வெள்ளி, 3 மே, 2019

நீதிபதி தேர்வில் தோல்வி!
அன்றே சொன்னது நியூட்டன் அறிவியல் மன்றம்!
---------------------------------------------------------------------------
வழக்கறிஞர் என்பது ஒரு செய்தொழில்.
அதாவது profession.

இந்தத் தொழிலில்தான் பெருமளவில், அநேகமாக
முற்றிலும் அறிவுக்குறைவானவர்கள் (sub standard talents) 
ஈர்க்கப்  படுகிறார்கள் என்று பல ஆண்டுகளாகப்
பொதுவெளியில் சொல்லி வருகிறேன்.

முட்டாள்களே வக்கீல்களாக, அவர்களில் இருந்து
மூத்த முட்டாள்கள் நீதிபதிகளாக வரும் கொடுமை
இந்தியாவில் மட்டுமே உண்டு.

a ப்ளஸ் b whole squared என்றால் என்னவென்றே
தெரியாதவன் வக்கீல். இப்படிப்பட்டவர்களிடம்
இருந்து நீதிபதிகள்!

ஒரு பயல் கூட பாஸ் பண்ணவில்லையாமே!
புழுவினும் இழிந்த ஜந்துக்கள்!

பல ஆண்டுகளுக்கு முன் ஒரு சிலர் சேர்ந்து
intellectuals forum ஒன்றை அமைத்தனர். அதாவது
அறிவாளிகள் மன்றம். அதில் ஒரு வக்கீல்
தன்னைச் சேர்த்துக் கொள்ளும்படி பரிந்துரைக்குமாறு
என்னிடம் கோரினார். நான் மறுத்து விட்டேன்.

ஏன் என்று கேட்டார். ஒரு சராசரி வக்கீல் ஒருபோதும்
intellectual ஆக முடியாது என்று சொன்னேன். அவர்
மிகுந்த வருத்தமும் கோபமும் அடைந்தார்.

இந்தக் கழுதைகளை ஏன் அறிவுஜீவியாக ஏற்றுக்
கொள்ள முடியாது என்பதற்கு விளக்கங்கள்
அளித்தேன். அவரின் மரமண்டையில் ஏறவில்லை.

இன்றைக்கு இந்தச் செய்தியைப் படித்துப்
பார்க்கும் அவர், நான் அன்று சொன்னது உண்மை
என்று உணர்ந்திருப்பார். சரிதானே நான் சொல்வது?

சரியில்லை. அவர் ஒருநாளும் உண்மையை உணர
மாட்டார். ஏனெனில் every fool is fully convinced.
**************************************************    

inthiyaavin varanda maanilangalil


பழங்குடி மாணவர்கள் கடினமான JEE தேர்வில்
506 பேர் தேர்ச்சி! மாபெரும் சாதனை!
-------------------------------------------------------------
இந்தியாவின் வறண்ட மாநிலங்களில் ஒன்று
தெலுங்கானா. இங்கு பழங்குடியின மக்கள்
வாழும் பகுதிகளில், பழங்குடியின மாணவர்களுக்காக
பள்ளிகள் உள்ளன. இவை அரசுப் பள்ளிகள்.

தற்போது இந்தப் பள்ளிகளில் படித்த மாணவ
மாணவியரில் 506 பேர் JEE Mains தேர்வில் தேறி
உள்ளனர்.

இந்தியாவில் நடைபெறும் கடினமான தேர்வுகளில்
முதல் இடத்தில் இருப்பது JEE தேர்வு.
JEE = Joint Entrance Examination.

பொறியியல் படிப்பு மற்றும் IIT படிப்பு
ஆகியவற்றுக்காக JEE தேர்வுகள் நடத்தப்
படுகின்றன.

பழங்குடி மக்களின் குழந்தைகள் 506 பேர் இத்தேர்வில்
தேறி உள்ளனர் என்பது பெருஞ்சாதனை. இந்த 506 பேரும்
SC, ST சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.  இவர்களின் பெற்றோர்
விளிம்பு நிலை மக்கள்.

இந்த 506 பேரும் தமிழ்நாட்டில் படித்திருந்தால்
எத்தனை பேர் தேர்ச்சி




தெலுங்கானாவில் இது எப்படி சாத்தியம் ஆனது?
அங்கு தாழ்வு மனப்பான்மையை விதைக்கும்
திராவிட நச்சு இல்லாததே இதற்குக் காரணம்.
*************************************************** 
அறிவு என்பது அகல்விரிவானதும் ஆழமானதும்
ஆகும் (comprehensive and deep). சமகாலஅறிவு
என்பது வலுவான அறிவியல் பின்னணியைக்
கோருவது. வழக்கறிஞர் படிப்பின் பாடத்
திட்டத்துக்கும் அறிவியலுக்கும் தொடர்பே இல்லை.
மேலும் அறிவியல் படிப்புகளில் சேர்ந்து தேற
இயலாதவர்களே சட்டப்படிப்பில் சேருகிறார்கள்.

இந்தியாவிலேயே மிகவும் எளிதானது சட்டப்
படிப்புக்கான பாடத்திட்டம்.  
-------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக