திங்கள், 8 டிசம்பர், 2014

ரஜனிகாந்த் வாழ்க!
----------------------------- 
"கர்நாடகம் தடுப்பணை கட்டுவது 
நல்லதுதான் " என்று திருவாய் மலர்ந்து 
அருளி இருக்கிறார் திரு சத்திய நாராயணா.
இவர் ரஜனி காந்த்தின் தம்பி.
தான் சொல்ல நினைத்ததை தன தம்பி 
வாயிலாகச் சொல்லிய ரஜனிகாந்தின்
திறமையும் நேர்மையும் பாராட்டுக்கு உரியது .

ஏன் இன்னும் தாமதம், 
தமிழ்நாட்டின் மானங்கெட்ட 
வேசிமகன்களே, 
போங்கள், போய் 
ரஜனியின் கட்-அவுட்டுக்குப் பால் 
அபிசேகம் செய்யுங்கள்! 

***************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக