வியாழன், 5 டிசம்பர், 2019



ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா

Telecom means annihilation of time and distance
 சிலம்பு நாடுகாண் காதி காடுகாண் காதை
OPG VRS = Voluntary Replacement Scheme.
VSS SEPERATIONSCHEME

polemics கருவின் குற்றம்
drunken father with mother in front of children

four articles reached all
காதல் கடிதம் சரியாக பெண்ணிடம் போய்ச சேர்ந்தா
நிறைவு ஏற்பட்டது. பெண்ணுக்குப் பதிலாக அவளின் பெரியம்மா சித்தி பாட்டியிடம் போயிருந்தால் வில்லங்கம் ஏற்பட்டு இருக்கும்.

குப்தாவின் vrs இளைய  ரத்தம் எதிர்பார்த்தார்
இருமல் சத்தம் தொடர்ந்து கேட்டது.

கம்பெனியை மூடுதல் FTE
பாஸ்ட் ற்றச்க் EXIT   6 MONTHS TIME ஆகும்

CYBER CRIMEல் புகார்
நாளை எக்சேஞ்சுக்குள் நுழை யத் தடை.
ராமன்குட்டி CTOவிக்குள் நுழையாத தடை

Commutation இல்லாமல் போனால்தான் என்ன வானம் இடிந்து வீழ்ந்து விடுமா
Without commutationல் பென்ஷன் வாங்கினால் என்ன கேடு
bsnl ஊழியன் அனிச்சப் பூவா 

டெம்ப்ளட் சிந்தனை டெம்ப்லேட் தீர்வுகள்
சட்டகத்துக்குள் அடைபட்டு சிறகுகள் வெட்டுண்டு
கூண்டுக்கிளிச் சிந்தனை
கோடு போட்டு நின்று கொண்டு
அதற்குள் மூளையை முடக்கி விட்ட இ சிந்தனை

acdefgh ஆதரிக்க வேண்டும்
mnopqrst எதிர்க்க வேண்டும்.
objective assessment கிடையாது

polemical debates no nil/nil
--------------------------------------------------------------------------------

kaalaththai venru nirpath

காலத்தை வென்று நிற்பது BSNL நிறுவனமே.
தொலைத்தொடர்பு என்பதன் நோக்கம்  என்ன?
Annihilation of time and distance!
அதாவது காலத்தையும் தூரத்தையும் வெல்லுவது.

சிலப்பதிகார காலத்தில் கோவலனும் கண்ணகியும்
தஞ்சாவூரில் இருந்து மதுரைக்குச் செல்ல ஆறு மாதம்
ஆகியது. நாடு காண்காதை, காடு காண் காதை
என்று இளங்கோவடிகள் எழுதிக் கொண்டே போவார்.

இன்று கலிபோர்னியா சிக்காகோ என்று பல்லாயிரக்
கணக்கான கிமீ தூரம் உள்ள இடங்களில் இருப்போருடன்
நிமிடத்தில் தொடர்பு கொண்டு விடுகிறோம்.
காலமும் தூரமும் காணாமல் போயின.

எனவே காலத்தை வென்றது BSNL மட்டுமே. ஒளியின்
வேகத்துக்கு நெருக்கமாகச் செல்லும் ஒரு விண்கலத்தில்
நாம் ஏறி அமர்ந்து கொண்டால், நாமும் ஒளியின் வேகத்தை
அடைந்து விடுவது போல, BSNLஐ இயக்கம் நாமும்
ஒளியின் வேகத்தை அடைந்து விடுகிறோம். ஆம், நாமும்
காலத்தை வென்று விடுகிறோம்.

எனது கட்டுரைகள் BSNLஐச் சார்ந்த அனைவரையும்
சென்று சேர்ந்தது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.
ஒரு பெண்ணுக்குக் காதல் கடிதம் எழுதியவன்
அந்தப் பெண்ணிடமே அக்கடிதம் சேர்ந்து விட்டால்
அடைகிற மகிழ்ச்சியை நான் அடைகிறேன்.  நன்றி!

கடிதம் பெண்ணிடம் சேராமல், பெண்ணின் பெரியம்மா
சித்தி பாட்டி என்று சேர்ந்தால் கடிதம் தன் பயனை  
------------------------------------------------------------------------------
குரல்வளையை நெரிக்கும் கேள்விகள்!
-------------------------------------------------------------
கேள்விகள் குரல்வளையை நெரிக்கின்றன. குட்டி
முதலாளிய சிந்தனைக் குள்ளர்களும், இடதுசாரி
வேடம் தரித்துள்ளவர்களும் பதில் சொல்ல வேண்டும்.
அவர்களிடம் பதில் கிடையாது. இது மோடி ஆதரவு
என்று மட்டுமே உளற அவர்களால் இயலும்.

BSNLன் புத்தாக்கம் குறித்து புறவய ஆய்வு (objective assessment)
மேற்கொள்ளாமல், டெம்ப்ளேட் சிந்தனைக்கு
(Template thinking) இரையாகும் குட்டி முதலாளித்துவம்
சரியான பதிலை ஒருபோதும் கண்டடையாது.

மோடி அரசு ஏன் BSNLஐ விற்கவில்லை என்பதற்கு
திட்டவட்டமான காரணங்கள் உள்ளன. அதை இங்கு
எழுத இடமில்லை. அடுத்த கட்டுரையில் எழுதலாம்.
ஆனால் இப்பொருளில் இனி கட்டுரை எழுதப் போவதில்லை.
விருப்பம் உள்ளவர்கள் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு
விடையைத் தெரிந்து கொள்ளலாம்.

  
    . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக