சனி, 31 ஆகஸ்ட், 2019

நாஷ் சமநிலைக் கோட்பாடு
ஓர் அறிவியல் கோட்பாடே!
அறிவார்ந்த கேள்விகளுக்குப் பதில்!
---------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------
முன்குறிப்பு:
நாஷ் சமநிலை பற்றிய எமது முந்திய கட்டுரையையும்
அதன் பின்னூட்டங்களையும் படித்த பிறகு
இக்கட்டுரையைப் படிக்கவும்.
-----------------------------------------------------------------
ஒரு முக்கியமான, அடிக்கடி கையாளப் படுகிற
ஒரு Latin phrase உண்டு. ceteris paribus என்பதே அது.
"நாஷ் சமநிலை குலையாது" என்ற விதி
ceteris paribus என்ற தொடரை உள்ளடக்கியது.

நாஷ் சமநிலை குலையாது என்ற விதி ஒரு இயற்பியல்
விதி அல்ல. எனவே இயற்பியல் விதிக்குப் பொருந்துகிற
அளவுகோலால் நாஷ் சமநிலையை அளக்க இயலாது.

மனிதச்  செயல்பாடுகள் கணக்கற்ற parametersஆல்
நடக்கின்றன. இவை அனைத்தையும் isolate செய்து
பகுப்பாய்வு செய்திட இயலாமலும் போகும். எனவேதான்
ceteris paribusஐ உள்நுழைக்கிறோம்.  

உலக நிலைமைகள் தொடர்ந்து தீவிரமாகவும் நெருக்கமாகவும்
கண்காணிக்கப் பட்டு வருகின்றன. நிலைமைகள்
மாறும்போது நாஷ் சமநிலை விதியும் மாறக்கூடும்.
பிரதானமாக நாஷ் சமநிலை விதி என்பது ஒரு empirical
விதி ஆகும். எனவே இவ்விதி falsifiable and hence scientific.

அடுத்து non state actor பற்றி. "ஒரு அறிவாளி என்ன செய்வான்
என்பதை ஒரு முட்டாள் கூட எளிதில் யூகித்து விட முடியும்.
ஆனால் ஒரு முட்டாள் என்ன செய்வான் என்பதை விட
எந்த அறிவாளியாலும் யூகிக்க முடியாது" என்று
ஒரு பழமொழி உண்டு.

எனவேதான் non state actors மீதான இரும்புப்பிடி நாளும்
நாளும் இறுக்கிக் கொண்டே வருகிறது. குறிப்பாக
இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர்,
non state actors ஒரு வளையத்துக்குள் (ring) இருக்குமாறு
செய்யப் பட்டுள்ளனர். அணு ஆயுதங்களின் accessஐ
நோக்கி ஒரு மெல்லிய அடி எடுத்து வைத்தாலும்
அவர்கள் அழித்தொழிக்கப் படுவார்கள். A total annihilation is
guaranteed.

எனவே நாஷ் சமநிலை, கண்ணுக்கெட்டிய தூரம் வரை
மாறுவதற்கு வாய்ப்பு இல்லை/
****************************************************



வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

நிலவை மேலும் நெருங்கியது சந்திரயான்-2.
ஆகஸ்ட் 30 அன்று 124 x 164 km என்ற orbitஐ அடைந்தது.  
அபோசெலின் 164 km. இதற்கு முன்பு அபோசெலின்  ல்
1412 km.

124 x 164 km என்ற orbitஐ அடைந்து விட்டோம்.
இது 100 x 100 km என்கிற orbitஐ அடைவதுதான்
இறுதி இலக்கு. 

நிலவைச் சுற்றுவது, தரை இறங்குவது,
தரை இறங்கியதும் நிலவில் அரை கிலோமீட்டர்
தூரம் நடப்பது ஆகிய மூன்றும் இலக்கு. முதலில்
orbiter சரியான orbitஐ (100 x 100 km) அடைந்ததும்,
அதிலிருந்து lander பிரியும். அது soft landing செய்யும்.
அதில் இருந்து rover பிரியும். அது நிலவில் நடந்து
in situ experiments செய்யும்.

கேள்வி இங்கே! வாசகர்களின் விடை எங்கே?


புதன், 28 ஆகஸ்ட், 2019

அரசியல் நிர்ணய சபைக்கு நான் சென்றபோது,
அட்டவணை சாதியினரின் நலன்களைக் காப்பது தவிர,
வேறெந்தப் பெரிய நோக்கமும் எனக்கு இருக்கவில்லை.
============================
Article 340 in The Constitution Of India 1949 340. Appointment of a Commission to investigate the conditions of backward classes
(1) The President may by order appoint a Commission consisting of such persons as he thinks fit to investigate the conditions of socially and educationally backward classes within the territory of India and the difficulties under which they labour and to make recommendations as to the steps that should be taken by the Union or any State to remove such difficulties and to improve their condition and as to the grants that should be made for the purpose by the Union or any State the conditions subject to which such grants should be made, and the order appointing such Commission shall define the procedure to be followed by the Commission
(2) A Commission so appointed shall investigate the matters referred to them and present to the President a report setting out the facts as found by them and making such recommendations as they think proper (3) The President shall cause a copy of the report so presented together with a memorandum explaining the action taken thereon to be laid before each House of Parliamen


இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் ஷரத்து 340.
340) பிற்பட்ட வகுப்பினரின் நிலைமைகளை ஆராய்ந்தறிய
ஒரு ஆணையத்தை நியமித்தல்:

1) குடியரசுத் தலைவர் தமது உத்தரவின் மூலம் ஓர் ஆணையத்தை
நியமிக்கலாம்; இந்தியாவின் பிரதேச எல்லைக்குள் வாழும்
சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கி உள்ள
வகுப்பினரின் நிலைமைகளையும், எவ்வளவு சிரமங்களுக்கு இடையில்
அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் ஆராய்ந்தறியத் தகுதி வாய்ந்தோர் என்று தாம் கருதும் நபர்களைக் கொண்டு அந்த
ஆணையத்தை அமைக்கலாம்; அவர்களின் சிரமங்களைக்
களையவும், அவர்களின் நிலைமையை மேம்படுத்தவும்
ஒன்றியமோ அல்லது எந்த ஒரு மாநிலமோ மேற்கொள்ள
இருக்கும் நடவடிக்கைகள் குறித்தும், இந்த நோக்கத்துக்காக
ஒன்றியமோ அல்லது எந்த ஒரு மாநிலமோ
வழங்க இருக்கும் மானியங்கள் குறித்தும், எந்தெந்த நிபந்தனைகளுக்கு
உட்பட்டு இந்த மானியங்கள் வழங்கப்படும் என்பது குறித்தும்,
ஆணையமானது பரிந்துரைக்கும். மேலும் இந்த ஆணையம் பின்பற்ற
வேண்டிய செய்முறை என்ன என்பது பற்றி இந்த ஆணையத்தை
நியமிக்கும் குடியரசுத் தலைவரின் உத்தரவு வரையறுக்கும்.

2) அவ்வாறு நியமிக்கப்பட்ட ஆணையமானது தங்களிடம்
ஒப்படைக்கப்பட்ட விஷயங்கள் குறித்து ஆராய்ந்தறிந்து
தாங்கள் கண்டறிந்த உண்மைகளைத் தொகுத்தும்
தகுதியானவை என்று தாங்கள் கருதும் பரிந்துரைகளைச்
செய்தும் ஓர் அறிக்கையை குடியரசுத் தலைவரிடம்
சமர்ப்பிக்கும்..

3) அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் ஒரு பிரதியையும்
அதன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து
விளக்கும் ஒரு விஷயக் குறிப்பையும் நாடாளுமன்றத்தின்
இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் முன்வைப்பார்.
          

சிதம்பரமும் இந்திரஜித் குப்தாவும்
நீதியரசர் ரத்தினவேல்பாண்டியனும்!
---------------------------------------------------------
1970ல் திமுகவின் நெல்லை மாவட்டச் செயலாளராக
இருந்தவர் ரத்தினவேல் பாண்டியன். இவர் பின்னாளில்
உச்சநீதிமன்ற நீதியரசராக இருந்தார். பணி ஒய்வு
பெற்ற இவரை மத்திய அரசு ஊழியர்களின் ஐந்தாவது
ஊதியக் குழுவின் தலைவராக (Chairman V CPC))
நியமித்தது இந்திய அரசு.

தமது அறிக்கையில்,  மத்திய அரசு ஊழியர்களுக்கு
40 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்று
பரிந்து உரைத்தார் நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன்.

அப்போது தேவ கெளடா இந்தியப் பிரதமர். ப சிதம்பரம்
நிதி அமைச்சர். ஊதிய உயர்வு பற்றி முடிவெடுக்கும்
அமைச்சர்கள் குழுவில் நிதி அமைச்சர் என்ற முறையில்
இடம் பெற்று இருந்தார் சிதம்பரம்.

40 சதமாவது மயிராவது? ஐந்து சதத்திற்கு மேல் கொடுக்க
முடியாது என்று கொக்கரித்தார் ப சிதம்பரம். ஹார்வர்டு
பல்கலையில் உயர்கல்வி கற்ற சிதம்பரம்.

நாடு முழவதும் இருந்த 35 லட்சம் மத்திய அரசு
ஊழியர்களும் பெரும் கோபம் அடைந்தனர். சொன்னவர்
நிதி அமைச்சர் என்பதால் தொழிற்சங்கங்களும் 
அதிர்ச்சி அடைந்தன.       

அன்றைய மத்திய அரசின் உள்துறை அமைச்சரான 
இந்திரஜித் குப்தாவிடம் தொழிற்சங்கங்கள் முறையிட்டன.
 யார் இந்த இந்திரஜித் குப்தா? கம்யூனிஸ்ட் தலைவர்!
ஏஐடியூசி தலைவர்! CPI கட்சியின் சார்பாக மத்திய
அரசில் இடம் பெற்று உள்துறை அமைச்சராக இருந்தவர்.

அது மட்டுமல்ல நண்பர்களே, தோழர் இந்திரஜித் குப்தா
கேம்பிரிட்ஜ் பல்கலையில் உயர்கல்வி கற்றவர். நீதியரசர்
ரத்தினவேல் பாண்டியனின் பரிந்துரையில் கூறப்பட்ட
40 சதத்தைப் பெற்றுத் தருவதாக தொழிற்சங்கத்
தலைவர்களிடம் இந்திரஜித் குப்தா உறுதியளித்தார்.
இந்தச் செய்தி அத்தனை ஏடுகளிலும் வந்தது.

சிதம்பரம் கடுமையாக ஆட்சேபித்தார். ஆனாலும்
ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்திரஜித் குப்தாவின்
வலுவான வாதத்தை சிதம்பரத்தால் எதிர்கொள்ள
முடியவில்லை. இறுதியில் 40 சதம் ஊதிய உயர்வு
எங்களுக்கு கிடைத்தது. இதைப்பெற்றுத் தந்தவர்
எங்களின் மாபெரும் தோழர் இந்திரஜித் குப்தா.
ஹார்வர்ட் பல்கலையில் படித்த சிதம்பரத்தை
கேம்பிரிட்ஜ் பல்கலையில் படித்த கம்யூனிஸ்ட்
தோற்கடித்தார்.

அக்காலத்தில் சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சியின்
அகில இந்திய மாநாடு நடைபெற்றது. அதற்கு தோழர்
இந்திரஜித் குப்தா வந்திருந்தார். அனைத்து மத்திய
அரசு தொழிற்சங்கத் தலைவர்களும் தோழர்
குப்தா அவர்களை சந்தித்து எங்களின் மரியாதையையும்
அன்பையும் தெரிவித்தோம்.

கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டை
ஒட்டி, மாநாட்டு வளாகத்தினுள் ஒரு தொலைதொடர்பு
அலுவலகம் (communication outlet cum camp office) அமைக்கப்
பட்டது. அதில் பணியாற்றும் அத்தனை ஊழியர்களையும்
நியமிக்கும் வாய்ப்பு மாவட்டச் செயலாளர் என்ற
முறையில்  எனக்குக் கிடைத்தது. எங்கள் தொழிற்சங்கத்தில்
உள்ள என் நண்பர்களாகப் பார்த்து  ஒரு பட்டியல்
தயாரித்து எங்கள் DGMஇடம் வழங்கி அந்தப் பட்டியலில்
உள்ளவர்களை நியமிக்கச் செய்தேன்.  இவ்வாறு
அரசு அலுவலகத்தை கம்யூனிஸ்ட் அலுவலகமாக
மாற்றினேன். 

இந்திரஜித் குப்தா உள்துறை அமைச்சராக இருந்த  அந்தக்
காலம் முழுவதும் கியூ பிராஞ்சு ஆசாமிகள் என்னைக்
கண்டு பயப்படுவார்கள். வாயில் கூட்டங்களில் மைக்
போட்டு sedition விஷயங்களாகவே பேசுவேன். பாவம், கியூ!  
அவன் என்ன செய்வான்? நான் விரும்பும் போதெல்லாம்
எண்களின் DGM அறையில் இருந்தபடியே இந்திரஜித்
குப்தாவிடம் பேசுவேன். ஒரு சாதாரண கியூபிராஞ்சு
இன்ஸ்பெக்டரால் இது சாத்தியப்படுமா?

ஆகவே நண்பர்களே,
சிதம்பரத்தையும் இந்திரஜித் குப்தாவையும்
ஒப்பிட்டுப் பாருங்கள். யார் மக்களின் பக்கம்
நின்றவர், யார் முதலாளிகளின் பக்கம் நின்றவர்
என்று சிந்தித்துப் பாருங்கள்.
----------------------------------------------------------------------
பின்குறிப்பு:
நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்கள்
வீரவநல்லூருக்கு அருகில் உள்ள திருப்புடைமருதூரில்
பிறந்தவர்.
******************************************************   
 ,   
   
.     மருதுபாண்டியன் 
    
  

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

வெளிநாட்டு வங்கிகளில் அக்கவுண்ட்!
வெளிநாடுகளில் சொத்துக் குவிப்பு!
ப சிதம்பரம் அவர்களின் சாதனை!


uchchaneethimanram

சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை
(CBI வழக்கு) இன்று சற்று முன்
உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது!
infructuous என்பதால் தள்ளுபடி! ஆகஸ்ட் 300 வரை

CBI காவலை எதிர்த்த சிதம்பரத்தின்
மனு தள்ளுபடி! ஆகஸ்ட் 30 வரை
மேலும் 4 நாள் CBI கஸ்டடி வழங்கி
உச்சநீதிமன்றம் உத்தரவு!

இத் தீர்ப்பு சற்று முன் வெளிவந்தது.
இன்று ஆகஸ்ட் 26, மாலை ஐந்தேகால் மணி அளவில்
உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது.
அமலாக்கப் பிரிவு கஸ்டடி கேட்டுத் தொடர்ந்த
வழக்கிலும் இன்னும் சாறு நேரத்தில் தீர்ப்பு
வெளியாகும். தீர்ப்பைக் கேட்டதுமே முகம்
வெளிறியது சிதம்பரத்துக்கு.


ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில்
குற்றம் நிரூபிக்கப் பட்டால்
7 ஆண்டு  சிறை தண்டனை கிடைக்கும்!
சட்ட நிபுணர்கள் கருத்து!

அன்று சொன்னது அர்த்தம் உள்ளது! 


தலித்துகளின் தன்னிகரற்ற தலைவர் மாயாவதி!
உபியில் ஐந்து முறை முதல்வராக இருந்த மாயாவதி!
வாழும் பெண் அம்பேத்கார் மாயாவதி!
சுயமரியாதை, தன்மானத்தில் எவரையும் விஞ்சி
நிற்கும் மாயாவதி!
இவர் ஏன் மோடியை ஆதரிக்கிறார்?
ராகுலை ஏன் கண்டிக்கிறார்?
விடை காண்போம்!

இவருடைய தேவை என்ன பாஜகவுக்கு?
இவர் என்ன மாஸ் லீடரா? இல்லையே!
இவரோடு டீல் போட வேண்டிய அவசியம் பாஜகவுக்கு
என்ன உள்ளது? இவரோடு டீல் போட்டால் ஒரு லட்சம்
காங்கிரஸ்காரன் பாஜகவில் சேர்ந்து விடுவானா?




ராஜனை மிஞ்சிய ராஜ விசுவாசியாக மாயாவதி!
ராகுலின் காஷ்மீர் பயண முயற்சியை
வன்மையாகக் கண்டிக்கிறார் மாயாவதி!

உபி தலித்துகள் மோடிக்கு ஆதரவு!


சிதம்பரம் = சோனியா என்பதை உணரவும்.
சிதம்பரத்தின் மீது தாக்குதல் = சோனியா மீது
தாக்குதல் என்று அறிக்கை. எனவே இதில்
சமரசம் இல்லை.  இது பணம் சார்ந்த பேரம் அல்ல.

இல்லை; அதற்கான காலம் கடந்து விட்டது.
வழக்கு ஒரு STAGE ஐ எட்டி விட்டது.
மேல்முறையீட்டில்தான் செய்ய இயலும்.
அதுவும் நீதிமன்றம் புதிய ஆதாரத்தை ஏற்றால்
மட்டுமே. இதுதான் LEGAL POSITION. 


காங்கிரஸ் ஆட்சியில் பல ஆதாரங்களை
வேண்டுமென்றே நீதிமன்றத்தில் காங் அரசு
சமர்ப்பிக்காமல் இருந்தது. இதனால் குற்றவாளிகள்
தப்பித்தனர். தற்போது முக்கிய  ஆதாரங்களை
CBI .


வெளிநாடுகளில் சிதம்பரத்தின் சொத்துக் குவிப்பு!
இந்து ராம் அம்பலப் படுத்துகிறார்!

தமிழ் இந்து திசை ஏடு வெளிச்சம் போட்டுக்
காட்டுகிறது!

  

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

சிதம்பரத்தைப் பற்றி ராம் ஜெத்மலானி!
கறுப்புப் பணத்தின் தந்தை யார்?
------------------------------------------------------------
சண்டே கார்டியன் என்று ஓர் ஆங்கில ஏடு. இதில்
ராம் ஜெத்மலானி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.
ப சிதம்பரம் பற்றியது அக்கட்டுரை. ஆங்கிலக் கட்டுரை.

கட்டுரையின் தலைப்பு தமிழில்:
கறுப்புப் பணத்தின் தந்தை, மூல ஆசான், நண்பர்
எல்லாம் சிதம்பரமே!

மொழிபெயர்க்க இயலாது. ஆங்கிலம் தெரிந்த
அன்பர்கள் படித்துப் பயன் பெறலாம்.

ராம் ஜெத்மலானி இந்தியாவின் நம்பர் ஒன் வழக்கறிஞர்.
இந்திரா கொலை வழக்கில் பல்பீர் சிங்கிற்கு
விடுதலை வாங்கித் தந்தவர்.

சாந்தன் முருகன் பேரறிவாளனுக்கு மரண தண்டனை
நிறைவேற்றப்பட இருந்த நிலையில் சென்னை
உயர்நீதிமன்றத்துக்கு வைகோவின் அழைப்பின் பேரில்
வந்து வாதாடி மரண தண்டனையை ரத்து செய்தவர்.

அதே நேரத்தில் பிரேமானந்தா சாமியாருக்காகவும்
வாதாடியவர்.

படியுங்கள்!  படிக்க வேண்டும்!
*******************************************

நிதி அமைச்சர் பிராணாப்  முகர்ஜி அலுவலகத்தில்
ஒட்டுக் கேட்டது யார்?
--------------------------------------------------------------------------------
இது ஒரு முக்கியமான சம்பவம்.
சம்பவம் நடந்தது 2011ல். அப்போது மன்மோகன்
பிரதமர். பிரணாப் முகர்ஜி நிதி அமைச்சர்.
உள்துறை அமைச்சர் ப சிதம்பரம்.

சம்பவம் நடந்தது ஜூன் 2011ல். என்ன சம்பவம்?
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகங்களில்
நிதி அமைச்சகத்தின் அறைகளில் ஓட்டுக்கு கேட்கும்
கருவிகள் பொருத்தப் பட்டிருந்தன. இது கண்டு
பிடிக்கப் பட்டது.

யார் பொருத்தியது? விடை பிரணாப் முகர்ஜிக்குத்
தெரியும்.

ஓட்டுக்கு கேட்கும் கருவிகளைக் கண்டு பிடித்ததுமே
முகர்ஜி என்ன செய்திருக்க வேண்டும்? உள்துறை
அமைச்சர் சிதம்பரத்திடம் சொல்லி இருக்க வேண்டும்.
CBI இருக்கிறது. ஒட்டுக்கேட்டது யார் என்று
கண்டு பிடிக்கும் வேலை CBIயின் வேலை.

அனால் முகர்ஜி சிதம்பரத்திடம் பொறுப்பை
ஒப்படைக்கவில்லை. CBIயையும் அழைக்கவில்லை.
மாறாக CBDT மூலம் ஒரு தனியார் துப்பறியும்
நிறுவனத்தை அமர்த்தி எல்லாக் கருவிகளையும்
பிடுங்கி எறிந்தார்.

இந்த விஷயம் நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்
பட்டது. நாட்டுக்கே தெரிந்து விட்டது.

பாகிஸ்தானாக இருக்குமோ? ஒரு மயிரும் இல்லை.
இதற்கும் பாகிஸ்தான் சீனாவுக்கும் எந்த
சம்பந்தமும் கிடையாது.

மூளை இருந்தால், IQ > 110 இருந்தால், சிந்தித்துப்
பாருங்கள். விடை கிடைக்கும்.

விடையைக் கண்டறிய இயலாது என்றால்,
இந்த விஷயம் குறித்து அன்று ஆங்கில ஏடுகளில்
வெளியான எல்லாச் செய்திகளையும் படியுங்கள்.
ஒரு பிடி கிடைக்கும்.   

பிராணாப் முகர்ஜி ஏன் சிதம்பரத்திடம்
சொல்ல வில்லை?
CBIஐ கையில் வைத்திருக்கும் சிதம்பரத்தை
விடவா ஒரு தனியார் துப்பறியும் நிறுவனம்
முகர்ஜிக்குப் பயன்படும்? யோசியுங்கள்!
**********************************************
      

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2019

இந்தியாவின் ரூபாய் நோட்டடிப்பு எந்திரங்களை
பாகிஸ்தானுக்கு விற்ற சிதம்பரத்தின் செயல்!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
10 வருஷத்துக்கு முன்பு, 2009ல் நடந்த ஒரு நிகழ்வு.
நடந்தது மன்மோகன் ஆட்சி. .

இந்திய நேபாள எல்லையில் உள்ள 70 வங்கிகளில்
CBI சோதனை நடத்தியது. இச்சோதனையில்
பல நூறு கோடி ரூபாய் கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்
பட்டன. இந்தக் கள்ள நோட்டுகள் எங்கிருந்து
கிடைத்தன என்று கேட்டதற்கு, வங்கி அதிகாரிகள்
ரிசர்வ் வங்கியில் இருந்தே இக்கள்ள நோட்டுக்களைத்
தாங்கள் பெற்றதாகக் கூறினர். 

அப்போது நிதியமைச்சராக இருந்தவர் பிராணாப் முகர்ஜி.
அவரிடம் சிபிஐ அதிகாரிகள் இத்தகவலைக் கூறியதுமே
பிரணாப் முகர்ஜி அதிர்ந்தார்.

பிரணாப் முகர்ஜியின் உத்தரவின் பேரில், ரிசர்வ்
வங்கியின் கிட்டங்கியை (RBI godown) சோதனை
இட்டது CBI. அப்போது 70 வங்கிகளிலும் நடந்த
ரெய்டின்போது கிடைத்த அதே வகை கள்ள
நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் கிட்டங்கியில் கிடைத்தன.
இவை அனைத்தும் பாகிஸ்தானின் ISI உளவு ஸ்தாபனம்
தயாரித்து இந்தியாவுக்குள் இறக்கிய கள்ள நோட்டுக்கள்
என்ற உண்மை தெரிய வந்தது.

தெடர்ந்து புலனாய்வு செய்தபோது, கள்ள நோட்டுக்களின்
சிதம்பர ரகசியத்தை அறிந்து கொண்டார் பிரணாப் முகர்ஜி.
அவருக்கு முன்பு நிதியமைச்சராக இருந்தவர் சிதம்பரமே.

பிரணாப் முகர்ஜியின் நிதியமைச்சகத்தில் நடைபெறும்
புலனாய்வுகள் பற்றி அறிந்த சிதம்பரம் விஷயம் கைமீறிப்
போகக்கூடாது என்பதற்காக, பிராணாப் முகர்ஜியின்
அறையிலும் நிதியமைச்சகத்தின் முக்கிய அறைகளிலும்
ஒட்டுக் கேட்கும் கருவிகளைப் பொருத்தினார்.

கள்ள நோட்டுக்கள் எப்படி இந்தியாவின் ரிசர்வ் வங்கி
மூலமாகவே நாட்டில் புழக்கத்துக்கு விடப்பட்டன?
இந்தச் செய்தி மக்களுக்குத் தெரிய வந்தால் என்ன ஆகும்?
பொருளாதாரம் முற்றிலும் சீர்குலையும். எனவே
செய்திகள் முற்றிலும் ஊடகங்களுக்குச் செல்லாமல்
தடுக்கப் பட்டன.

 கள்ள நோட்டுகள் மிகவும் எளிதாக எப்படி பாகிஸ்தானின்
உளவு ஸ்தாபனமான ISIஆல் அச்சடிக்கப் பட்டன?
இதற்குக் காரணம் இந்தியாவின் ரூபாய் நோட்டு அடிக்கும்
இயந்திரத்தை பாகிஸ்தான் விலைக்கு வாங்கியதுதான்.

பாகிஸ்தான் எப்படி விலைக்கு வாங்கியது? இந்திய அரசே
அதை  விலைக்கு விற்றது. ஆம், ப சிதம்பரம் நிதி அமைச்சராக
இருந்தபோது, இந்தியாவின் பழைய நோட்டடிப்பு
இயந்திரங்கள் (worn out machines) பாகிஸ்தானுக்கு விற்கப்
பட்டன. இதுதான் சிதம்பரத்தின் தேசபக்தி. இதனால்தான்
கள்ள நோட்டுக்கள் பெருமளவுக்கு இந்தியாவில் குவிந்தன.
***********************************************************   


சிதம்பபாரம்...........
ETHICS & POWER
Ram Jethmalani
Friend, father & philosopher of black money is Chidambaram
Palaniappan Chidambaram, whom I shall for the sake of brevity call just Chidambaram, is best seen through black and white.
And please don't get me wrong and accuse me of racism.
I refer not to epidermis or mane, but to the economic colour of money.
Some of his greatest contributions to the economy of India are his brilliant pioneering initiatives for changing the
colour of money from black to white.
And this passion has never left him.
Many of us have forgotten the Voluntary Disclosure of Income Scheme (VDIS) 1997, which he announced when he was Finance Minister with the United Front government,
granting income-tax defaulters indefinite immunity from prosecution under the Foreign Exchange Regulation Act,
1973, Income Tax Act, 1961, Wealth Tax Act, 1957, and Companies Act, 1956, in exchange of self-valuation and disclosure of income and assets.
The scheme was brilliantly conceived.
While all schemes in the past valued declared assets at current prices, VDIS 1997 brought in an arbitrary date of 1 April 1987.
Gold and silver hoarders, and large property holders got an exceptional bonanza on this valuation system.
Further, proof of purchase was not insisted upon, which gave complete freedom to the confessors to fudge any date they wanted to their own financial advantage and further plunder of the country.
So, even if gold was bought after
1987, it could be shown as having been bought before 1987, and it was a win-win game for all stakeholders to rake in the cuts.
The Comptroller and Auditor General of India condemned the scheme in his report as abusive and a fraud on the genuine taxpayers of the country.
But the issue was forgotten, and the illustrious career of Palaniappan Chidambaram rose to greater
heights in the UPA regime.
Those were his innocent days. What a long way he has come since the era when he was cooking up VDISs, so utterly transparent, that the loopholes and avenues to give relief to the looters
stared you in the face.
The world economy was also then a little simpler than it is today, and his
best achievement was getting caught about his investments in Fairgrowth, which was involved in the Securities Scam of 1992.
Chidambaram had to resign for this utterly transparent investment in a company whose scam would have paid rich dividends.
Unfortunately, he was not Finance
Minister at the time and did not have the machinery to hush things up, and could only remotely control the markets,
unlike his present capabilities as former Finance Minister and thereafter.
Being Finance Minister in the UPA government was his finest hour. He could fiddle around with share markets, capital markets, banks, financial instruments, such as, securities, participatory notes, tax treaties, not to speak of spectrum sale, and use his extraordinary innovative powers of
black money magic to plunder our country with complete impunity.
He assiduously cultivated the media with his clipped English accent (that led him down, now and then), occasional freebies,
and sustained shadows of the Enforcement Directorate that he commanded.
Chidambaram cannot get black money out of his blood.
Dr Subramanian Swamy has clearly
stated in his website, "I now have further information from my usually reliable sources in the Union Government that the tapping of Finance Minister Mr. Pranab Mukherjee and his close associate in the Ministry, enabled Mr. Robert Vadra the son-in-law of Ms. Sonia Gandhi and Mr.
Karthik son of Mr. P. Chidambaram, to use the data thereby collected to manipulate and rig the Mumbai stock market.
Earlier these data were directly provided by the then Finance Minister Mr.
Chidambaram.
I demand that the SEBI be asked by PM to initiate 'Insider Trading' investigation
and prosecution of Mr. Vadra and Mr. Karthik."
If what is put out by Dr Subramanian Swamy is false why doesn't Chidambaram sue him?
The dark clouds of the 2G scam and the repeated evidence being given by A. Raja and other accused of his tacit involvement and other acts of omission and commission are menacingly closing in on Chidambaram
He is losing his cool, and more importantly, losing his carefully clipped English accent to its more indigenous roots more often.
And like his colleague Digvijay Singh, his mind seems to be disintegrating to a stage where he has started talking gibberish.
Take this, for example: in reply to the BJP demand for his resignation for his involvement in the 2G scam, Chidambaram claims that the BJP is targeting him since he initiated a probe by the NIA into Hindu terror.
Can any rational person see the connection between the two?
Take also his comments regarding the recent Mumbai blasts.
As Home Minister, instead of
taking stock of the situation, and providing leadership, the only intelligent thing he could think of saying was, "No intelligence is not intelligence failure."
Even a college debating society expects
better logic.
It's something like saying "illness is not a failure of health" or "impotence is not a
failure of potency".
Chidambaram's special financial skills have diversified into electoral politics also.
He has the distinction of having been declared defeated in the last Lok Sabha election, after which he galvanized his special skills and local machinery, in particular, a data entry operator, and
doctored a marginal victory on the recount.
That is quite a record for fraud. And can one forget how the Indian Bank was cleaned up and left with only non-performing assets thanks to him and
his Tamil Maanila buddies?
Chidambaram's record as Home Minister has been disastrous.
Neither has he made any impact on internal security, with the worst massacres of his own paramilitary forces taking place in his time, nor on terrorism, which carries on in complete complacency
because there are neither effective preventive or punitive systems in place, nor political will and national legislation to combat terrorism.
It is on record and in the public domain that the Home Ministry gave incorrect
names of India's most wanted list of terrorists allegedly hiding in Pakistan, some of whom were tracked living in India or in custody.
Is this a testament to his fabled efficiency and commitment?
What a laughing stock we must be before the world.
It is almost as if India is determined that
it shall not combat terrorism, shall not have enabling legislation as enacted by the US, such as
the Homeland Security Act 2002, and the Prevention of Terrorism Act 2005 of UK and similar legislations in European governments.
India is determined not to have an effective national agency on the lines of the Homeland Security Department of the US.
The ramshackle National Investigation Agency showed itself as a complete failure during the recent Mumbai attacks.
Understandable, because its only mandate appears to be to investigate "Hindu terror", the last refuge for failed and hopeless Congressmen like Chidambaram.
The CCTNS, JIC, ARC, NTRO
(presently in another scam), and NCTC remain effete, scattered and unmonitorable, even by the Home Ministry.
With such an unequivocal determination by the UPA government not to address
terrorism effectively, I can only grieve for my country.


● The world's biggest scam committed by the Congress is yet to open …… very top Congress heads and bureaucrats will be caught. _That is why Chidambaram is being repeatedly given bail._
● The world's biggest scam will open after 2019, which may not have happened anywhere in the world and the main Kingpin of this massive scandal is Chidambaram.
● *_Why was the sudden demonetization decision taken and why Pakistan's economy broke down ??_*
● The evidence will also come out. Await.
● PM Modi stopped the scam by demonetisation, but after that it came out that many notes of the same number, which looked exactly like real, were going around circulating in the country. These were notes that were impossible to identify because they were printed on the same paper on which the Indian RBI printed the note.
● "De La Roo" which is a British company, together with the then Finance Minister P Chidambaram was playing a big game, in collusion with his Additional Secretary Ashok Chawla and Finance Secretary Arvind Mayaram.
● *_How was the scam game played ???_*
● The scandal started in 2005 when Arvind Mayaram was the Finance Secretary in the Finance Ministry and Ashok Chawla was the Additional Secretary.
● After the Congress came to power, in 2006, the Security Printing and Minting Corporation of India Limited was formed, a company headed by Arvind Mayaram and chairman Ashok Chawla. That is, two government officials were running this company in additional charge while holding their posts.
● Appointments are thus required to be placed before the Appointments Committee of Cabinet (ACC) for its approval.
● *_But when did Chidambaram care about rules and regulations which he would do now ??_*
● That is, the subject of these appointments was not brought before the ACC and they were appointed as such, _which was completely illegal in the first place_
● After this the real scam started. Ashok Chawla and Arvind Mayaram, who are said to be Chidambaram's right and left hand in the scam, told the Reserve Bank of India Note Printing Private Limited (BRBNMPL), which deals with the printing of the notes, that the security paper printing in collaboration with their company find a supplier after which the security paper used to print the notes from the de la Roo company that has already been blacklisted.
● _Was Chidambaram bribed for this?_ Money was being given to Chidambaram by this British company or by Pakistan's ISI ??
● *_This is a matter of serious investigation._*
● In fact, during the financial year 2009-10, CBI raided around 70 branches of various banks along the Indo-Nepal border to detect fake currency rackets, _so fake currency was caught from banks themselves._
● When questioned, *_the officials of those bank branches told the CBI that the notes which were recovered by the CBI in raids were received by them from the Reserve Bank itself._*
● This was a very serious disclosure because according to this the RBI also seemed involved in the game of fake notes!
● However, this important news was not considered newsworthy by the media of this country because the Congress was in power at that time.
● After this revelation, CBI also raided the tahkano of Reserve Bank of India and surprisingly a huge amount of 500 and 1,000 rupee notes were caught.
● Surprisingly, almost the same counterfeit currency was smuggled into India by Pakistan's intelligence agency ISI.
● _Now the question arose as to how these fake notes reached the basements of the Reserve Bank of India?_ *_After all what was going on in the country ??_*
● The Shailabhadra Committee was constituted for investigation and in 2010 the committee was shocked when it came to know that it was the Government of India itself to put the financial sovereignty of the entire nation at stake by outsourcing printing 1 lakh crores to America, Britain and Germany. The contract was awarded !!!
● Upon investigation, it was known that the scam was going on in the De La Roo company. Under a conspiracy, the security of security paper used in printing Indian currency was being reduced so that Pakistan could easily print fake Indian currency and it could be used to spread terrorism in India !!
● _As soon as this news came to light, the Government of India banned the De La Roo Company._
● But Arvind Mayaram continued to take security papers from this blacklisted company. _He took permission from the Ministry of Home Affairs to procure it._
● It was said that this file was not shown to Chidambaram even though it is not worth believing that if any letter is sent to the Ministry of Finance from the Finance Ministry, it is presented to the Finance Minister for approval first.
● The security feature of the security paper given to India from the De La Roo Company was being reduced. _This company also works for printing security paper for Pakistan._ Then it was alleged that the security paper of India was being given secretly to Pakistan by this company so that Pakistan would easily print fake Indian currency.
● Here came the name of Pak ISI that the employees of the company were bribed by ISI. But why was Arvind Mayaram involved in this game? Why did they keep taking paper from the blacklisted company ???
● When the Modi government came to power in 2014, then Home Minister Rajnath Singh came to know that such a huge back operations was going on. After this, he stopped taking security papers from the De La Rue Company.
● It was also revealed that security paper was being purchased from this company at a very expensive price, that is, this company was looting the country and the country's finance ministry was helping the foreign company in this work !!
● When the news of this black act of Mayaram came to the PMO, the PMO took up the matter seriously and got it investigated by the Chief Vigilance Commissioner.
● The Chief Vigilance Commissioner sought a file related to this from the Ministry of Finance. At this time, Finance Minister Arun Jaitley had become. Despite this, the Ministry of Finance delayed the filing of the file.
● After this, the matter came directly to the notice of Prime Minister Narendra Modi through PMO and then Modi himself took action.
● _Then the file reached the Chief Vigilance Commissioner._
● Did Jaitley delay in sending the files or did the Congress spouses who are sitting in the finance ministry? This thing could not be cleared.
● If Modi does not do demonetisation, this game of fake currency would go on. Demonetisation by Home Minister Rajnath Singh and PM Modi stopped procuring security papers from De La Rue, due to which the printing of fake currency by Pakistan was very less and that is why the terrorist incidents which became common in ten years of Congress, they were during the time of Modi government, there was no comparison.
● Apart from Kashmir, there was no bomb blast in any state of the country. Hawala counterfeit route for reaching money to terrorists was closed.
● PM Modi conducted the investigation and charges were framed against Mayaram by the Chief Vigilance Commissioner and CBI.
● The charge against which Mayaram has been framed, Chief Minister Ashok Gehlot appointed him as the Economic Advisor as soon as the Congress Government was formed in Rajasthan. That is, he has made a patchworker his financial advisor.
● Ashok Chawla's name also appeared in Chidambaram's Aircel-Maxis scam.
● Subsequently, Ashok Chawla had to resign from the post of Chairman and Public Interest Director of the Board of Directors of National Stock Exchange of India Limited.
● In July 2018, CBI named Chidambaram as an accused in the Aircel-Maxis case. The CBI had filed a charge sheet against Chidambaram, his son Karti and 16 others, including former Union Secretary for Economic Affairs Ashok Kumar Jha, the then Additional Secretary Ashok Chawla, Joint Secretary Kumar Sanjay Krishna and Director Deepak Kumar Singh, Under Secretary Ram Sharan.
● *_It is clear from this whole matter that Chidambaram looted the country from not only one or two but from wherever he could._*
● Chidambaram and his son Karti Chidambaram looted a lot and not only bureaucrats have been involved in this game but also many Chidambaram devotees are sitting in the judiciary, who are still saving him from going to jail.
● All the loot was getting distributed and if Chidambaram went to jail, the blankets of the CBI and ED would not be able to shield them even a single day and they would spill.
● If this happens, all will go to jail. This is why Chidambaram is given anticipatory bail every time.
● But it is also believed that Modi ji, this time Chidambaram is going to be put in jail and then many other buried scams will also come out.
● How and who looted the country, everyone will be punished one by one. Mother-son and many Congress leaders, including Congress sputtering bureaucrats, will end up behind bars.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

ஸ்டாலின் அவர்களே,
இந்தக் குறளுக்கு உங்களுக்குத் பொருள் தெரியாமல்
இருக்கலாம். தந்தையார் கலைஞர் எழுதிய
உரையையாவது படித்திருக்கலாமே!

கலைஞரின் உரையைக்கூட தங்களால் புரிந்து கொள்ள
இயலாது என்றால், தாங்கள் வணங்கும் கடவுளால்கூட
தங்களைக் காப்பாற்ற  இயலாது. 

படம் தந்து உதவிய அன்பர்க்கு நன்றி!


தீக்குளிக்க விரும்பும்
சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் எம்மை அணுகவும்!
மண்ணெண்ணெய்ச் செலவு எம்முடையது.

எமது மண்ணெண்ணெய் வழங்கும் திட்டத்தில்
பங்கேற்க விரும்பும் அன்பர்கள் தங்கள்
ஒப்புதலை இங்கு தெரிவிக்கவும்.
குறைந்தபட்சம் 5 லிட்டர் கேனுக்கான செலவை
ஏற்க வேண்டும்.


முகேஷ் அம்பானி அனில் அம்பானி
சொத்துத் தகராறில்
சுமுகமாக பாகப்பிரிவினை செய்து தந்த
சிதம்பரத்தை நான் என்ன
மயிருக்கு ஆதரிக்க வேண்டும்? 



பாண்டிச்சேரி ரவி சீனிவாசனை
ஏன் சிதம்பரம் அதிகாலை நாலு மணிக்கு
கைது செய்தார்?
------------------------------------------------------------
ரவி சீனிவாசன் ஒரு முகநூல் பதிவு
எழுதி இருந்தார். அதில் அவர் சொன்னது
இதுதான்"-

"ராபர்ட் வதேராவை விட
கார்த்திக் சிதம்பரம் பெரிய பணக்காரர்!"

அவ்வளவுதான். இதைப் படித்து விட்டு
கார்த்திக் சிதம்பரம் தன் தந்தையிடம்
புகார் செய்ய, சிதம்பபாரம் உடனே
காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, அதிகாலை நாலு மணிக்கு
பாண்டிச்சேரியில் உள்ள ரவி சீனிவாசன்
வீட்டுக்குச் சென்று அவரைக் கைது செய்த
போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி
சிறையில் அடைத்தனர்.

எல்லாம் 48 மணி நேரத்துக்குள் முடிந்து விட்டது.
இப்படிப்பட்ட சித்தமரம், தன்னைக் கைது செய்ய
CBI தேடுகிறது என்றவுடன், என்ன சொல்கிறார்?

"உயிரா சுதந்திரமா என்றால் நான் உயிரை விட
சுதந்திரத்துக்குத்தான் மதிப்பளிப்பேன்". 
சாத்தான் வேதம் ஓதுவது என்பது இதுதான்.

சிதம்பரம் உள்ளே இருக்க வேண்டும்; உள்ளேயே
இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள்
நிம்மதியாக இருக்க முடியும்.
------------------------------------------------------------------------

பின்குறிப்பு:
சிதம்பரத்தை CBI கைது செய்தவுடன், செய்தி அறிந்த
பாண்டிச்சேரி ரவி சீனிவாசன் ஒரு லட்ச ரூபாய்
செலவு செய்து பொதுமக்களுக்கு லட்டு வழங்கினார்



மறைந்த அருண் ஜேட்லி ஒரு
லிபரல் பூர்ஷ்வா நிபுணர்!
அவர் காங்கிரசில் இருக்க வேண்டியவர்!
RSSன் வைராக்கியம் அவரிடம் கிடையாது!

என்பது அனைவரும் அறிந்ததே!
***************************************************** 




வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

விண்ணுலகில் இருக்கும் கலைஞருக்கு மகிழ்ச்சி!
CBI கஸ்டடியில் ப சிதம்பரம்!
----------------------------------------------------------------------------

பனி கொட்டும் மாதத்தில்-உன்
வெட்கம் ஆனந்தம்!

சிதம்பரத்தின் கையைப் பிடித்துக்கொண்டு
கெஞ்சினார் கலைஞர்! 2G வழக்கு வேகம் எடுத்த
நேரம்! 2011 சட்ட மன்றத் தேர்தல் நேரம்!

UNDUE FAVOUR எதையும் கலைஞர் கேட்கவில்லை.
தயாளு அம்மாளின் மூப்பு கருதியும், கனிமொழியின்
நலன் கருதியும் அவர்களிடம் மென்மையாக நடந்து
கொள்ளுங்கள் என்று வேண்டினார்.

சிதம்பரம் கேட்டாரா? இல்லை!
"இவர்களை எல்லாம் கைது செய்து ஜெயிலில்
போட்டால்தான் திருந்துவார்கள், நாஸ்டி பீப்பிள்" 
என்றுதான் சிதம்பரம் நினைத்தார்.

கனிமொழியைக் கைது செய்யாமலே விசாரிக்கலாம்
என்பது சட்ட பூர்வமான ஒரு சலுகை. It is the prerogative
of the IO. ஆனால் கைது பண்ணி உள்ளே போடு
என்று உத்தரவிட்டவர் சிதம்பரம்.

இவ்வளவுக்கும் காங்கிரசும் திமுகவும் கூட்டணியில்
இருக்கின்றன. இடப்பகிர்வு நடந்து கொண்டிருக்கிறது.
கலைஞரை மிரட்டியே 63 இடங்களைப்  பெற்று
விட்டார் சிதம்பரம். இதைத்தான் பின்னாளில்
63 நாயன்மார்கள் என்று குறிப்பிட்டார் கலைஞர்.

கலைஞர் மிகவும் நொந்து போனார். சிதம்பரத்தின்
மீது மிகவும் மனக்கசப்பு ஏற்பட்டது அவருக்கு.
எனவேதான் கூட்டணியை முறித்தார் அவர்.

தற்போது சிதம்பரத்தை கைது செய்து விட்டது CBI.
கஸ்டடியும் எடுத்து விட்டது CBI என்ற செய்தியை
விண்ணுலகில் இருந்து அறிந்து கொண்ட கலைஞர்
ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினார்.

ஆ ராசா ஆனந்த லஹரியில்!
கனிமொழி ஆனந்த லஹரியில்!
ராஜாத்தி அம்மாள் ஆனந்த லஹரியில்!
தளபதி ஆனந்த லஹரி!
பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா அனந்த லஹரி!

சுதர்சன நாச்சியப்பன் ஆனந்த லஹரி!
வட இந்தியக் காங்கிரஸ் தலைவர்களில் பலர்
ஆனந்த லஹரி!

ஆனால் இங்கு சில திமுகஆதரவு அசடுகளுக்கு மட்டும்
ஒரு இழவும் புரியவில்லை!
அவர்களின் மண்டையில் நல்ல விஷயம் எதுவும்
ஏற மாட்டேன் என்கிறது!
-----------------------------------------------------------------------------
பின்குறிப்பு: விண்ணுலகில் கலைஞர் என்பது ஒரு
கவைக்காக மட்டுமே; உண்மையில் விண்ணுலகு
எதுவும் இல்லை.
(கவை= நெல்லையில் புழங்கும் பழகு தமிழ்ச்சொல்)
****************************************************

கவை = தேவை.
ஒரு கணக்கில் தேவையான ஒன்றை x என்று
வைத்துக் கொள்கிறோம். இப்படி வைப்பது ஒரு தேவை.
அதாவது கவை.

Avoid your petty bourgeois absurdity. We state anything
and everything in unequivocal terms with authority and
aplomb. Our posts are prescribed for those with IQ > 110.
Not meant for any Tom Dick and Harry.



வியாழன், 22 ஆகஸ்ட், 2019

நீள்வட்டப் பாதியில் சந்திரயான்-2 நிலவைச்
சுற்றும்போது, ஒரு புள்ளியில் அது நிலவுக்கு
அருகில் இருக்கும். இப்புள்ளி பெரிசெலின் (periselene)
ஆகும். இன்னொரு புள்ளியில் அது நிலவுக்கு
வெகு தொலைவில் இருக்கும். இப்புள்ளி
அபோசெலின் (aposelene) ஆகும்.   

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்!

வீட்டில் இல்லாமல் தலைமறைவாகி விட்டதால்
ப சிதம்பரத்தின் வீட்டில் ஒட்டப்பட்ட
சிபிஐயின் நோட்டீஸ்!

தான் நிதி அமைச்சராக இருந்தபோது
அரசுக்கு எதிராக தன் மனைவியை
வாதாடச் செய்த சிதம்பரம் அவர்களின்
செயல் நெறியற்றது (unethical).

Monumental magnitude of money laundering
என்கிறது CBI. வழக்கின் குற்றச் செயலில்
சிதம்பரமே kingpin என்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.

சிதம்பரத்தின் பரிதவிப்பு!
ஆராசா கனிமொழி மகிழ்ச்சி வெள்ளம்!
மாறன்கள் கலக்கம்!


ஸ்டெர்லைட் வாழ்க என்று கோஷமிடும்
சிதம்பரத்தின் கைக்கூலிகள்!
----------------------------------------------------------
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடிக் கிடக்கிறது.
இந்த ஸ்டெர்லைட் ஆலை யாருக்குச் சொந்தம்?
வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தம்!

வேதாந்தா குழுமத்தின் சட்ட ஆலோசகராக
இருந்தவர் ப சிதம்பரம். அது மட்டுமல்ல இயக்குனராகவும்
இருந்தார். தமது மனைவியை வேதாந்தாவின் சட்ட
ஆலோசகராக ஆக்கினார்.

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகள் என்று தங்களை
அழைத்துக் கொள்ளும் ஒரு கூட்டம், சிதம்பரத்தை
ஆதரிக்கிறது. என்னே ஈனத்தனம்!


கருத்து என்பது பொருளைப் பார்த்து வருவது.
பொருள் எப்படி இருக்கிறதோ அப்படித்தான்
கருத்தும் இருக்கும்.


இலக்கியச் சிந்தனை என்ற அமைப்பு நடத்திய
ஒரு கூட்டத்தில் 1970களில் முதன் முதலாக ப சிதம்பரம்
அவர்களைச் சந்தித்தேன். தம் துணைவியாருடன்
வந்திருந்தார். சிறந்த இலக்கிய ஆர்வலர்.

அப்போது அவர் மாசுமருவற்றவராக இருந்தார்.
மெத்தப் படித்தவர்; அறிஞர். Thereafter much water has
flown under the bridge. நீங்கள் "மாற்றம்" என்பதைக்
கணக்கில் கொள்ள மறுத்து லார்வா ஸ்டேஜையே
பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.


தளபதி மு க ஸ்டாலின் brigadier ஆக,
commander in chief ஆக
இருந்தவர் என்று எவனோ இம்ரான்கானிடம்
சொல்லி இருக்கிறான். பாவம், இம்ரான்.


சதா சர்வ காலமும் இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாமுமே
இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் இயக்கத்தின்
போக்கில் மாறிக் கொண்டு இருக்கிறது என்பதுமே
அறிவியல்; அதுவே மார்க்சியம். ப சிதம்பரத்தை
அம்பலப் படுத்த ஆரம்பித்ததும் உங்களுக்கு ஏன்
மூச்சிரைக்க வேண்டும்? முகிலனின் கயமை
இன்று அனைவரும் அறிந்த ஒன்று. நீங்கள்தான்
உங்களின் பிறழ்புரிதலை மாற்றிக் கொள்ள வேண்டும்.
     

 
இந்தியாவின் உள்துறை அமைச்சராக
இருந்தவர் மீது whereabouts unknown, absconding
என்றெல்லாம் remarks வருவது இழுக்கு!

pa sithambaram thannudaiya

ப சித்தமரம்

ப சிதம்பரம் தன்னுடைய மொபைலை
switch off செய்து வைத்துள்ளார்!
காஷ்மீரில் தகவல் தொடர்பு இல்லையே
என்று கண்டித்தவர் இவர்!

சந்திரயான்-2 இன்று (ஆகஸ்ட் 21 IST  1250 hours)
பின்வரும் orbitஐ 118 x 4412 km அடைந்தது.
பெரிசெலின் 118 km. அபோசெலின் 4412 km.


நிலவைச் சுற்றும் அந்த ஆர்பிட் எப்படி சுருங்கிக்
கொண்டே வருகிறது என்று பாருங்கள்.
முந்தைய orbit 114 x 18072 km ஆகும். தற்போது
அபோசெலின் 4412 km ஆகி இருக்கிறது. இறுதியில்
இதை 100 x 100க்கு கொண்டு வருவோம்.



   




பேசியது யார், ப சிதம்பரமா, தாமஸ் ஜெபர்சனா?
பெரு முதலாளித்துவத்தின் பிரதிநிதி சிதம்பரத்திற்காக
நாம் கண்ணீர் சிந்த வேண்டியதில்லை!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------
ப சிதம்பரம் காங்கிரஸ் தலைவர் மட்டுமல்ல!
அவர் இந்திய ஆளும் வர்க்கத்தின் மிக உயரமான
(tallest) தலைவர்களில் ஒருவர். கற்றறிந்த மேதை!
மெய்யான பேரறிஞர்! பொருளியல் நிபுணர்!

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவின் ஒட்டு மொத்த
அரசியல் தலைவர்கள் யாவரினும் கூடுதலான IQ
உடையவர் ப சிதம்பரம். வேறு எவருக்கும் இவரை
விஞ்சிய IQ இல்லை என்பது நியூட்டன் அறிவியல் மன்றம்
நிரூபித்துள்ள தேற்றம் ஆகும்.

பொதுவாக, அரசியல் தலைவர்கள் என்றாலே < 90 என்ற
அளவில் IQ உடையவர்களே. மு க அழகிரி, ராபரி தேவி,
கேப்டன் விஜயகாந்த், கொளத்தூர் மணி, ஓமர் அப்துல்லா,
தளபதி என்று பலரும் 85-95 என்ற ரேஞ்சில் IQ உடையவர்களே.

மாண்டலீவ் தயாரித்த தனிமங்களின் அட்டவணை பற்றி
வாசகர்கள் அறிந்திருக்கலாம். அதைப்போல அரசியல்
தலைவர்களின் IQ அட்டவணையை நியூட்டன் அறிவியல்
மன்றம் தயாரித்து வைத்திருக்கிறது. அதில் தொடர்ந்து
நீண்ட காலமாக சிதம்பரம்தான் முதல் இடத்தில் இருந்து
வருகிறார்.

தற்போது ப சிதம்பரம் கைது செய்யப் பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் போலி முற்போக்குகள், போலி இடதுசாரிகள்
என்று சகல விதமான குட்டி முதலாளிய அற்பர்களும்
அனலில் இட்ட புழுப்போல் துடிக்கின்றனர்.

இந்தக் குட்டி முதலாளியச் சிந்தனைக் குள்ளர்கள் முதலில்
ஒன்றை உணர வேண்டும். வேசிமகன்களே, உங்களின்
அனுதாபத்துக்கு ஏங்கிக் கிடப்பவர் அல்ல சிதம்பரம்.
உங்களைப் போன்ற அற்பர்களின் அனுதாபத்துக்கு
இலக்காகி நிற்பதை பெரும் அவமானமாகக் கருதுபவர்
சிதம்பரம். So fools, your misplaced sympathy is not required.

நேற்று (21.08.2019) டில்லியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்
செய்தியாளர்கள் நடுவில் சிதம்பரம் ஆற்றிய சிற்றுரையைக்
கேட்டீர்களா? மனித உரிமை, சுதந்திரம், மானுட மேன்மை
போன்ற மகத்தான விழுமியங்களைப் பெற்றெடுத்த
பிதாமகன் எப்படிப் பேசுவாரா அப்படி அல்லவா
பேசினார் சிதம்பரம்!

"If  asked to choose between life and liberty I shall unhesitatingly
choose liberty............ Let us hope the lamp of liberty will shine bright
and illuminate the whole country".

பேசியது சிதம்பரமா அல்லது தாமஸ் ஜெபர்சனா என்ற
சந்தேகம் IQ > 120 உள்ளவர்களுக்கு ஏற்பட்டது. எட்டுத்
திக்கும் புகழும் செட்டி நாட்டு அரசர் சிதம்பரத்தின்
குரலில் தாமஸ் ஜெபர்சன் பேசுகிறார் என்றே நான்
கணித்தேன்.

தனக்கென்று வரும்போது மனித உரிமை விழுமியங்களைப்
பற்றிப் பேசும்  சிதம்பரம், மற்றவர்களைப் பொறுத்து
எப்படி நடந்து கொண்டார்? ஜார்க்கண்டிலும் சட்டிஸ்கரிலும்
தண்டகாருண்யா வனங்களிலும் தங்களின்
வாழ்வாதாரத்திற்காகப் போராடும் பழங்குடி இன
மக்களின் மனித உரிமைகளைப்  பற்றி அவர் என்றாவது
கவலைப் பட்டாரா? 

வடகிழக்கில், காஷ்மீரில் ஆயுதப் படைகளுக்கான
சிறப்பு அதிகாரச் சட்டத்தை வழங்கியபோது, அந்த
மக்களின் உரிமைகளைப் பற்றி அவர் கவலைப்
பட்டாரா?

Satan quoting the Bible என்பதை போலத்தானே அவர்
மனித உரிமைகளின் மாண்பைப் பற்றிப் பாடம்
எடுத்தார்?

சர்வ நிச்சயமாக மேதகு சிதம்பரம் உச்சபட்ச IQ
உடையவர்தான்! அதை எவராலும் மறுக்க இயலாது!
ஆனால், குட்டி முதலாளியக் காடையர்களே,
கடவுளை விட சாத்தானுக்கு IQ அதிகம் என்று
உங்களுக்குத் தெரியுமா? (இந்தப்பொருள் குறித்த
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் நிரூபிக்கப் பட்ட
தேற்றங்களைப் பார்க்கவும்).
Yes, like Lucifer, Mr PC is a fallen angel.

கைது, சில நாட்கள் சிறை வாசம் ஆகியவற்றால்
சிதம்பரம் நிலைகுலைந்து விட மாட்டார். அவர்
உருவாக்கிய UAPA சட்டத்திலா அவர் கைது
செய்யப் பட்டுள்ளார், அற்பர்களே?

"The mind is its own place, and in itself
Can make a heaven of hell, a hell of heaven".
(Paradise lost, John Milton)

சிதம்பரத்திற்கு தமிழ்நாட்டில் மக்கள் செல்வாக்கு
கிடையாதுதான்! கூத்தாடிப் பயல்களைக் குல
தெய்வமாகக் கொண்டாடும் இழிந்த ஒரு தேசத்தில்
சிதம்பரத்தை யார் சீந்துவார்? என்றாலும்,
"கற்றாரைக் கற்றாரே காமுறுவர்" என்னும்
முதுமொழிக்கேற்ப சிதம்பரத்திற்கு உரிய மதிப்பு
உரிய இடங்களில் உண்டு.

அமித்ஷா பழி வாங்கி விட்டார், மோடி பழிவாங்கி
விட்டார் என்பதெல்லாம் மூளையில் குஷ்டரோகம்
உடையவர்களின் பிதற்றல். மாற்று முகாமைச் சேர்ந்த
ஒரு ஆளும் வர்க்கத் தலைவரை, அதிலும், ஒரு
ஆளும் வர்க்கத் தத்துவஞானியை எப்படி நடத்த
வேண்டும் என்று அமித்ஷாவுக்கு நன்கு தெரியும்.

குட்டி முதலாளிய அற்பர்களே,
சிதம்பரத்திற்காக நீங்கள் யாரும் கண்ணீர் சிந்த
வேண்டியதில்லை. சிதம்பரம் அநாதை அல்ல.
அவரை இந்திய ஆளும் வர்க்கம் பாதுகாக்கும்.
இந்தியப் பெருமுதலாளித்துவம் அவரைப் பாதுகாக்கும்.
அவரை சர்வதேச ஏகாதிபத்தியம் பாதுகாக்கும்.
அவரின் IQ அவரைப் பாதுகாக்கும்!

Therefore those with IQ < 90 need not masturbate in face book
which is of no use.
**********************************************
கடந்த 15 மாத காலமாக நீதிமன்றம் அவரைக் கைது
செய்யத் தடை விதித்து இருந்தது. அந்தப்
பாதுகாப்பில்தான் அவர் இருந்தார். ஆனால் டெல்லி
உயர்நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீனை மறுத்து
விட்டது. எனவே கைது தவிர்க்க இயலாமல்
ஆகிப்போனது.

---------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
ப சிதம்பரத்தின் கைதைக் கண்டிக்க விரும்புவோர்
திராவிட பாணியில் தீக்குளிக்கலாம்! அதிகம் பேர்
தீக்குளித்தால் சிதம்பரத்துக்கு விடுதலை கிட்டும்.


த்து சிதம்பரத்திற்குப்
பெருமை சேர்க்கலாமே! பாசிச அமித்ஷாவுக்குப்


CBI நீதிமன்றத்தில் சிதம்பரத்துக்கு
ஜாமீன் மறுப்பு!  ஐந்து நாள் போலீஸ் கஸ்டடி
வழங்கி நீதிபதி தீர்ப்பு! சிதம்பரத்திற்கு
பெரும் பின்னடைவு!


நல்லது, நன்றி ஐயா.


பாடம் கற்பிக்கலாம்!
 பங்கேற்க
ப சிதம்பரம் கைதைக் கண்டித்து
காங்கிரஸ் நடத்திய ஆர்ப்பாட்டங்களில்
திமுக கலந்து கொள்ளவில்லை! ஏன் என்று
திமுக அரைவேக்காடுகள் சிந்திக்க வேண்டும்!  வும்

திமுகவின் பாஜக எதிர்ப்பு போலியான எதிர்ப்பே!
பாசிச மோடி பாயாச மோடி ஆன கதை!
----------------------------------------------------------------------------
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு
370ஐ ரத்து செய்திருப்பது பாசிசக் கயமை என்றும்
பாசிச மோடி அரசைக் கண்டித்தும் திமுக டெல்லியில்
ஆகஸ்ட் 222 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தும் என்றும்
அறிவித்தார் தளபதி ஸ்டாலின் அவர்கள்.

இந்த அறிவிப்பின் மூலம் திமுகவுக்கு தேசிய அரசியலில்
நற்பெயர் கிடைக்கும் என்றும் பாசிச மோடியை எதிர்த்து
பிற கட்சிகளை அணிதிரட்ட இது அற்புதமான வாய்ப்பு
என்றும் அரசியல் நோக்கர்கள் கருதினர்.

திட்டமிட்டபடி இன்று டெல்லியில் ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது. அனால் தளபதி ஸ்டாலின் அவர்கள்
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை;
டெல்லி செல்லவும் இல்லை.

திமுகவின் டெல்லி முகமாகவும் திமுக குடும்ப
வாரிசாகவும் உள்ள கனிமொழி எம்பி கலந்து
கொண்டு எழுச்சியுரை ஆற்றுவார் என்று நாடே
எதிர்பார்த்தது. ஆனால் கனிமொழி அவர்கள்
கலந்து கொள்ளவில்லை.

திமுகவில் மூன்று முக்கிய பதவிகளில் உள்ள
(தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர்)
யாரும் கலந்து கொள்ளவில்லை. பேராசிரியர்
அவர்கள் வயது மூப்பு காரணமாக பங்கேற்க
இயலாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எனினும்
நன்கு ஆங்கிலம் அறிந்த பொருளாளர் துரைமுருகன்
அவர்களும் பங்கேற்கவில்லை என்பது அரசியல்
நோக்கர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

புரட்சிப்புயல் வைகோ அவர்கள் மருத்துவ சிகிச்சை
காரணமாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க இயலவில்லை.
ostensibly என்ற ஆங்கில வார்த்தை இப்போது நினைவுக்கு
வந்து தொலைக்கிறது. திருமாவளவன் அவர்களும்
பங்கேற்கவில்லை. அவருக்கு அதிமுக்கியமான வேலை
ஒன்று இருந்த காரணத்தால் அவர் டெல்லி செல்லவில்லை..

அடுத்து, ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் முற்றிலுமாக
மாற்றப் பட்டு விட்டது. ஷரத்து 370ஐ நீக்கிய பாசிஸப்
போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்பது
கைவிடப் பட்டு விட்டது. அதற்குப் பதிலாக
காஷ்மீரில் கைது செய்யப்பட்ட, வீட்டுக் காவலில்
இருக்கிற உமர் அப்துல்லா போன்ற தலைவர்களை
விடுதலை செய்யக் கோரும் ஆர்ப்பாட்டம் என்பதாக
ஆர்ப்பாட்டத்தின் நோக்கமும் உள்ளடக்கமும் மாற்றப்
பட்டு விட்டன.

ஏன் இந்த மாற்றம்? மோடியின் பாசிசப் போக்கைக்
கண்டிப்பதில் என்ன தயக்கம்? ஷரத்து 370ஐ நீக்கியது
காஷ்மீர் மாநிலத்தின் உரிமையைக் கசக்கி எறியும்
பாசிசக் கொடுஞ்செயல் என்று வன்மையான
கண்டனத்தை முழங்க திமுகவுக்கு ஏன் தயக்கம்?
சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

ஷரத்து 370ஐ எதிர்க்க முடியாது என்றும், அப்படி
எதிர்த்தால், NIA புதிய திருத்தச் சட்டப்படி, கைது
சிறைவாசம் மட்டுமல்ல கட்சியின் அங்கீகாரமும்
பறிபோகும் என்றும் கழக வழக்கறிஞர்கள் தளபதிக்கு
எடுத்துச் சொன்னார்களாம். பயந்து போன தளபதி
அடுத்த நிமிடமே ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கையையே
அடியோடு மாற்றி விட்டாராம். தானும் டெல்லி செல்லாமல்
இருக்கவும் முடிவெடுத்து விட்டாராம். இதுதானே உண்மை!
பாசிச மோடி பாயாச மோடியாக மாறியாது இப்படித்தானே! .

ஒரு சினிமாவில் வடிவேலு கேட்பார்:
" இன்னுமாடா இந்த ஊரு நம்மளை நம்புது?".
*****************************************************    
 

      



.
              ரான 

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

நவீன அரசுகளின் ராணுவப் போர்த்தந்திரத்தில்
(military strategy) MAD policy என்று ஒன்று உள்ளது.
MAD = Mutually Assured Destruction. பரஸ்பரம் சர்வ நாசம்.

எனவே எந்த ஒரு அணுஆயுத நாடும் ஒரு போரில்
அணுஆயுதங்களைப் பிரயோகிக்காது. இது சுமார்
100 ஆண்டுகளுக்காவது செயல்பாட்டில் இருக்கும்.
அதுவரை மாறாது.

சரியான விடை!
-------------------------
சதுரங்கம் ஒரு மனப்பயிற்சிக் கூடம் என்று
கூறியவர் லெனின்.

நிரந்தரமாக மஞ்சள் துண்டை அணிந்தவர்
யாரோ அவர்தான் நிரந்தர ஜோசியப் பித்தர்.
உலகில் யாரும் இப்படி ஜோசியப்படி
மஞ்சள் துண்டை நிரந்தரமாக அணிந்ததில்லை. 

உலகின் அணுஆயுத நாடுகள் எட்டு!
1. அமெரிக்கா 2. ரஷ்யா 3. பிரிட்டன் 4. பிரான்சு
5. சீனா 6. இந்தியா 7. பாகிஸ்தான் 8.வடகொரியா.

மேற்கூறிய 8 நாடுகளும் அணுஆயுத வெடிப்புச்
சோதனையை நிகழ்த்திய நாடுகள்; மேலும்
தங்களிடம் அணுஆயுதம் உள்ளதை ஒப்புக்கொண்டு
பகிரங்கமாகப் பிரகடனம் செய்த நாடுகள்.
இவை எட்டையும் "பிரகடன நாடுகள்" (declared nations)
என்று அணுஆயுதத்துறை அழைக்கிறது.

இஸ்ரேல் அணுஆயுத வெடிப்புச் சோதனையை
எங்கு, எப்போது, எப்படி நிகழ்த்தியது என்று
எவருக்கும் தெரியாது. தான் அணுஆயுத வெடிப்புச்
சோதனையை நிகழ்த்தியதாகவோ, தன்னிடம்
அணுஆயுதம் இருப்பதாகவோ ஒருபோதும்
இஸ்ரேல் ஒப்புக் கொண்டதும் கிடையாது.

இஸ்ரேலின் அணுஆயுத வெடிப்புச் சோதனையை
அம்பலப் படுத்த முயன்றதாலேயே ஜான் கென்னடி
படுகொலை செய்யப்பட்டார் என்றும் ஒரு கதை உண்டு.
பிரகடன நாடுகளை (declared nations) மட்டுமே அணுஆயுத
நாடுகளாக ஐநா சபையும் பிற அணுஆயுத நாடுகளும்
ஏற்றுக் கொண்டுள்ளன. எனவே இஸ்ரேல் அணுஆயுத
நாடு அல்ல.

1960களில் இருந்த சர்வதேச அரசியல் நிலவரப்படி
இஸ்ரேலிடம் அணுஆயுதம் இருந்திருக்குமானால் அதை
அம்பலப்படுத்துவது மிகப்பெரிய விஷயமே. ஒருவரின்
top secretஐ இன்னொருவர் அறிந்திருப்பது பெரும்
அக்கறைக்குரிய விஷயமே. இர்விங் வாலஸ் எழுதிய
The Plot நாவலைப் படிப்பது சில விஷயங்களைப்
புரிந்திட உதவும். The Plot is a fiction though.
           

AANGILAM

ஆங்கிலப் புலமை இல்லாத திமுவின் சரவணன்!
இந்தியாவுக்கு எதிராகப் பேசும் மனநிலை
சரவணனுக்கு இல்லை!
------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------
திமுக ஒரு காலத்தில் Once upon a time, Long long ago
பிரிவினை பேசிய கட்சிதான். அப்போதுகூட
அந்தரங்க சுத்தியுடன் அது பிரிவினை பேசவில்லை.
பிரிவினை பேசினால் ஓட்டு வாங்கலாம் என்பதால்
பிரிவினை பேசிய கட்சி அது.

இந்திய சீனப்போரை ஒட்டி ஜவஹர்லால் நேரு 1962ல்
பிரிவினைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
மறு நிமிடமே திமுக தன் திராவிடநாடு கோரிக்கையைக்
கைவிட்டது.

இந்தச் சட்டத்தை நேரு அவர்கள் இன்னமும் முன்பே
கொண்டு வந்திருந்தால், அப்போதே திமுக தன்
பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு இருக்கும்.
திமுக பேசிய பிரிவினை ஒரு போலிப்பிரிவினையே.

IQ குன்றிய சரவணன்!
----------------------------------
திமுக செய்தித் தொடர்பாளர் திரு சரவணன் ரிபப்ளிக்
டிவி நடத்திய விவாத நிகழ்ச்சி ஒன்றில் கடந்த வாரம்
பங்கேற்றார். அப்போது அவர் இந்திய இறையாண்மைக்கு
எதிராகப் பேசினார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்
படுகிறது.

சரவணன் பேசியது என்ன? இதோ சரவணனே கூறுகிறார்:
“Kashmir was never an integral part of India” என்று பேசியதாக 
சரவணன் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். இதைத்
தொடர்ந்து காஷ்மீரின் வரலாற்றைக் கூற முற்படும்போது,
தான் இப்படிக் கூறியதாகவும் அதில் தவறில்லை என்றும்
திரு சரவணன் கூறுகிறார்.

சரவணன் பேசியது தவறு என்பதை விட, அதை
முட்டாள்தனமானது என்றே கருத வேண்டும்.
சரவணன் பயன்படுத்திய was, never போன்ற சொற்கள்
அவர் மனதில் நினைத்த கருத்தை வெளியிட ஏதுவான
சொற்கள் அல்ல.
"Kashmir was not an integral part of India once" என்பதே அவர்
சொல்ல நினைத்தது. ஆனால் அதற்கு முரணாக ஒன்றைச்
சொல்லி விட்டார். காரணம் என்ன? He was inarticulate to that
extent.

கேம்பிரிட்ஜில் படித்த அர்னாப் கோஸ்வாமியின் ஆங்கிலப்
புலமையுடன் இவரின் ஆங்கிலத்தை ஒப்பிட இயலாது.
Mr Saravanan is deficient in his expression. He does not enjoy command
over the content of the debate. Further he is clearly inarticulate. His command
over the English is pitifully weak.

எனவே காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் பகுதியாக
இருந்ததில்லை என்று அவர் சொல்லி விட்டார். இது
உண்மைக்குப் புறம்பானது.

எனினும் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர் சரவணன்
என்று கருத இயலாது. பின் எதைக் கருத வேண்டும்?
அவர் IQ குன்றியவர் என்பதைக் கருத வேண்டும்.  

இந்தியா ஒரு அறிவியல் தற்குறி தேசம். இங்கு IQ
குன்றியவர்களே மக்கள் தொகையில் 98 சத்தம் பேர்..
சிந்தனைக் குள்ளர்களை அதிகம் கொண்ட நாடு
இந்தியா. ஒவ்வொரு சிந்தனைக் குள்ளரையும்
தேசத் துரோகியாகக் கருதினால், அதற்கு முடிவே
இல்லாமல் போய்விடும்.

திரு சரவணன் திமுகவைச் சேர்ந்தவர். திமுக என்பது
இந்திய ஆளும் வர்க்கப் பெருமுதலாளிகளின் கட்சி.
எனவே இந்திய இறையாண்மை மீது முழுமையான
நம்பிக்கை  கொண்ட கட்சியே திமுக.

எனவே அத்தகைய திமுகவைச் சேர்ந்த சரவணன்
எப்படி இந்தியாவுக்கு எதிராக இருப்பார்? மிக
மென்மையான ஓர் அடக்குமுறையை ஏவிப்
பார்த்தாலே, திமுக இந்தியாவுக்கு எதிரானது அல்ல
என்ற உண்மை புலப்பட்டு விடும்.

ஒரு கோடிப்பேரைக் கொண்ட இயக்கம் திமுக. இதன்
சராசரி IQ என்ன என்று நியூட்டன் அறிவியல் மன்றம்
ஆராய்ந்து வைத்துள்ளது. Our calculations reveal that their
mean IQ is clearly less than 100.

திரு சரவணன் இந்தியாவுக்கு எதிரானவர் அல்லர்.
அவர் தேசத் துரோகியும் அல்லர். அவர் ஒரு
சப் மீடியாக்கர் (sub mediocre). ஒரு மீடியாக்கர் என்று
வரையறுப்பதற்கான தகுதியைக் கூட இன்னும்
பெற்றிராத ஒருவரைப்போய் தேசத்துரோகி
என்று கூறுவது இமாலயத் தவறு.
************************************************ 

சட்டம் படித்தவர் என்றால் பெரிய அறிவுஜீவி என்று
பொருள் அல்ல. இந்தியாவில் sub standard talents மட்டுமே
சட்டத் துறைக்கு வருகிறார்கள். மதிப்பெண்
குறைந்தவர்களும் IQ குறைந்தவர்களுமே சட்டம்
படிக்கிறார்கள்.

அடுத்து சட்டம் படித்து விட்டார் என்பதாலேயே
ஒருவர் ஆங்கிலப் புலமை பெற்று விட்டார்
என்ற உங்களின் கருத்து பாமரத்தனமான கருத்து.

அவர் IQ குன்றியவர் என்று நான் அடித்துக் கூறி உள்ளேன்.
இதன் பொருள் அவரின் IQ < 100 என்பதாகும்.
அவரை ஓர் சப் மீடியாக்கர் என்று அடித்துக் கூறுகிறேன்.
He is not even a mediocre என்று தெளிவுபடக் கூறுகிறேன்.
இதற்கு அப்புறமும் அவர் பெரிய நிபுணர் என்று
நீங்கள் கருதுவீர்கள் என்றால், அது பரிதாபத்துக்கு
உரியது.

அவர் ஒரு சிந்தனைக் குள்ளர் என்றும் அடித்துக் கூறுகிறேன்.
இல்லை இல்லை அவர் மாபெரும் சிந்தனையாளர் என்று
நீங்கள் கருதுவீர்கள் என்றால், அது பரிதாபத்துக்கு
உரியது.
   
யார் யாருக்கு என்ன IQ என்பதைக் கணித்துச் சொல்லும்
உரிமையும் அருகதையும் கொண்ட ஒரே அமைப்பு
நியூட்டன் அறிவியல் மன்றமே. எனவே அவரின் IQ < 100
என்று நாங்கள் சொன்ன பின்னால், அது கேள்விக்கு
அப்பாற்பட்டது.

He is inarticulate. His command over English is very poor.
தற்போது இந்தியாவுக்கு எதிராக நான் எதையும்
பேசவில்லை என்று கூறி இருக்கிறார். இதைத்தான்
நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

அவர் விளையாட்டு வீரர் அல்லர்!
அவர் கணித நிபுணர்!
------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------
இந்த நிகழ்வு நடந்தது 2010ல். உலகக் கணித நிபுணர்களின்
மாநாடு ஹைதராபாத்தில் நடைபெற்றது. மாநாட்டு
நிகழ்வுகளில் ஒன்றாக, உலகம் முழுவதும் இருந்து
வந்திருந்த 40 கணித மேதைகளுடன் விஸ்வநாதன்
ஆனந்த் ஒரேநேரத்தில் சதுரங்கம் விளையாடினார்.

40 கணித நிபுணர்களுடன் ஒரே நேரத்தில் (simultaneously)
சதுரங்கம் விளையாடுகிறார் ஆனந்த்.(இங்கு simultaneously
என்ற சொல்லின் பொருளைப் புரிந்து கொள்வது அவசியம்.
simultaneously என்ற இந்தச் சொல்லுக்கு இணையான
தமிழ்ச்சொல் இல்லை. at the same time, simultaneously
எல்லாவற்றுக்கும் தமிழில் ஒரே சொல்தான்).

டெண்டுல்கருடனோ அல்லது தோனியுடனோ அல்லது
விராட் கோலியுடனோ கணித நிபுணர்கள் கிரிக்கெட்
விளையாட முன்வருவார்களா? அப்படி ஒரு நிகழ்வு
சாத்தியமற்றது என்பதை அனைவரும் அறிவோம்.

ஏன் ஆனந்துடன் கணித நிபுணர்கள் சதுரங்கம்
விளையாடுகின்றனர்? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
நான் ஆயிரம் முறை கூறி இருக்கிறேன்; பல கூட்டங்களில்
கூறி இருக்கிறேன்; எழுதியும் இருக்கிறேன்.

கணிதமே சதுரங்கம்! கணித விதிகளுக்கு உட்பட்டே
சதுரங்கம் விளையாடப் படுகிறது. அறிவியல் ஒளி
ஏட்டில் நான் எழுதிய "கணிதமே சதுரங்கம்" என்ற
கட்டுரையை வாசகர்கள் படிப்பது நல்லது.

இதன் மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால்,
ஆனந்தை ஒரு விளையாட்டு வீரராக (sportsman)
பார்க்கக் கூடாது. அவரை ஒரு கணித நிபுணராகப்
பார்க்க வேண்டும். ஆம், ராமானுஜன் போன்ற
கணித மேதைகளின் வரிசையில்தான் ஆனந்த்தை
வைக்க வேண்டும். அல்ஜீப்ரா, ஜியோமெட்ரி, கால்குலஸ்
என்பது போல சதுரங்கமும் கணிதத்தின் ஒரு பிரிவே.

இந்தியாவிலேயே நுண்ணறிவுத் திறன் மிகுந்த மூவர்
(Top Three with highest IQ) 1) ராமானுஜன் 2) சர் சி வி ராமன்
3) ஆனந்த் என்று நான் பலமுறை கூறி இருக்கிறேன்;
எழுதியும் இருக்கிறேன்.

இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே இந்த உண்மையைக்
கூறியவன் நான் மட்டுமே. வேறு யார் எவரும் கூறவில்லை
என்பது குறிப்பிடத் தக்கது.

கான்பூர் ஐ.ஐ.டியானது  விஸ்வநாதன் ஆனந்துக்கு
கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது என்பதை
வாசகர்களுக்கு நினைவு ஊட்டுகிறேன். இது என் கருத்துக்கு
வலு சேர்க்கிறது. ஆனந்த் ஒரு கணித நிபுணர் என்ற என்
கருத்து,  கான்பூர் ஐ.ஐ.டியானது ஆனந்துக்கு டாக்டர் பட்டம்
வழங்கும் முன்னரே சொல்லப் பட்டது.

எனவேதான் விஸ்வநாதன் ஆனந்துக்கு மத்திய அரசு
பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று நியூட்டன் அறிவியல்
மன்றம் தொடர்ந்து கூறி வருகிறது.

இதை மோடி அரசு நிறைவேற்ற அனைவரும் குரல் கொடுக்க
வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு உரிய கேல் ரத்னா
விருது போதாதா என்று சிலர் கேட்கலாம். கேல் ரத்னா
விருது கணித நிபுணர்களுக்கு உரியதல்ல. எனவே
மெய்யான பாரத ரத்னா விஸ்வநாதன் ஆனந்தே!

சரி, ஒரே நேரத்தில் (simultaneously) உலகக் கணித
நிபுணர்கள் 40 பேருடன் ஆனந்த் விளையாடினாரே,
அந்த ஆட்டத்தின் ரிசல்ட் என்ன என்று வாசகர்கள்
கேட்கலாம். அதை நான் சொல்ல மாட்டேன். தங்களின்
சொந்த முயற்சியில் வாசகர்கள் அதை அறிந்து கொள்ள
வேண்டும் என்றே நியூட்டன் அறிவியல் மன்றம்
விரும்புகிறது. spoon feedingஐ நியூட்டன் அறிவியல்
மன்றம் விரும்பவில்லை.
-------------------------------------------------------------------
பின்குறிப்பு:
உலக சதுரங்க சாமியனாக ஒரு கணித நிபுணர்
இருந்தார். யார் அவர்? விடை தெரியாவிட்டால்,
அறிவியல் ஒளி ஏட்டில் நான் எழுதிய " சதுரங்கம்
கணிதமே" என்ற கட்டுரையைப் படித்து
விடையை அறியலாம்.
**************************************************** 
ஆம், உண்மைதான், 2010ல் ஹைதராபாத் பல்கலை
ஆனந்துக்கு டாக்டர் பட்டம் வழங்கப் போவதாக
அறிவித்தது. ஆனால் சிவப்பு நாடா முறையினால்
மத்திய அரசின் அனுமதி உரிய நேரத்தில் வரவில்லை.
இது விஷயமாக காங்கிரஸ் அமைச்சர் கபில் சிபல்
ஆனந்திடம் மன்னிப்புக் கேட்டார். ஆனந்த் டாக்டர்
பட்டத்தை ஏற்க மறுத்து விட்டார். இதெல்லாம்
கணித மாநாட்டை ஒட்டு 2010ல் நடந்த விஷயம். 

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு 12 வயதுச் சிறுவன்
ஆனந்தை எதிர்த்து விளையாடினான். அவன் ஒரு
கணித மேதை. ஆனந்தை எதிர்த்து விளையாடிய
40 கணித மேதைகளில் அச்சிறுவனும் ஒருவன்.
--------------------------------------------------------------------

இந்தியா பாகிஸ்தான் சீனா இடையே
அணுஆயுதப் போர் வராது. அணு ஆயுதப்
பிரயோகமும் ஒருபோதும் இருக்காது.
Nash equilibrium  பராமரிக்கப்படும்.

நாஷ் சமநிலை (Nash equilibrium) பற்றி அறிய
அறிவியல் ஒளி ஏட்டில் வெளியான எனது
பழைய கட்டுரையைத் தேடி எடுத்துப் படிக்கலாம்.
   

.


  



     


   

புதன், 14 ஆகஸ்ட், 2019

இது நிலாவை நோக்கிய பயணம்.
அடுத்து நிலவின் ORBITஐ அடைய வேண்டும்.
அதன் பிறகு தொடர்ந்து ORBIT REDUCTION செயல்பாடுகள்
நடக்கும். இறுதியில் 100 x 100 என்ற அளவிலான
நிலவின் orbitஐ அடைய வேண்டும். அதாவது
பெரிசெலின் 100 கிமீ என்றும் அபோசெலின் 100 கிமீ
என்றும் இருக்கும். இதுவே ideal orbit. இந்த orbitல்
ஓராண்டு காலம் சந்திரயான்-2 நிலவைச் சுற்றும்.    

கடவுள் இல்லை என்றுமனிதன் நிரூபிக்கிறான்.



சிவன் என்ன சொல்கிறார்?
-----------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------
நிலவுப் பயன்கொள்ளும் நெடுநிலா முற்றத்துக்
கலவையும் புலவியும் காதலர்க்(கு) அளித்து அங்கு
ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரி
கோலங்கொண்ட மாதவி அன்றியும்
என்கிறார் இளங்கோ அடிகள்.

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர்
எம்குன்றும் கொண்டார் யாம்எந்தையும் இலமே
என்கின்ற்னர் பாரி மகளிர்.

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி
என்கிறார் வள்ளுவர்.

காற்று வெளியிடைக் கண்ணம்மா நிந்தன்
காதலை எண்ணிக் களிக்கிறேன் அமு
தூற்றினை ஒத்த இதழ்களும் நில
வூறித் ததும்பும் விழிகளும்.....
என்கிறார் பாரதியார்.

இவை யாவும் இலக்கியம் ஆகும். இவை தமிழின்
இலக்கியத்தின் மேன்மையைப் பறைசாற்றுபவை.
இவை இருக்கட்டும்!

இன்று நிலாவை கவிஞர்களிடம் இருந்து
விஞ்ஞானிகள் பறித்துக் கொண்டோம்.
எனவே இன்று சிவன் என்ன சொல்கிறார்
என்பதே முக்கியம்!

எந்த சிவன்?
"தோடுடைய செவியன் விடையேறி ஓர்
தூவெண் மதி சூடி"ய சிவனா?
இல்லை, இல்லை!
இவர் டாக்டர் கே சிவன், இஸ்ரோவின் தலைவர்.

இன்று சிவன் சொல்கிறார். Lunar Transfer Trajectoryஐ
சந்திரயான்-2 அடைந்து விட்டது என்கிறார்.
இன்றைய நிலையில் இதுவே முக்கியமானது.
பாரி மகளிர் சொன்னதை விட
டாக்டர் கே சிவன் சொல்வதே முக்கியமானது.

இளங்கோ அடிகள் சொல்வதை விட,
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் இளங்கோ சொல்வதே
முக்கியமானது. உணர்வீர் தமிழ் மாந்தரே!

சந்திரயான்-2 பற்றிய அறிவியலை அறிந்திடுங்கள்.
சரி, அறிவியல் வராது, கணக்கு வராது என்பீர்களானால்
மேற்கொற்றிய புறநானூறு சிலம்பு ஆகிய தண்டமிழ்
இலக்கியங்களையேனும் அறிந்திடுங்கள்.

இரண்டும் தெரியாது; இரண்டில் ஒன்றையேனும்
அறிந்திட மாட்டேன் என்பீர்களேயானால்
நீங்கள்தான் நிலக்குப்பொறை; அதாவது
பூமிக்குப் பாரம்!
***************************************       

சந்திரயான்!
என்னை வேற்று நினைவின்றித் தேற்றியே
இங்கோர் விண்ணவனாகப் புரியுமே!

இஸ்ரோ நடத்தும் குயிஸ் நிகழ்ச்சி!
உடனே பங்கேற்று வெல்லுங்கள்!
-----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------
இஸ்ரோ நடத்தும் வினாடிவினா நிகழ்ச்சியில்
பங்கேற்று விட்டீர்களா மாணவர்களே?

ஆகஸ்ட் 20 தேதியில் குயிஸ் முடிவடைகிறது!
முந்துங்கள்!

பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை
இஸ்ரோ நடத்தும் குயிஸ் நிகழ்ச்சியில்
பங்கேற்கச் சொல்லுங்கள்!

இந்த வினாடிவினா நிகாஹ்ச்சியில் பங்கேற்கும்
குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வதில்லை!
எனவே உங்களின் குழந்தைகளின் எதிர்கால
வாழ்வை உறுதி செய்யுங்கள்!
அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரியுங்கள்!

பரிசு:
வெற்றி பெரும் மாணவர்கள் சந்திரயான்-2 நிலவில்
இறங்கும் நிகழ்வை இந்திய பிரதமர் மோடி அவர்களுடன்
இஸ்ரோவில் கண்டு களிக்கலாம்
*************************************************
  



 
   

ராம 

சரியான விடையும் விளக்கமும்
-----------------------------------------------------


சரியான விடை: 042.



1) குறிப்பு-4ன் படி, 7,3,8 ஆகியவை தவறான எண்கள்
அவற்றைக் கைவிடுவோம்.



2) குறிப்பு-5ன் படி, 0 மட்டுமே சரியான எண்.
ஆக ஒரு எண் கிடைத்து விட்டது.



3)குறிப்பு-1 மற்றும் குறிப்பு-2 ஆகிய இரண்டையும்
பார்த்தால், 6 என்பது தவறான எண் என்ற முடிவுக்கு
வரலாம்.



4) குறிப்பு-1ன் படி, 2 மட்டுமே சரியான எண்.



5) குறிப்பு-3ன் படி, 0,2 என்னும் இரு எண்களும்
சரியானவை.



6) குறிப்பு-5ன் படி, 0 என்பது 1ன் ஸ்தானத்துக்கு
உரியதல்ல.



7) குறிப்பு-3ன் படி, 0 என்பது 10ன் ஸ்தானத்துக்கும் 
உரியதல்ல. ஆக, குறிப்பு-3 மற்றும் குறிப்பு-5ன்
படி, 0 என்பது 100ன் ஸ்தானத்துக்கு உரியது.



8) குறிப்பு-1ன் படி, 2 என்பது 1ன் ஸ்தானத்துக்கு
உரியதாகிறது.



9) ஆக, தற்போது இரண்டு சரியான எண்களும்
அவற்றின் ஸ்தானமும் கிடைத்து .விட்டன.
மூன்றாவது எண்ணின் ஸ்தானம் கிடைத்து
விட்டது. அது 10ன் ஸ்தானம் ஆகும்.



10) மூன்றாவது எண் எது? குறிப்பு-2ஐப் பார்க்கவும்.
அதில் 1 என்ற எண் 10ன் ஸ்தானத்தில் உள்ளது.
ஆனால் WRONGLY PLACED என்ற செய்தியின்படி
4தான் WRONGLY PLACED. எனவே 4 என்பதே
நமக்குத் தேவையான எண்.



11) ஆக, 042 என்பதே சரியான விடை.
----------------------------------------------------------------------------------
avar poomikkup paarmaa


அவர் பூமிக்குப் பார்மா இவர் பூமிக்குப் பாரமா 
என்பதெல்லாம் எமக்கு எள்முனையேனும் 
அக்கறை உள்ள விஷயம் அல்ல.

இப்பதிவு தமிழ் இலக்கணம் பற்றிய பதிவு:
அத்துச் சாரியை பற்றிய பதிவு.

ஒரு விஷயத்தைச் சொல்ல நினைக்கும்போது 
சமூகத்தில் அதற்கு ஏற்ற சூழல் நிலவினால்   அர்த்தம் புரிகிறதா?

அதைச் சொல்லும்போது அனைவரையும் சென்று 
அடையும். தற்போது தமிழ்ச் சமூகத்தில் பூமிக்குப் 
பாரம் என்ற விஷயம் எல்லோர் கவனத்தையும் 
ஈர்த்துள்ள நேரம். இந்த நேரத்தில்தான் நிலக்குப் பொறை 
என்ற கருத்தைச் சொன்னால், அது பலரையும் சென்று சேரும்.

எனவேதான் சிதம்பரம் படத்தைப் போட்டுள்ளோம்.
ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் அதற்கேற்ற ஒரு 
கருத்தைச் சொல்லி, அது பலரையும் சென்றடைய 
முடிந்துள்ளது. அவ்வளவுதான்.


வணக்கம் நண்பரே. என் அலைபேசி 94442 30176. உமா கார்க்கி 


எடப்பாடி சொன்னது சரியா தவறா என்ற கேள்வியே 
எமக்கு அக்கறை அற்றது.
அத்துச் சாரியை வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வியே 
இங்கு முக்கியமானது.


  
    கி வே பொன்னையன்


கருணாநிதி சமாதியை உடனடியாக   
கடற்கரையில் இருந்து அகற்ற வேண்டும்!ந மா 
கோபாலபுரம் வீட்டிலோ ஆலிவர் ரோடு வீட்டிலோ 
அதை வைத்துக் கொள்ளட்டும்!

கயமை!
------------
நன்றறி வாரில் கயவர் திருவுடையார் 
நெஞ்சத்து அவலம் இலர் .

யார் பூமிக்குப் பாரம் என்பதில் ஏன் வீண் சர்ச்சை?
நியூட்டன் அறிவியல் மன்றத்தின் பதிவுகளைப்    கூ 
படிக்காதவர்களே பூமிக்குப் பாரம்!


கொடி ஒன்றுதான். ஆகஸ்ட் 15ல் கொடியை ஏற்றுகிறோம்.
ஜனவரி 26ல் கொடியைப் பறக்க விடுகிறோம்.
இதுதான் மரபு. சுதந்திர தினத்தன்று Head of government 
எனப்படும் பிரதமர் கொடி ஏற்றுவார். குடியரசு தினத்தன்று 
Head of state எனப்படும் ஜனாதிபதி கொடி ஏற்றுவார்.
(இங்கு state என்பது அரசு என்ற பொருளில் வரும்.
மாநிலம் என்று பொருள் கொள்ளக் கூடாது.)