சித்தமரம் இந்தியில்
உரையாடுவதை, இந்தியில் பேசுவதை இந்த இரு
செவிகளால் கேட்டிருக்கிறேன்.

சிதம்பரம் அவர்களே,
தங்களின் IQ 120.
94 IQ  உள்ள தற்குறிப்பெண் கனிமொழியின்
இழிந்த ஸ்டன்ட் உங்களுக்கு எதற்கு?

நீங்கள் இந்தியில் பேசிய வீடியோ ஆயிரக்
கணக்கில் உள்ளது.

பல பத்தாண்டுகளுக்கு முன்பு, தாங்கள் ராஜீவின்
அமைச்சரவையில் ஊழியர் நலன் துறை
(Dept of Personnel and training) அமைச்சராக இருந்தபோது,
தூர்தர்ஷனில்  குறை தீர்ப்புக்கான அமைச்சர் பதில்
என்ற நிகழ்ச்சியில், இந்தியில் கேள்வி கேட்ட
ஊழியர்களுக்கு இந்தியிலேயே பதில்
சொல்லி இருக்கிறீர்கள். அந்த வீடியோக்கள்
அப்போது சென்னை சாஸ்திரி பவனில்
ஒளிபரப்பப்பட்டன. அவை இன்னும் தூர்தர்ஷனின்   
archiveல் உள்ளன.

யார் நினைத்தாலும் நீங்கள் இந்தியில் பேசுவதை 
நூற்றுக் கணக்கான வீடியோக்கள் மூலம்
நிரூபிக்க முடியும். ஆனால் நீங்கள் பேசிய பொய்
அரை வினாடி கூட நிற்காது.
----------------------------------------------------------------------------


22 மொழிகளையும் அலுவல் மொழிகளாக
அதாவது ஆட்சிமொழிகளாக (official languages)
ஆக்குவதில் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய
உள்ளன. இதில் இந்த எண்ணிக்கை 22உடன்
நிற்காது. காலப்போக்கில் 30, 40 என்று ஆகும்.

டாக்டர் அம்பேத்கர் காலத்தில், அவர்
14 மொழியைத்தான்  8ஆவது அட்டவணையில்
வைத்தார். இன்று 22. நாளை 30.
நாளை மறுநாள் . அப்புறம் 50.
இதெல்லாம் சரி வராது.

மொழிப்பிரச்சினை தீர்வதை யாரும் விரும்பவில்லை.
அது தீர்ந்து விட்டால், அவர்களுக்கு பிழைப்புக்கு
வழி இல்லாமல் போய் விடும். ஆளும் வர்க்கத்துக்கு
மொழிப்பிரச்சினை என்பது ஒரு பாலைவனப்
பசுஞ்சோலை (oasis). பிற விஷயங்களில் இருந்து
மக்களின் கவனத்தைத் திருப்பி, அவர்களை
முட்டாள் ஆக்க மொழிப்பிரச்சினை நன்றாகப்
பயன்படும். எனவே மொழிப்பிரச்சினை தீர்வதை
ஆளும் வர்க்கமும் சரி, பிழைப்புவாதிகளும் சரி
விரும்ப மாட்டார்கள்.



திணிப்போம் திணிப்போம்
இந்தியைத் திணிப்போம்!
மார்க்சிஸ்ட் வெங்கடேசன் தலைமையில்
இந்தியைத் திணிப்போம்!
இந்தியைத் திணிப்போம்!

வேண்டும் இங்கே கேந்திரியா!
கேந்திரியா வித்யாலயா
வேண்டும் வேண்டும்
வேண்டும் வேண்டும்! 

தமிழ் ஒழிக!
இந்தி வாழ்க!


லெனின் முன்வைத்த தீர்வுதான் நமக்குப் 
பொருந்தும் ஒரே தீர்வு என்று பலமுறை
சொல்லி இருக்கிறேன். விரிவான கட்டுரை
எழுதினால்தான் பயன் இருக்கும். எழுதுகிறேன்.
பொறுத்திருங்கள்.





தலை இருக்கும் வரை தலைவலியும் இருக்கும்!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
1) டாக்டர் அம்பேத்கார் எழுதிய இந்தியாவின் அரசமைப்புச்
சட்டம் 1950 ஜனவரி 26 முதல் செயல்பாட்டுக்கு வந்து விட்டது.

2) அதன் ஷரத்து 343 இப்படிக் கூறுகிறது:
The official language of the Union shall be Hindi in devanagari script.

3) இந்தியாவின் ஆட்சிமொழி இந்தியே என்று இதற்குப்
பொருள்.

4) இந்தி official (language) என்பது
இந்தியைத் தவிர மீதி மொழிகள் எல்லாம் UNOFFICIAL
என்று பொருள்படும்.

5) தலை இருக்கும்வரை தலைவலியும் இருக்கும்.
அதைப்போல இந்தி ஆட்சிமொழியாக இருக்கும்வரை
இந்தித் திணிப்பு என்ற கூச்சல் கேட்டுக் கொண்டே
இருக்கும்.   

6) இந்தியைத் திணிக்கிறானோ இல்லையோ, திணிப்பது
போன்ற நினைப்பு உண்டாகிக் கொண்டே இருக்கும்.

7) இதெற்கெல்லாம் தீர்வு என்ன?

8) ஒரே ஒரு தீர்வுதான். அது இதுதான்!
மேற்கூறிய ஷரத்து 343ஐ அரசமைப்புச் சட்டத்தில்
இருந்து நீக்குவதே ஒரே தீர்வு.

9) இந்தித் திணிப்பு என்று கூச்சலிடும் கனிமொழி
நாடாளுமன்றத்தில் என்றாவது ஒருநாள் மேற்கூறிய
ஷரத்து 343ஐ நீக்க வேண்டும் என்று குரல்
கொடுத்திருப்பாரா? No, NEVER!

10) இந்தியை எதிர்ப்பதாக நாடகம் நடிக்கும் எந்த
ஒரு கழிசடையாவது ஷரத்து 343ஐ நீக்க வேண்டும்
என்று என்றாவது குரல் கொடுப்பார்களா?

11) திருமாவளவன், ஆ ராசா, திருச்சி சிவா என்று
இந்தி எதிர்ப்பு நாடக நடிகர்கள் யாரும் என்றாவது
நாடாளுமன்றத்தில் ஷரத்து 343ஐ நீக்கு என்று
குரல் கொடுத்து இருப்பார்களா? No,Never!

12) மூளை இருக்கிறவன் யோசித்துப் பார்!
மூளை இல்லாதவன் செத்துப் போ!
***********************************************     

மும்மொழித் திட்டம் என்பது மத்திய அரசின் முடிவு.
அது அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறவில்லை.
அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றிருந்தால்
மட்டுமே அது மாநிலங்களைக் கட்டுப்படுத்தும்.
எனவே கட்டாய மும்மொழித் திட்டம் என்ற
பேச்சுக்கே இடமில்லை.



ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

ஊழல் புரிந்த மகஇக ஆசாமிகள் யாரும்
இதுவரை கைது ஆகாமல் இருப்பதன் மர்மம்!
-------------------------------------------------------------------------
மகஇகவின் BHEL ரியல் எஸ்டேட் ரூ 100 கோடி
ஊழல் பற்றி  தமிழக அரசுக்கும் போலீசுக்கும்
ஆறு மாதத்துக்கு முன்பே தெரிந்திருந்தும்,
மகஇக ஊழல் பேர்வழிகள் யாரும்
கைதாகவில்லையே, ஏன்? இதன் உள்மர்மம் என்ன?

மொத்த ஊழல் தொகை ரூ 167 கோடி என்கிறார்
மருதையனின் முன்னாள் சகா (பார்க்க: அவரின்
முகநூல் பதிவு). இந்த 167 கோடியில் அதிகாரிகள்,
போலீஸ், கட்சியின் உயர்மட்டத் தலைமை,
ஊழலில் கூட்டாளிகள் ஆகியோருக்கு கமிஷன்
வழங்கியது போக, ரூ 100 கோடி சுவிஸ் வங்கியில்
பாதுகாப்பாக இருப்பதாகச் சொல்லப் படுகிறது. 

அநேகமாக SOC அமைப்பின் உயர்மட்டத் தலைமை
முழுவதுமே இந்த ரூ 100 கோடி ஊழலில் பங்கு
பெற்றுள்ளது என்று கேள்விப்படும் செய்திகள்
மிகவும் வருத்தம் தருகிறது.

ஊழல் தொகையைப் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட
தகராறே கட்சியில் ஏற்பட்ட பிளவுக்கும், அதன்
ஆரம்பகாலத் தலைவர்கள் வெளியேறியதற்கும்
காரணம் என்று கூறப் படுகிறது.

விஷயம் நீதிமன்றத்துக்குப் போய் விட்டது என்றதுமே
மாவட்டக் கலெக்டர் உறுதியான நடவடிக்கை எடுத்தார்.
(பார்க்க: நக்கீரன்). மகஇக ஊழல் பேர்வழிகளைக்
கைது செய்யும்படி போலீசுக்கு உத்தரவிட்டார்.

அந்நேரம் பாஜகவின் மத்தியப் பிரதேச எம்பி
ஒருவரிடம் இருந்து ஊழல் மகஇகவினரைக்
கைது செய்ய வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட
அதிகாரிக்கு உத்தரவு வந்துள்ளது. கைது
செய்யப்போகும் அதிகாரி, அந்த எம்பி, அவரிடம்
கோரிக்கை வைத்து காலில் விழுந்து கெஞ்சியவர்கள்
அனைவருமே பார்ப்பனர்கள் என்பது குறிப்பிடத்
தக்கது. மகஇகவின் பார்ப்பனத் தலைமை பற்றி
கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கும்கூடத் தெரியும்.

போபர்ஸ் பீரங்கி ஊழலை விட மகஇகவின் ரியல்
எஸ்டேட் ஊழலில் தொகை அதிகம். இருந்தும் ஊழல்
புரிந்த மகஇக ஆசாமிகள் யாரும் இன்னும்
கைதாகவில்லை. யாரும் போலீசில் சரண் அடையவும்
இல்லை.

இந்த ஊழல் குறித்து மருதையன் என்ன கூறுகிறார்?
அப்போது அவர் கட்சியில்தானே இருந்தார்?
******************************************************


 


  

சனி, 8 ஆகஸ்ட், 2020


மகஇக ஊழல் பேர்வழிகள் வெளிநாடு தப்பி
ஓடியது எப்போது?
========================================
மகஇகவின் ரியல் எஸ்டேட் ஊழல் அரசுக்கும்
போலீசுக்கும் 10 மாதத்திற்கு முன்பே தெரியும்.
நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு வந்தவுடனே
மாவட்ட கலெக்டர் இந்த ஊழல் நிலங்களுக்கு
பட்டா கொடுத்து வந்த பழக்கத்தை  நிறுத்துமாறு
உத்தரவு போட்டார்.

கலக்டரின் உத்தரவைத் தொடர்ந்து, போலிசானது
மகஇக ஊழல் பேர்வழிகளைக் கைது செய்யத்
தயார் ஆனது. தமிழக அரசின் சக்தி மிக்க
இடத்தில் இருந்து வந்த உத்தரவு காரணமாக
மகஇக ஊழல் பேர்வழிகள் கைது செய்யப் படவில்லை.

இன்றில்லாவிட்டாலும் நாளை நம்மைக் கைது செய்து
விடுவார்கள் என்பதை உணர்ந்த மகஇக ஊழல்
பேர்வழிகள் பாதுகாப்புத் தேட ஆரம்பித்தனர்.
மார்ச் மாதக் கடைசியிலேயே மகஇக ஊழல்
பேர்வழிகளில் ஒரு சிலர் வெளிநாடு தப்பி
ஓடி விட்டனர்.

ஊழல் நடந்து 8 மாதம் கழித்துத்தான் சராசரிப்
பொதுமக்களுக்கு அதுபற்றித் தெரிய வருகிறது.
காரணம் அதிமுக ஆடசி. ரியல் எஸ்டேட்
புரோக்கர்களில் முக்கியமானவர்கள் அதிமுக
ஆசாமிகள்.

           அமைவதாலும்   அதிர்ச்சி தருவதாலும்

அஃது யாப்பே என மொழிவர யாப்பறி புலவர்.   என்றமைந்து   று



தனக்கும் தன் மருமகனுக்கும் என்று 2 மனைக்கு
ரூ 1.15 கோடியை மகஇக ஊழல் பேர்வழியிடம்
கொடுத்து ஏமாந்த retired BHEL ஊழியர் தற்கொலை!

ஏ தேவடியாப் பசங்களா, நீங்களெல்லாம்
விளங்குவீங்களாடா என்று சபித்துக் கொண்டே
மண்ணை வாரித் தூற்றுகின்றனர் லட்சக் கணக்கில்
பணம் கொடுத்து ஏமாந்த ராணிப்பேட்டை BHEL
ரிட்டயர்டு ஊழியர்கள்.


ரிட்டயர்டு ஆனதும் வந்த பணம் முழுவதும் போச்சு
மருமகன் எங்கெங்கோ லோன் போட்டுத் தன்னிடம்
ஒப்படைத்த ரூ 60 லட்சமும் போச்சு. தன் பணம்
மட்டும் போயிருந்தாலும் அந்த முதியவர் சமாளித்துக்
கொள்வார். இப்போது மருமகனின் பணத்துக்கு என்ன
பதில் சொல்ல முடியும் அவரால்?

வேறு வழி தெரியாத நிலையில், தற்கொலை செய்து
உயிரைப் போக்கிக் கொண்டார். உண்மையில்
தற்கொலை செய்து கொண்டு சாக வேண்டியவன்
வெளிநாட்டில் பணத்தைப் பதுக்கிப் பாதுகாப்பாக
சந்ததிக்கு சொத்து சேர்த்து வைத்து விட்டு,
தெனாவெட்டாகத் திரிகிறான். பணத்தைப் பறி
கொடுத்த ஏழை முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

  

 

  

 

  




NEP 

தமிழ்நாட்டில் 2011-2019 வரையிலான 9 ஆண்டுகளில் 882 CBSE பள்ளிகளுக்கு அனுமதி.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 537 பள்ளிகளுக்கு அனுமதி.
அரசு & மெட்ரிக் பள்ளிகளில் ஒரே பாடத்திட்டம், நீட் உள்ளிட்ட தேர்வுகளைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் CBSE பள்ளிகளை நாடுவதால் எண்ணிக்கை அதிகரிப்பு

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

1) கர்நாடகத்தில் மும்மொழிக் கொள்கை பல
பத்தாண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
கன்னடம், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று
மொழிகள் மட்டுமே. இங்கு சமஸ்கிருதத்திற்கு 
ஏது இடம்?

2) ஆந்திராவில் மும்மொழிக்கொள்கை பல
பத்தாண்டுகளாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என்பவையே அங்குள்ள
மும்மொழிகள். இதில் சமஸ்கிருதத்துக்கு ஏது இடம்?

3) இந்தி பேசும் மாநிலங்களில் சமஸ்கிருதம்
இடம் பெற வாய்ப்பு உண்டு. உதாரணமாக,
உத்திரப் பிரதேசத்தில் பின்வருமாறு அமையலாம்.
இந்தி, ஆங்கிலம், உருது (option-1) 
இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் (option-2)
  
நியூட்டன் அறிவியல் மன்றம்

இனக்குழுச் சமூக காலத்திலும், பின்னர்
நிலவுடைமைச் சமூக காலத்திலும்  


அவர்கள் போலிக் கம்யூனிஸ்டுகள்.
அவர்கள் (CPI, CPM) போலிக் கம்யூனிஸ்டுகள் என்று
மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போனவர்கள்.
அவர்களுக்கும் எமக்கும் ஸ்நானப் பிராப்தி கிடையாது.


இதெல்லாம் இங்கிலீஷ் தெரிந்தவர்களுக்கு
மட்டும் புரிந்த விஷயம். புழுவினும் இழிந்த
ஈனத்  தற்குறிப் பயல்களுக்கு இதெல்லாம் எங்கே புரியும்?

  
 எந்த ஒரு நவீன இந்திய மொழியாகவும் இருக்கலாம்.
Modern Indian language = தெலுங்கு கன்னடம், வங்காளி,
மலையாளம், ஒரியா, இந்தி, குஜராத்தி, மராத்தி இப்படி
எதுவாயினும். ஆனால் சம்ஸ்கிருதம் இருக்க முடியாது.
ஏனெனில் அது ANCIENT LANGUAGE (Classical)
and hence it is NOT modern.    


புணர்ச்சி விதிகள் என்பன தமிழ்ச் சொற்களின்
புணர்ச்சி பற்றிய விதிகள். ஐரோப்பிய மொழியான
ஆங்கிலத்திற்குப் பொருத்தும்போது, தற்போதைய
புணர்ச்சி விதிகள் 100 சதமும் பொருந்துவதில்லை.
எந்த அளவு பொருந்துகிறதோ அந்த அளவு வரை
ஏற்றுக் கொண்டு, பொருந்தாத இடங்களில்
விட்டு விடலாம்.

Road என்பது ஆங்கிலச் சொல். வேற்றுமை உருபுப்
புணர்ச்சியின்போது ரோடு + கு = ரோட்டுக்கு என்று
ஒற்று இரட்டித்துப் புணர்ந்தது. தமிழ்ச் சொற்களின்
புணர்ச்சி போன்றே அமைந்தது. அது போலவே
பொருந்தா இடமும் உண்டு.
   

மிகுதியும் வழக்கறிஞர்களைக் கொண்ட மக்கள்
அதிகாரம் போன்ற அமைப்புகள்


மகஇகவின் ரூ 100 கோடி ரியல் எஸ்டேட் ஊழல்!
கீற்று இணையதளத்தில் கட்டுரை!
------------------------------------------------------------------------
1) சிறிது காலத்துக்கு முன், மருதையனும் சில
தோழர்களும் கடசியில் இருந்து நீக்கப் பட்டதற்கு
காரணம், இந்த ரூ 100 கோடி ஊழலில் அவர்களுக்கான
பாங்காக் கேட்டதற்காகவே என்று இன்று
அம்பலமாகி உள்ளது.

2) மிகுதியும் வழக்கறிஞர்களைக் கொண்ட அமைப்பான
மக்கள் அதிகாரம் போன்றவை மிகவும் அடர்த்தியான
குட்டி முதலாளிய அமைப்புகள். அவ்வமைப்பின்
முக்கிய பொறுப்பில் இருக்கும் திரு ராஜு என்பவர்
ரூ 1 கோடிக்குச் சொத்து வாங்கினார் (எல்லாம் ஊழல்,
முறைகேடு செய்து வாங்கிய சொத்துத்தான்) என்ற
குற்றச் சாட்டு அவருடன் இணைந்து விருத்தாசலத்தில்
பணியாற்றிய தோழர்களால் கூறப்பட்டது.

3) கூடங்குளம் உதயகுமாரிடம் சென்று வழக்கு
நடத்தவும் வழக்கறிஞர்கள் விடுதிகளில் தங்கவும்
என நிறைய பணத்தை அபகரித்துச் சென்றுள்ளது
மக்கள் அதிகாரம் கோஷ்டி. இதைக் கண்டித்தும்
மனம் நொந்தும்  சுப உதயகுமார் எழுதிய கட்டுரை
இக்கயவர்களை அம்பலப் படுத்தியது.
-------------------------------------------------------------------   
சூரியன் என்பது பெருவழக்கு; மக்கள் வழக்கு;
தொன்மையானதும் கூட.
கதிரவன் என்பது செய்யுள் வழக்கு.
வழக்கும் செய்யுளும் என்னும் இவ்விரண்டில்
வழக்கிற்கே முதன்மை அளிக்கிறார் தொல்காப்பியர்.

காலங்காலமாக ஆகி வந்த சூரியன் என்ற சொல்லை
மாற்ற முயல்வது மக்களுக்கு எதிரான செயல்.
அது பாட்டாளி வர்க்கப் பண்பின்பாற்பட்டதன்று.
மாறாக குட்டி முதலாளியத் தீமையின்பாற்பட்டதாகும்.

காலங்காலமாக வணக்கம் என்ற சொல் பெருவழக்காக
இருந்து வந்திருக்கிறது. அது போல நீர், தண்ணீர்
என்னும் சொற்களும். செயற்கையாக இவற்றை
அகற்றிட அல்லது இவற்றோடு நமஸ்காரம், ஜலம்
என்னும் சொற்களையும் புழக்கத்தில் விட அக்காலத்தில்
முயற்சி நடந்தது. இப்படி எழுதுவது மணிப்பிரவாள நடை
என்றே அங்கீகாரம் பெற்று இருந்தது. நூல் எழுதுவோர்
இவ்வாறு மணிப்பிரவாள நடையில்தான்  எழுத வேண்டும்
என்று வற்புறுத்தல் நிலவியது.

ஆனால் இச்சொற்கள் பேச்சு வழக்கில் எடுபடவில்லை
என்பது குறிப்பிடத் தக்கது. தமிழர்கள் யாரும் நமஸ்காரம்,
ஜலம் என்ற சொற்களைப் பேச முற்படவில்லை.

எனவே மறைமலை அடிகளார் தனித்தமிழ் இயக்கத்தைத்
தொடங்கினார். அது உரிய பலனை அளித்தது.
இதற்குரிய பெருமை அடிகளையே சாரும்.

திராவிட இயக்கம் மணிப்பிரவாள நடையையே
பெரிதும் போற்றியும் பின்பற்றியும் வந்தது.
பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட திமுக
தலைவர்களின் எழுத்துக்கள் இதற்குச் சான்று
கூறுகின்றன.

 







ரஷ்யாவின் புரட்சிக்குப்பின் (1917-1920)
ஹோமியோபதி எதிர்ப்புச் செயல்பாடுகள்!
--------------------------------------------------------------------
1918ல் ரஷ்யாவில் தனியாரின் சொத்துக்களை
அரசுடைமை ஆக்கும் வேலையில் போல்ஷ்விக்குகள்
ஈடுபட்டு இருந்தனர். ஹோமியோபதி பற்றி
அவர்களுக்கு எதுவும் தெரிந்திராத போதிலும்,
பணக்காரச் சோம்பேறிகளின் அர்த்தமற்ற
கேளிக்கைக்கு இடமளிப்பதே ஹோமியோபதியும்
அதன் நிறுவனங்களும் என்று போல்ஷ்விக்குகள்
கருதினர்.

கல்விக்கான மக்களின் கமிசார் (People's Commissar)
வி லுனாசார்ஸ்கி (V Lunacharsky) என்பவர்
(முன்னர்க் கூறிய) ஹோமியோபதி மருத்துவமனையை
பெட்ரோகிரேடு மகளிர் மருத்துவ நிலையத்துடன்
இணைத்தார். ஹோமியோபதி மருத்துவமனை
அகற்றப்பட்டு எக்ஸ்ரே கருவிகள் வழங்கப்பட்டு
அம்மருத்துவமனை எக்ஸ்ரே மருத்துவமனையாக
மாற்றப் பட்டது.  ஹோமியோபதி மருத்துவர்கள்
விரட்டப் பட்டனர்.  

மருத்துவமனையின் வளாகத்தில் இருந்த இரண்டாம்
அலெக்ஸ்சாண்டரின் சிலை உடைத்து நொறுக்கப்பட்டு
எக்ஸ்ரேயைக் கண்டுபிடித்த ரியன்ட்ஜென்னின் சிலை
அங்கு நிறுவப்பட்டது. அந்த மருத்துவமனை இருந்த
தெருவே ரியன்டஜன் தெரு என்று பெயர் மாற்றப்
பட்டது.
------------------------------------------------------------------------------------

 

புதன், 5 ஆகஸ்ட், 2020



இதில் எல்லாம் தகவல் பிழை இருக்கிறது என்றால்
அதற்குக் காரணம் தத்துவார்த்தப் பிழையே.
கட்சியில் இருந்து வெளியேறிய மருதையன் எழுதி
இருக்கிறார்; நல்லது. அவரே கட்சியில்
இருந்திருந்தால் எழுதி இருப்பாரா? வினவு இணைய
தளத்தில் பேராசிரியர் சாய்பாபா குறித்து ஏதேனும்
கட்டுரை உள்ளதா? இல்லை. ஏன் இல்லை என்று
சிந்தித்து விடை காண்பதே அரசியலில் அக்கறை உள்ள
எவர் ஒருவரின் கடமை ஆகும். நிற்க.

மருதையனுக்கோ சாய்பாபாவை  ஆதரிப்பதாக
வேஷம் போடும் பலருக்கோ சாய்பாபா வழக்கு என்ன
என்பதே தெரியாது. எனவே அவர்கள் அற்புதம்
அம்மாளைப் போல, தானும் இழிந்து, சாய்பாபாவையும்
இழிவுபடுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

சாய்பாபா ஆயுள் தண்டனைக் கைதி என்ற
உண்மை நான் சொல்லாமல் இங்குள்ள 99.99 சதம்
பேருக்குத் தெரியாது.மனச்சாட்சியோ குறைந்த பட்ச
நேர்மையோ உள்ள எவரும் ஒப்புக் கொள்ளும்
உண்மை இது.

மருதையன் அறியாமை காரணமாக எழுதுகிறாரா
(அதாவது விஷயம் தெரியாமல் அல்லது உரிய
தரவுகளை படித்துப் பார்க்காமல்) அல்லது
தெரிந்து கொண்டே எழுதுகிறாரா என்பது
எனக்குத் தெரியவில்லை. இந்த இரண்டில் எது
காரணமாக இருந்தாலும் அது ஏற்கக் கூடியதல்ல.

வினவு இணையதளத்தில் பேராசிரியர் சாய்பாபா
பற்றிய ஒரு கட்டுரையை எதிர்பார்க்கிறேன்.
அந்தக் கட்டுரை வந்ததும் எனக்குச் சொல்லுங்கள்.
நான் மாரியாத்தா கோவிலுக்குச் சென்று மொட்டை
அடித்துக் கொள்கிறேன்.
            


மகஇக (மக்கள் கலை இலக்கியக் கழகம்)  என்று
அமைப்பின் பெயரைத் தெளிவாக எழுதி இருக்கிறது
நக்கீரன். இந்த 100 கோடி ஊழலைச் செய்தவரின்
பெயர், வேலை பார்த்த நிறுவனம் என்று எல்லாச்
செய்திகளையும் விலாவாரியாக வெளியிட்டு
இருக்கிறது நக்கீரன்.


மருதையனோ நானோ SSLC எழுதிய காலத்தில்
SSLC தேர்வு எழுதியவர்கள் தமிழ்நாட்டில்
மொத்தமே ஐம்பதாயிரம் பேர்தான். இன்று 10 லட்சம்
பேர் ப்ளஸ் டூ எழுதுகிறான்.

1 லட்சம் பேருக்கு மேல் பொறியியல் (BE, B.Tech)
படிக்கிறான். 3 லட்சம் பேர் வரை கலை அறிவியல்
பட்டங்களைப் படிக்கிறான்.

இந்தச் சூழ்நிலையில் தன்னை எல்லாம் தெரிந்த
ஏகாம்பரம் என்று கருதிக் கொண்டு, தப்புத் தப்பாக
மருதையன் கட்டுரை எழுதுவார் என்றால்,
அதை சகித்துக் கொண்டு போக இன்றைய
இளைஞர்கள் தயாராக இல்லை.

He is misguiding the society. பேராசிரியர் சாயிபாபா ஓர்
ஆயுள் தண்டனைக் கைதி என்ற உண்மைதான்
அவரைப் பற்றிய விஷயங்கள் எல்லாவற்றிலும்
தலையாயது; அதிமுக்கியமானது. ஒரு பரோல்
கோரிக்கையும் ஒரு ஜாமீன் கோரிக்கையும்
தன்மையில் வேறுபட்டவை. ஜாமீன் (bail), பரோல்
இரண்டில் ஜாமீனே எளிதில் கிடைக்கக் கூடியது.
Bail is the rule and jail is the exception என்பதுதான் சட்ட
நெறிமுறை என்பார் மறைந்த நீதியரசர் கிருஷ்ணய்யர்.
ஆனால் பரோலுக்கு அப்படி எதுவும் கிடையாது.

வரவரராவ் ஜாமீன் (bail)  கேட்கிறார். அவரைப் பற்றிய
கட்டுரையில் பரோல் கேட்கும் சாய்பாபாவைப்
பற்றி எழுதுவது குழப்பத்தையே விளைவிக்கும்.
எழுதக் கூடாது என்று இல்லை. வாசகர்களின்
நிலை என்ன என்று உணர்ந்து அதிலிருந்து
எழுத வேண்டும். இது மருதையனின் கவனத்திற்குச்
செல்லட்டும்.    
-------------------------------------------------------------------

கட்சியில் அண்மையில் வெடித்த பிளவு,
சில பல தலைவர்கள் கட்சியை விட்டு
வெளியேற்றப் பட்டது ஆகியவற்றுக்குக்
காரணம் இந்த ரூ 100 கோடி பணத்தைப்
பங்கு வைப்பதில் ஏற்பட்ட தகராறுதான்
என்கிறார்கள் அமைப்புத் தோழர்கள்.
 
வெல்லட்டும் வெல்லட்டும்

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

உண்மைகளைச் சித்திரவதை செய்யும் மருதையன்!
அற்புதம் அம்மாளாக அவதாரம் எடுத்த இழிவு!
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
சிறையில் இருக்கும் பேராசிரியர் சாய்பாபா, தெலுங்குக்
கவிஞர் வரவரராவ் ஆகியோரைப் பற்றி மருதையன்
ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். ( பார்க்க: இடைவெளி
இணைய தளம், தேதி 3, ஆகஸ்டு 2020).

அக்கட்டுரையில் பேராசிரியர் சாய்பாபா பற்றிய
உண்மைகளை மறைத்தும், திரித்துக் கூறியும்
சாய்பாபாவுக்கு களங்கத்தை ஏற்படுத்துகிறார்.

இடைக்காலப் பிணை கேட்ட சாய்பாபாவின் மனுவை 
உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது என்கிறார்
மருதையன். தொடர்ந்து உயர்நீதிமன்றம் என்று
அடுத்தடுத்த வாக்கியங்களில் குறிப்பிடும் மருதையன்
எந்த உயர்நீதிமன்றம் என்று குறிப்பிடவே இல்லை.
படிப்போர் பலர் அது சென்னை உயர்நீதிமன்றம்
என்று நினைக்கலாம். அது உண்மையல்ல;
மும்பை உயர்நீதிமன்றம்தான் சாய்பாபாவின்
மனுவை நிராகரித்தது.

எந்த வழக்கில் பேராசிரியர் சாய்பாபா ஜாமீன் கேட்டார்
என்று மருதையன் எழுதவில்லை. மருதையனுக்கே
அது தெரியாமல் இருக்கக் கூடும். சாய்பாபா குறித்த
செய்திகள் எவையும் தமிழ்ப் பத்திரிகைகளில்
வெளியாவதில்லை. சாய்பாபா குறித்து தமிழ் டிவி
சானல்கள் செய்தியும் வெளியிடுவதில்லை. தமிழ்
ஊடகங்கள் குட்டி முதலாளித்துவ திராவிடக்
கசடுகளால் (Dravidian scum) நிரம்பி இருப்பதால்
மாவோயிஸ்டாகக் கருதப்படும் பேராசிரியர்
சாய்பாபாவுக்கு திராவிடக் கசடுகளிடம் இருந்து
எந்த ஆதரவும் கிடைக்காது.

இதன் விளைவாக பேராசிரியர் சாய்பாபா குறித்து
அறிந்து கொள்ள வேண்டுமெனில் ஆங்கில
ஊடகங்களை முற்றிலுமாகச் சார்ந்திருக்க
வேண்டியுள்ளது. இது ஆங்கிலம் நன்றாகத்
தெரிந்திருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை
ஏற்படுத்துகிறது. ஆனால் தமிழக "இடதுசாரி"
முகாம் ஆங்கிலத்துக்கு எங்கே போகும்?

மருதையனின் கட்டுரையைப் படிக்கும் யார் எவரும்
பேராசிரியர் சாய்பாபா  ஒரு விசாரணைக் கைதியாக
சிறையில் இருக்கிறார் என்றும், தன் மீதான வழக்கில்
பிணை (ஜாமீன்) கேட்கிறார் என்றும் புரிந்து
கொள்வார்கள்.

இது முற்றிலும் தவறான புரிதல்! இப்படி ஒரு தவறான
புரிதலை வேண்டுமென்றே மருதையனும் மற்றும்
பலரும் ஏற்படுத்தி வருகிறார்கள்.

1) பலரும் கருதுவது போல், பேராசிரியர் சாய்பாபா
விசாரணைக் கைதி அல்ல. அவர் தண்டனைக் கைதி.
(விசாரணைக் கைதி (under trial prisoner) என்றால் என்ன?
தண்டனைக்கைதி (convicted prisoner) என்றால் என்ன?
இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு என்ன?
இந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் தெரிந்து
கொள்ளுமாறு வாசகர்களை நான் கேட்டுக்
கொள்கிறேன்).

2) பேராசிரியர் சாய்பாபா ஒரு ஆயுள் தண்டனைக் கைதி
ஆவார். ஒரு வழக்கில் 2017ல் தண்டிக்கப்பட்டு
ஆயுள் தண்டனை அனுபவி த்து வருகிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்ச்சிரோலி மாவட்டத்தில்
உள்ள ஒரு மாவட்ட அமர்வு நீதிமன்றம் (sessions court)
சாய்பாபாவுக்கும் இன்னும் சிலருக்கும் தண்டனை
வழங்கியது. UAPA சட்டத்தின்கீழ் சாய்பாபாவும்
அவரின் கூட்டாளிகளும் தண்டிக்கப் பட்டனர். 

3) பேராசிரியர் சாய்பாபா ஜாமீன் கோரவில்லை.
மாறாக பரோல் (parole) கோரினார். பிணை (bail)
என்பது பரந்துபட்ட ஒரு சொல். (it is a broad term).
Bail என்னும் சொல்லின் சட்ட நுணுக்கமும், அது தரும்
பல அர்த்தங்களும் பாமர மக்களுக்குத் தெரியாது.
மருதையன் போன்ற கட்டுரையாளர்கள் பாமர
மக்களை ஏமாற்றும் விதத்தில் எழுதக் கூடாது.
(Bail என்றால் என்ன? பரோல் (parole) என்றால் என்ன
என்று வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்).

4) தமது கணவர் நடராசன் இறந்ததை அடுத்து
பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா
சிறிது காலம் பரோலில் வந்தார். பரோல் என்பது
சிறையில் இருந்து தற்காலிக விடுதலை என்று
பொருள். சசிகலா தண்டனைக் கைதி என்று அறிக.

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ப சிதம்பரம்
திஹார் சிறையில் இருந்து வெளி வந்தார். இது
bail எனப்படும் ஜாமீன் அல்லது பிணை ஆகும்.
இது பரோல் அல்ல. ப சிதம்பரம் இவ்வழக்கில்
தண்டனைக் கைதி அல்ல. அவர் வெறும்
விசாரணைக் கைதியே.

வாசகர்களே, தமிழ்ப் பெருங்குடி மக்களே,
நீங்கள் விஷயம் தெரியாதவர்களாக இருக்கும்வரை
மருதையன் போன்றவர்கள் உங்களை ஏமாற்றத்தான்
செய்வார்கள்.

UAPA சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட ஒரு ஆயுள்
தண்டனைக் கைதியான சாய்பாபாவுக்கு அவர்
கேட்டபடி 45 நாள் பரோலை மும்பை உயர்நீதிமன்றம்
வழங்கவில்லை. ஆயுள் தண்டனைக் கைதியான
ஒருவருக்கு இப்படி 45 நாள் பரோல் கிடைப்பதற்கு
வழியில்லை என்று நீதிமன்ற நடைமுறைகள்
பற்றிய அறிவு உடைய எவருக்கும் எளிதில் விளங்கும்.

பொய்கள் விரைவில் சாயம் வெளுத்து விடும்.
உண்மைகளை மக்கள் முன்னால் வைப்போம்!
ஆயுள் தண்டனை பெற்றுள்ள தண்டனைக் கைதி
பரோல் கேட்கும்போது, அதற்குரிய சமூக
அழுத்தத்தை உருவாக்கி அவருக்கு பரோலைப்
பெற்றுத் தருவோம்.

கெஞ்சி, கூத்தாடி, அழுது, குளித்து, தன்மானத்தை
விட்டு தரையில் அழுது புரண்டு பரோல் பெறுவது
மாவோயிஸ்டு அபிமானியான பேராசிரியர்
சாயிபாபாவுக்கு ஏற்றதல்ல. மருதையனும்
மற்றவர்களும் அற்புதம் அம்மாளின் லெவலுக்கு
கீழிறங்கி இழிவைத் தேட வேண்டாம்.
****************************************************

       


.  

        
  
     

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு!
-------------------------------------------------------
1999-2004 காலத்தில் வாஜ்பாய் அவர்களின் மதவாத
ஆட்சி நடந்தது. வாஜ்பாயுடன் கருணாநிதி கூட்டணி.
முரசொலி மாறன், டி ஆர் பாலு, ஆ ராசா ஆகியோர்
வாஜ்பாய் அவர்களின் மதவாத அமைச்சரவையில்
அமைச்சர்கள்.

வாஜ்பாய் ஆட்சி என்றாலும் அது பாஜகவின்
தனிப்பெரும்பான்மை கொண்ட ஆட்சி அல்ல.
கூட்டணி ஆட்சிதான். கூட்டணிக் கட்சிகளை
அனுசரித்து ஆட்சி நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே 
வாஜ்பாய் ஆட்சி நடத்தினார். ஜோசியப் படிப்பு
வேண்டாம் என்று  கருணாநிதி ஆட்சேபம்
தெரிவித்து இருந்தாலே போதும்! வாஜ்பாய் அதை
அமல்படுத்துவதை நிறுத்தி இருந்திருப்பார். ஆனால்
கொள்ளையடிப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்ட  
கருணாநிதி பிற்போக்கு ஜோசியப் படிப்பை
எதிர்க்கவில்லை.

சரி, 2004ல் வாஜ்பாய் ஆட்சி போய்விட்டது. மன்மோகன்
ஆட்சி வந்து விட்டது. மன்மோகன் ஆட்சி 10 ஆண்டுகள்
(200-2014) நீடித்தது. இந்த ஆட்சியில் திமுக பங்குபெற்றது.
ஆ ராசா அமைச்சராக இருந்தார். 2ஜி ஊழல் புரிந்தார்.
சிறையில் அடைத்தார்கள். ஜோசியப் படிப்பை நீக்க
வேண்டும் என்று ஆ ராசா கலைஞரிடமோ
மன்மோகனிடமோ வலியுறுத்தினாரா, இல்லையே.

தலித் என்பது பிற்போக்கான ஜோசியப் படிப்பை
கொண்டு வர உடந்தையாக இருப்பதற்கு 
லைசன்ஸ் அல்ல. தலித் என்பது ஊழல் புரிவதற்கு
லைசன்ஸ் அல்ல. தலித் என்பது பிற்போக்கைத்
தலையில் கட்டி மக்களுக்குத் துரோகம் செய்வதற்கு அல்ல.

தலித் ஒத்துழைப்புடன் வாஜ்பாய் கொண்டுவந்த
பிற்போக்கு ஜோசியத்தை ஆதரிக்க வேண்டும் என்று
வாதிடுவது மானமுள்ள செய்கை அல்ல.

பிற்போக்குத் தனத்தையும் ஊழலையும் இன்ன பிற
சமூகக் கேடுகளையும்  தலித் என்ற கவசத்தைக்
கொண்டு ஒருபோதும் ஆதரிக்க முடியாது.
அவற்றை வேரோடும் வேரடி மண்ணோடும் கிள்ளி
எறியாமல் யாரும் மானத்துடன் வாழ முடியாது.

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்பதே
பெரியாரின் செய்தி. தலித் என்கிற IMMUNITYஐ
வைத்துக் கொண்டு ஜோசியம் போன்ற பிற்போக்குத்
தனங்களை ஆதரிப்பது மன்னிக்கவே முடியாத போக்கு.
பெரியாரின் பெயரை உச்சரிக்க ஆ ராசாவுக்கு
என்ன அருகதை இருக்கிறது?



ஜோசியத்தை ஆதரித்தும், ஆ ராசாவின் பிற்போக்குத்
தனத்துக்கு வக்காலத்து வாங்கியும் இங்கு எழுதுவதை
விட, ஆ ராசாவிடம் பேசி ஜோசியப் படிப்பை
ரத்து செய்ய வலியுறுத்துவது நல்லது..

பல்கலைப் படிப்பில் ஜோசியம் கொண்டு வந்ததற்கு
ஒத்துழைத்தது திமுக. இதற்குப் பொறுப்பானவர்கள்
என்று திமுகவில் நான்கு பேரைச் சொல்லலாம். இந்த
நால்வரில் கருணாநிதி, முரசொலி மாறன் ஆகியோர்
இறந்து விட்டனர்.

டி ஆர் பாலு கடவுளைக்  கும்பிட்டு விட்டு தேர்தல்
பிரச்சாரத்தைத் தொடங்குவார். இது அனைவரும்
அறிந்த ஒன்று. மேலும் டி  ஆர் பாலு தன்னை
பெரியாரிஸ்ட் என்றெல்லாம் சொல்லிக் கொள்வதில்லை.

ஆனால் ஜோசிய  ஆதரவாளரான ஆ ராசா
பெரியார் கிரியார் என்றெல்லாம்
பேசுவது மோசடியும் பித்தலாட்டமும் ஆகும்.
இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.   சாதியை
ஒரு கவசமாக வைத்துக் கொண்டு, பிற்போக்குத்
தனத்தை சமூகத்தில் புகுத்திய  ஆ ராசா
போன்றவர்கள் மற்ற யாரையும் விட ஆபத்தானவர்கள்.
இவர்கள் மக்களின்  மிகக்கொடிய விரோதிகள் 




இந்த சனாதனக்  கும்பலுக்கு விசுவாசமான
வேலைக்காரன் என்றால் ஆ ராசாதான்.
எனவே ஆ ராசா சனாதனக் கும்பலை விட
ஆபத்தான ஆசாமி.

சனாதனன் ஜோசியம் வே


சனாதனக் கும்பலின் விசுவாசமான சேவகன்
ஆ ராசா மிக ஆபத்தானவர். இவரை ஆதரிக்கும்போது
நமது மதிப்பும் மரியாதையும் காற்றில் பறக்கும்.




இந்திய பல்கலைகளின் களங்கமான
2000ஆம் ஆண்டு முதல் உள்ள ஜோசியப்
பட்டப் படிப்பை ரத்து செய்யப் போராடுவோம்!



மருதுபாண்டியன்


திருட்டுப் பயல்கள்!
-------------------------------
தமிழ்நாட்டில் ஏற்கனவே கருணாநிதி காலத்திலும்
ஜெயலலிதா காலத்திலும்
தற்போது எடப்பாடி காலத்திலும்
அரசுப் பள்ளிகளில் கூட
மும்மொழிக் கொள்கைதான்!
தமிழ் ஆங்கிலம் உருது ஆகிய
மும்மொழிக் கொள்கை!

திராவிடம் என்றாலே திருட்டுப் பயல்கள்!
போலி இடதுசாரிக் கயவர்களே
போலி நக்சலபாரிக் கயவர்களே
இதற்கு என்னடா பதில்?


தமிழ்நாட்டில் 1968 முதல் இருமொழிக் கொள்கைதான்
நடைமுறையில் உள்ளது. தமிழும் ஆங்கிலமுமே
அந்த இரு மொழிகள்.
Tamil language learning act என்று ஒரு சட்டம்
தமிழ்நாட்டில் உள்ளது. இதன்படி, அரசு மற்றும்
தனியார் பள்ளிகளில் 1 முதல் 10 வகுப்பு வரை
தமிழை ஒரு மொழிப் பாடமாகக் கற்க வேண்டும்.

முஸ்லிம்கள் இந்த அரசாணையை ஏற்காமல்
சண்டித்தனம் செய்து வருகிறார்கள். தமிழை
ஒரு மொழியாகப் படிக்க மாட்டோம் என்கிறார்கள்.
நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டு
முட்டுக்கட்டை நீடிக்கிறது.

அநேகமாக எல்லா மாநிலங்களிலும்
அந்தந்த மாநிலங்களின் மொழியைப்
படித்தே தீர வேண்டும் என்று சட்டம் உள்ளது.
--------------------------------------------
ஆ ராசா அவர்களே,
தமிழ்நாட்டில் என்ன மயிருக்கு
உருதுவைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும்?

என்ன மயிருக்கு இங்கே உருதுத் திணிப்பு?

பதில் சொல்லுங்கள் ஆ ராசா அவர்களே,
என்ன மயிருக்குடா இங்கே உருதுத் திணிப்பு?
என்ன மயிருக்கு உருது கட்டாயப்  பாடம்?
திருட்டு நாய்களே, பதில் என்ன?



ரகுபதி மருதுபாண்டியன்

12 வகுப்பு வரை இலவசக் கல்வி என்பது
தமிழ்நாட்டில் 1970/1971 முதலாகவே இருக்கிறது.
அதற்குப் புதிதாக எந்த சட்டமும் தேவையில்லை.

இந்தக் கல்விக் கொள்கையில் முற்றிலும் புதியது
1 முதல் 5 வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி
என்பதுதான். அதை ஒருபோதும் நடைமுறைப்
படுத்த மெட்ரிக் அதிபர்கள் விடமாட்டார்கள்.
இதுதான் உண்மையான பிரச்சினை. ஆனால்
இந்த உண்மையை மக்கள் புரிந்து விடக்கூடாது
என்பதற்காக மெட்ரிக் கைக்கூலிகள் திசை திருப்புவார்கள்.

Pre school, LKG, UKG  உள்ளிட்டு 1 முதல் 12 வகுப்பு வரை
தமிழ்நாட்டில் இலவசக் கல்வி என்பது உறுதி செய்யப்பட்டு
நிலைபேறு உடையதாகி விட்ட ஒன்று.
இது மாநில அரசின் சொந்த முடிவு. மத்திய அரசின்
தயவில் நடப்பதல்ல இந்த இலவசக் கல்வி. கிட்டத்தட்ட
50 ஆண்டுகளாக இந்த இலவசக் கல்வி (12 வகுப்பு முடிய)
இங்கே உள்ளது. இனியும் நீடிக்கும்.

 
ஆனால் அடுத்த கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல்
தமிழ் மீடியத்தை அறிமுகப்படுத்தி எடப்பாடியால்
ஓர் உத்தரவு போட  முடியுமா? அப்படி உத்தரவு
போட்டால் அவரின் ஆட்சி நிலைக்குமா?

இங்கு பிரச்சினை தமிழ் மீடியமா இங்கிலீஷ்
மீடியமா என்பதுதான். இங்கிலீஷ் மீடியம்
என்பதை மாற்ற முயன்றால், தமிழ்நாட்டில்
பூகம்பம் ஏற்படும். இந்த உண்மை மக்களின்
மண்டையில் ஏறாமல் பார்த்துக் கொள்வதுதான்
திமுக, போலி கம்யூனிஸ்டுகளின் வேலை.

எனவே தமிழ் மீடியமா இங்கிலீஷ் மீடியமா என்ற
பொருளில் விவாதத்தைக் கொண்டு வாருங்கள்.

 

ingileesh meediyame needikka vendum enru


இங்கிலீஷ் மீடியமே நீடிக்க வேண்டும்
என்ற கருத்துடைய மெட்ரிக் அதிபர்களின்
கைக்கூலிகள் புதிய கல்விக் கொள்கையை
வெறியுடன் எதிர்க்கிறார்கள்.



மொழிக்கு முக்கியத்துவம் அளிக்காத CBSE!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
CBSE பள்ளிகளில் மும்மொழித் திட்டம் கிடையாது.
9,10 வகுப்புகளில் இருமொழித் திட்டம்தான்.
11,12 வகுப்புகளில் ஒரு மொழித் திட்டம்தான்.
அதாவது ஆங்கிலம் மட்டும்தான்.

எட்டாம் வகுப்பு வரை CBSE பாடத்திட்டத்தில்
நான்கு மொழிகளைப் படிக்கலாம். அவ்வளவுதான்.
எல்லாம் 8ஆம் வகுப்போடு சரி.

CBSE பள்ளிகளில் மொழிகளுக்கு முட்டாள்தனமான
முக்கியத்துவம் கிடையாது.
அங்கு SUBJECTSக்குத்தான் முக்கியம்.

CBSE பாடத்திட்டத்தில் தமிழ் உண்டு. அனால்
தமிழுக்கான புத்தகங்களை CBSE எழுதாது.
தமிழக அரசின் பாடப்புத்தகங்களை அப்படியே
ஏற்றுக் கொள்ளும்.


உன் அன்பினை ஏற்றேன் அம்மா.    சேலம்
பேறுகள் அனைத்தும் பெறுக என்று கூறி
ஆசீர்வதிக்கிறேன்.
   புரா   புரியலையே அம்மா


இந்தப் பதிவில் நான் எடப்பாடி அரசைக்
குறிப்பிடுகிறேன். ஆட்சியைக் கவிழ்த்து
விடுவோம் என்று மெட்ரிக் பள்ளி அதிபர்கள்,
தனியார் கல்வி அமைப்புக்கள், வெளிநாட்டு
நிதி பெறும் NGO அமைப்புகள் ஆகியோர்
மிரட்டுகிறார்கள்.

இவர்கள் ஒரு சக்தி மிக்க லாபி. இந்த லாபியைப்
பகைத்துக் கொண்டு ஆட்சி நடத்த எடப்பாடியால்
முடியாது. எனவே எடப்பாடி தமிழ் மீடியத்தைக்
கொண்டு வர மாட்டார். இப்போதுள்ள இங்கிலீஷ்
மீடியமே நீடிக்கும் என்று நான் கூறுகிறேன்.

புதிய கல்விக் கொள்கையை மோடி அரசு ஏற்றுக்
கொண்டு விட்டது. அதன்படி, 1 முதல் 5 வகுப்பு வரை
தமிழ் மீடியத்தில்தான் கற்பிக்க வேண்டும்.

எடப்பாடி அரசு 1 முதல் 5 வகுப்பு வரை
தமிழ் மீடியத்தைக் கொண்டு வர
வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
ஆனால் அவர்களால் அது முடியாது.
 

இந்தக் கேள்விகள் எல்லாம்
கடினமான கேள்விகளா?
பதில் சொல்லுங்கள் நண்பர்களே!




தங்கக் கடத்தலில் கையும் களவுமாக பிடிபட்ட
பினராயி விஜயனை கைது செய்து
சிறையில் அடைக்க இயலாத கோழை மோடி அரசைக்
கண்டித்த ரமேஷ் சென்னிதாலா!


ராஜினாமா செய்யக்கோரி காங் தலைவர்
ரமேஷ் சென்னிதாலா சத்யாக்கிரகம்!

புதிய கல்விக் கொள்கைப்படி
இங்கிலீஷ் மீடியத்தை ரத்து செய்து  
தமிழ் மீடியம் கொண்டுவந்தால்
எடப்பாடி அரசு கவிழும்!
மெட்ரிக் அதிபர்கள் எச்சரிக்கை!

பெரியார் ஜோசியப் பித்தராடா?
மானங்கெட்ட பயல்களா?
==============================
ஏ மானங்கெட்ட ஆ ராசாவே,
பெரியார் பெயரை உச்சரிக்காதே!
உச்சரிக்க உனக்கு என்ன அருகதை உள்ளது?

வாஜ்பாய் அரசில் மந்திரிப் பதவிக்காக
மதவாத மலத்தை உண்டு,
இந்தியா முழுவதும் ஜோசியப் படிப்பைக்
கொண்டு வர துணையாக இருந்தவன்தானே  நீ?

பெரியார் பல்கலையில் என்ன மயிருக்கடா
ஜோசியப் பாடம்? ஜோசியத்தில் BA  படிப்பு?

ஆ ராசாவே,
நீ மந்திரியாக இருந்து கொண்டு வந்த
இந்த ஜோசியத்தை பெரியார் பல்கலையில்
இருந்து நீக்கு! முடியாவிட்டால் நீ மானங்கெட்டவன்
என்பது உறுதியாகும்.
****************************************************** 


அறிவியல் அறிஞர் கனடாவாழ் தமிழர்
செல்வகுமார் அவர்களின் கொடை இப்பதிவு!

எவ்வளவு அரிய செய்தியை அவர் தந்துள்ளார்!
இதையெல்லாம் நாம் அறிந்திட வேண்டும்!

இதற்கெல்லாம் என்னால் கோனார் நோட்ஸ்
போட முடியாது. கொஞ்சம் முயற்சி செய்து புரிந்து
கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
  

30 மில்லியன் சுவடிகள்!
அதாவது 3 கோடி சுவடிகள்!
எனக்கு மூச்சு முட்டுகிறது!
-------------------------------------------
மேலே படத்தில் உள்ள பள்ளிகள் இரண்டுமே
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வரும் பள்ளிகள்.
அவை CBSE பள்ளிகள் அல்ல. அவற்றை மத்திய அரசு
கட்டுப்படுத்த இயலாது.

மேலே உள்ள பள்ளிகளில் ஒன்றான நகராட்சித்
தொடக்கப் பள்ளியில் மும்மொழிக் கொள்கைதான்.
அடுத்து அரசு உயர்பள்ளியிலும் மும்மொழிக்
கொள்கைதான்.

கருணாநிதி, ஜெயலலிதா, ஓ பன்னீர் செல்வம்,
எடப்பாடி என்று இத்தனை முதல்வர்கள்
காலத்திலும்  இப்பள்ளிகளில் மும்மொழிக்
கொள்கைதான்.

எனவே CBSE பள்ளிகள் என்று திசைதிருப்ப
வேண்டாம்.


தமிழக அரசின் கொள்கை இருமொழிக்கொள்கை
என்று சொல்வது மோசடியும் பித்தலாட்டமும் ஆகும்.



இந்தப் பள்ளிகளில் மும்மொழிகள் கற்பிக்கப்
படுகின்றன (உருது, ஆங்கிலம், தமிழ்) என்பதற்கு
அப்பள்ளிகளின் பெயர்ப் பலகைகளே சான்று.

தமிழக அரசின் கொள்கை இருமொழிக்கொள்கையே
என்று சி என் அண்ணாத்துரை அவர்கள் முதல்வராக
இருந்தபோது 1968ல் சட்டம் செய்யப்பட்டது. அது
இன்றுவரை தொடர்கிறது. நாளையும் தொடரும்.  
இதில் எந்த மாற்றமும் இல்லை.


ஆனால் நடைமுறையில் (in practice) திமுக அதிமுக
ஆட்சியாளர்கள் இருமொழிக் கொள்கையை
பள்ளிகளில் உறுதியாகக் கடைப்பிடிப்பதில்லை.
வெகுவாகத் தளர்த்தி விட்டார்கள்.
கருணாநிதி, ஜெயலலிதா, ஓ பி எஸ், எடப்பாடி என்று
எல்லோருமே இந்த விஷயத்தில் ஒரே குட்டையில்
ஊறிய மட்டைகள்.

சென்னையில் எழும்பூரில் உள்ள பல அரசுப் பள்ளிகளில்
இருமொழிக் கொள்கை கிடையாது. அங்கெல்லாம்
மும்மொழிக் கொள்கைதான் கடைப்பிடிக்கப் படுகிறது.
Ravikumar Seshu என்ற தோழர் கணிசமாக ஆதாரத்தைத்
தேடி என் பதிவில் பின்னூட்டம் இட்டுள்ளார்.
அவரின் பக்கத்திலும் எழுதி உள்ளார். மேலும் விளக்கம்
தேவையெனில் அவரிடமே கேட்டுப் பெறலாம்.

 

  







 

  

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!!
மார்க்சுஹு அக்பர்! மார்க்சுஹு அக்பர்!!
மார்க்சுக்கும் லெனினுக்குமான உறவு
நியூட்டனுக்கும் ஐன்ஸ்டினுக்குமான உறவு போன்றது!
ஊமைகள் மத்தியில் உளறுவாயன் பெரும் பேச்சாளன்!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
மார்க்சும் எங்கல்சும் 1848ல் "கம்யூனிஸ்ட் அறிக்கை"யை
எழுதினர். இதையே மார்க்சியத்தின்
அதிகாரபூர்வமான தொடக்கமாகக் கொள்ளலாம்.
எனினும் 1848க்கு முன்பே மார்க்ஸ் சில
முக்கியமான நூல்களை எழுதியுள்ளார் என்பதை
வாசகர்கள் கவனம் கொள்ள வேண்டும்.
1847ல் தத்துவத்தின் வறுமை என்ற நூலை மார்க்சும்
1846ல் ஜெர்மன் சித்தாந்தம் (The German Ideology) என்ற
நூலை மார்க்ஸ் எங்கல்ஸ் இருவரும் எழுதி
இருந்தனர். 1848ஐ மார்க்சியத்தின் தொடக்கமாகக்
கொண்டால், ரஷ்யப் புரட்சி 1917ல் நடக்கும் வரை,
1848க்கும் 1917க்கும் இடைப்பட்ட இந்த 70 ஆண்டுகளில்
மார்க்சியமானது ஒரு வசீகரமான கனவாக
மட்டுமே இருந்தது.
1917ல்தான் மார்க்ஸ் கூறிய புரட்சி என்பது
கண்ணெதிரே நடந்த நிகழ்வாக மாறி
மார்க்சியத்தின் மெய்மை நிரூபிக்கப் பட்டது.
இதைத் தொடர்ந்து மார்க்ஸ் எங்கல்ஸ் லெனின்
ஆகியோர் கூறும் மார்க்சியம் என்பது என்ன
என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் உலகம்
முழுவதும் ஏற்பட்டது. உலகையே தலைகீழாகப்
புரட்டிப் போடவல்ல ஆற்றல் கொண்டதாக
மார்க்சியம் இருப்பது எப்படி என்ற கேள்விக்கு
விடை காணும் நோக்கில் மார்க்சியக்
கோட்பாடுகள் அனைத்தும் ஆய்வு செய்யப் பட்டன.
கல்விப்புலம், அறிவுப்புலம், ஆய்வுப்புலம் சார்ந்து
மார்க்சிய ஆய்வுகள் கணக்கின்றி மேற்கொள்ளப்
பட்டன. மார்க்சியத்தின் நுண்ணிய மற்றும் அதிகம்
அறியப்பட்டிராத பகுதிகளும் கூட வெளிச்சத்துக்கு
வந்தன. சுருங்கக்கூறின், மார்க்சியம் என்பது
மானுட வரலாற்றின் தவிர்க்க இயலாத நிகழ்வு
என்ற உண்மையை இத்தகைய ஆய்வுகள்
உலகுக்கு உணர்த்தின.
இருப்பினும் ஐரோப்பிய ரஷ்ய சீன நாடுகளில்
போன்று இந்தியாவிலும் தமிழகத்திலும் மார்க்சியம்
ஆய்வுக்கு உட்படுத்தப் படவில்லை. மார்க்சியம்
குறித்த ஆய்வுகளோ, ஆய்வு குறித்த பிரக்ஞையோ
தமிழகத்தில் இல்லை. மார்க்சிய மூல நூல்கள்கூட
முழுமையாக தமிழில் இன்னமும் மொழிபெயர்க்கப்
படவில்லை.
எனவே தமிழ் மார்க்சிய வாசகச் சூழல் என்பது
அறிவியல் நோக்கிலோ ஆய்வு நோக்கிலோ
மார்க்சியத்தை அறிந்துள்ள வாசகர்கள் மற்றும்
எழுத்தாளர்களைக் கொண்டதாக இல்லை.
(ஒன்றிரண்டு விதிவிலக்குகளைத் தவிர).
மூல ஆசான்கள் மார்க்ஸ் எங்கல்ஸ் போன்றோரை
பூஜைக்கு உரியவர்களாக மட்டுமே கருதும்
மடமையே இங்கு கோலோச்சுகிறது.
தேமுதிகவின் தற்குறித் தொண்டர்கள் தங்கள்
தலைவர் கேப்டன் விஜயகாந்த் மீது என்ன விதமான
வழிபாட்டு உணர்வைக் கொண்டிருக்கிறார்களோ
அதே போன்ற வழிபாட்டு உணர்வை மட்டுமே
கொண்டுள்ள பலரும் இங்கு மார்க்சியவாதி
என்னும் வேடத்துடன் உலா வருகின்றனர்.
இவர்கள் மார்க்சியத்தைக் கற்றவர்களோ
அல்லது கற்றதைப் புரிந்து கொண்டவர்களா
அல்லர். ஒன்றிரண்டு மார்க்சிய மேற்கோள்களை
அறிந்து வைத்திருப்பவன் இந்தத் தற்குறிகளால்
விதந்து ஓதப்படுகிறான். ஊமைகள் மத்தியில்
உளறுவாயன் சண்டப் பிரசண்டன் என்பதையே
இது எடுத்துக் காட்டுகிறது. இதுதான் தமிழ் மார்க்சிய
வாசகச் சூழலின் பொதுவான சித்திரம். எனவே
இங்கு critical Marxian outlook என்பது நாடுகடத்தப்பட்ட
ஒன்று.
இந்த ஆட்டு மூளை அம்பிகள் அறிந்தே இராத
மார்க்சியத்தின் சில கூறுகளைப் பற்றி நாம்
எழுதும்போது, அதை முதல் முறையாகக்
கேள்வியுறும் இவர்களின் ஆட்டு மூளைகள்
குழம்புச் சட்டியில் விழுந்து கொதித்து வெந்து
போகின்றன.
கம்யூனிஸ்ட் அறிக்கை என்ற நூல் எல்கேஜி
பாடம். அதைக்கூடச் சரியாகப் படித்துப்
புரிந்து கொள்ளாதவர்கள் இங்கு மார்க்சிய
ஆசான்கள். எனவேதான் "கம்யூனிஸ்டுகள்
தங்களுக்கென்று ஒரு கட்சியை அமைத்துக்
கொள்ள மாட்டார்கள்" என்று மார்க்ஸ்
கம்யூனிஸ்ட் அறிக்கையில் எழுதியிருப்பதை
நாம் சுட்டிக் காட்டியதும் இவர்கள் மூச்சடைத்துப்
போனார்கள்.
"Religion is the opium of the people" என்ற மார்க்சின்
புகழ்பெற்ற வாக்கியத்தில் opium என்ற சொல்லை
மார்க்ஸ் எந்தப் பொருளில் எழுதினார் என்பது
ஜெர்மன் ஆங்கில மொழியியல் அறிஞர்களால்
உணர்த்தப்பட்டு அதை மார்க்சிய அறிஞர்களும்
ஏற்றுக் கொண்டுள்ளனர். இது ஐரோப்பிய
மார்க்சிய அறிஞர்கள் அனைவரும் ஏற்றுக்
கொண்டுள்ள விஷயம். இதையே நாம் சுட்டிக்
காட்டியபோது, அதை ஏற்றுக் கொள்ள இயலாத
தற்குறிகள் அடிவயிற்றில் கத்திக்குத்து விழுந்தது
போல் அலறினார்கள். இவர்கள் வெளி உலகம்
அறியாத கிணற்றுத் தவளைகள். இவர்கள் குண்டுச்
சட்டியில் குதிரை ஓட்டும் சிந்தனைக் குள்ளர்கள்.
மார்க்சுக்கும் லெனினுக்குமான உறவு எத்தகையது?
இது நியூட்டனுக்கும் ஐன்ஸ்டினுக்குமான உறவு
போன்றது. மார்க்ஸ் எங்கல்சின் போதனைகளைப்
பொறுத்து லெனின் பின்வரும் மூன்று நிலைகளை
மேற்கொண்டார்.
1. சில விஷயங்களில் மார்க்ஸ் கூறியதை அப்படியே
ஏற்றுக் கொண்டார் லெனின். உதாரணம்: மார்க்சின்
உபரி மதிப்புக் கோட்பாடு; உபரி மதிப்புக்
கோட்பாட்டை ஏற்காமல், அதை ரோசா லக்சம்பெர்க்
மாற்றியமைத்தபோது லெனின் ரோசாவை ஏற்கவில்லை.
2. சில விஷயங்களில் மார்க்ஸ் கூறியதை ஏற்றுக்
கொண்டு அதை மேலும் விரிவு படுத்தினார். உதாரணம்:
ஏகாதிபத்தியம் பற்றிய லெனின் வரையறை.
3. சில விஷயங்களில் மார்க்ஸ் கூறியதை ஏற்காமல்
புதிய சிந்தனையை வழிமொழிந்தார். உதாரணம்:
கம்யூனிஸ்ட் கட்சி கட்ட வேண்டாம் என்ற மார்க்சின்
போதனையை லெனின் ஏற்கவில்லை. உருக்குப்
போன்ற போல்ஷ்விக் கட்சியை உருவாக்கினார்.
தனியொரு நாட்டில் சோஷலிசம் சாத்தியமில்லை
என்ற மார்க்சின் போதனையை லெனின் ஏற்கவில்லை.
இதை லெனின், மார்க்சுக்கு எதிராக இருந்தார் என்று
எந்திரத்தனமாகப் புரிந்து கொள்வது சிந்தனைக்
குள்ளர்களின் இயல்பு.
மீண்டும் கூறுகிறேன். மார்க்சியம் என்பது
பைனாமியல் தேற்றம் அல்ல. மார்க்சியம்
என்பது சகல பிரச்சினைகளுக்கும்
தயார்நிலையிலான தீர்வுகளை வைத்திருக்கும்
அட்டவணை (Ready Reckoner) அல்ல.
அப்படியானால் மார்க்சியத்தைப் பிரயோகிப்பது
எப்படி? இதற்கு லெனின் மிகத் தெளிவான,
கறாரான வரையறையைத் தந்துள்ளார்.
பருண்மையான நிலைமைகளுக்கு ஏற்ப,
பருண்மையான பகுப்பாய்வின் பின்னர்
மார்க்சியத்தைப் பிரயோகிக்க வேண்டும்
என்பதே லெனின் தந்த வரையறை. இது
கட்டளைத் தன்மை (canonical status) வாய்ந்த
லெனினிய வரையறை ஆகும்.
இதைப் புரிந்து கொள்ளாத ஆட்டு மூளைகள்
தேமுதிக உறுப்பினர்களாக இருக்க மட்டுமே
தகுதி உடையவர்களேயன்றி, மார்க்சியவாதிகளாக
ஒருபோதும் இருக்க இயலாது.
ஏகாதிபத்தியக் காலச் சூழலில், ஆளும் வர்க்கம்
பலவீனமாக இருக்கும் தனியொரு நாட்டில்
சோஷலிஸப் புரட்சி சாத்தியம் என்றும் அதைச்
சாத்தியப்படுத்த எஃகுறுதி மிக்க ஒரு கம்யூனிஸ்ட்
கட்சி தேவையென்றும் லெனின் கருதினார்.
அதை நடைமுறையில் நிரூபித்தும் காட்டினார்.
இது மார்க்ஸ் கூறாத ஒரு விஷயம். மார்க்சின்
போதனையில் இல்லாத ஒரு விஷயம். என்றாலும்
இதுவும் மார்க்சியமே. நியூட்டன் கூறியதும்
இயற்பியலே. நியூட்டனை மறுத்து ஐன்ஸ்டின்
கூறியதும் இயற்பியலே.
இயற்பியல் என்பது நியூட்டனோடு முடிந்து போன
விஷயம் அல்ல. அதே போல மார்க்சியம் என்பதும்
மார்க்சோடு முடிந்து போன விஷயம் அல்ல.
நியூட்டன் ஐன்ஸ்டினுக்கு அடுத்தும் அறிவியல்
தொடர்ந்து வளர்கிறது. அதே போல மார்க்ஸ்
லெனினுக்கு அடுத்தும் மார்க்சியம் வளர்கிறது.
சிறந்த உதாரணம்: மாவோ.
இதைப் புரிந்து கொள்ள அறிவியல் மனப்பான்மை
வேண்டும். அதைப்பெற அறிவியலைக் கற்க
வேண்டும். அறிவியல் மனப்பான்மை இல்லாவிடில்
பிற்போக்குச் சிந்தனைகள் மூளையை ஆக்கிரமிக்கும்.
12ஆம் வகுப்பில் படிக்கும் இயற்பியல் மாணவன்
ஈர்ப்பு (gravitation) குறித்த நியூட்டனின் கொள்கை,
ஐன்ஸ்டினின் கொள்கை இரண்டையும் படிக்கிறான்.
நியூட்டனும் ஐன்ஸ்டினும் ஈர்ப்பு குறித்த
கொள்கையில் எவ்வாறு மாறுபடுகின்றனர் என்பது
அவனுடைய பாடப்புத்தகத்தில் உள்ள கேள்வி.
(Explain: How does Einstein differ from Newton in gravitation).
அவனுடைய பாடப்புத்தகம் இதற்கு விடை
தருகிறது.
இதைப்போலவே, தனியொரு நாட்டில் சோசலிசம்
சாத்தியமா என்ற கேள்விக்கு மார்க்சின் பதிலும்
லெனினின் பதிலும் வேறுபடுகின்றன. இதையே
"மண்ணுக்கேற்ற மார்க்சியம் ஒரு இளம் பருவக்
கோளாறு" என்ற என் கட்டுரை குறிப்பிடுகிறது.
மார்க்ஸ் 1848ல் சொன்ன கருத்துக்கும் லெனின்
1917ல் நடத்திய புரட்சிக்கும் இடையில் 70 ஆண்டுகள்
ஓடிவிட்டன. இந்த மாற்றங்களைக் கணக்கில்
கொள்கிறார் லெனின். 70 ஆண்டுக்கு முன்பு
சாத்தியமில்லாமல் இருந்த ஒரு நிகழ்வு,
70 ஆண்டுகளுக்குப் பிறகு சாத்தியம் ஆகிறது.
இதற்குப் பெயர்தான் பருண்மையான பிரயோகம்
(concrete application) என்பது.
"வறட்டுச் சூத்திரம்" என்பதற்குப் பதிலாக
"பருண்மையான பிரயோகம்" என்பதை லெனின்
முன்வைக்கிறார். அது வெற்றி பெறுகிறது.
மார்க்சியம் என்பது இதுதான்! அது வறட்டுச்
சூத்திரம் அல்ல. இதை மார்க்சியப்
பாராயணவாதிகள் உணர வேண்டும்.
தனியொரு நாட்டில் சோசலிசம் பற்றி மார்க்ஸ்
சொன்னதை லெனின் ஏற்கவில்லை என்று
கூறியவுடனேயே பாராயணவாதிகளின்
ஆட்டு மூளை "ஐயோ மார்க்சை அவதூறு
செய்கிறார்களே"என்று கோணலாகச் சிந்திக்கிறது.
மனித மூளையின் செயல்பாடுகள் ஆட்டு
மூளைகளுக்கு அப்படித்தான் தோன்றும்!
அண்ணா சாலையில் ஒரு மசூதி முன்பு கூடிநின்ற
சில விடலைப் பையன்கள் தலையில் பச்சை
நிறக் கைக்குட்டையைக் கட்டிக்கொண்டு
"அல்லாஹு அக்பர்" என்று கோஷமிட்டுக்
கொண்டிருந்தார்கள். மார்க்சிய சிந்தனைக்
குள்ளர்களும் இந்த விடலைகளைப் போல்
"மார்க்சுஹு அக்பர்" என்று கோஷமிட்டுக்
கொண்டிருக்கிறார்கள். இரண்டுக்கும் எந்த
வேறுபாடும் இல்லை! இதற்கு அப்பால்
இருக்கிறது மார்க்சியம் ஒளிவீசிக் கொண்டு!
******************************************************
பின்குறிப்பு: அல்லாஹு அக்பர் என்ற அரபு
மொழித் தொடருக்கு "இறைவன் மிகப் பெரியவன்"
என்று பொருள்.
*************************************************************