வியாழன், 1 அக்டோபர், 2015

ரத்ததான முகாமில் அறிவியல் உரை!
-------------------------------------------------------------
மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு 
சென்னை அயனாவரத்தில் நடைபெறும் 
ரத்ததான முகாமில், நியூட்டன் அறிவியல் மன்றம் 
அறிவியல் உரை நிகழ்த்துகிறது.

நாள்: 02.10.2015 காலை 9 மணி முதல் 12 வரை.
இடம்:  அன்னை மஹால், 34/22, பட்டாச்சாரி தெரு, 
அயனாவரம், சென்னை.
திரு ஆர்.நடராஜ் IPS முகாமைத் தொடக்கி வைக்கிறார்.
திரு JCD பிரபாகர் MLA  (ரத்த தானம் செய்வோருக்குப் பாராட்டு)
மற்றும் பலருடன்,
நியூட்டன் அறிவியல் மன்றம் வழங்கும் அறிவியல் உரை.
**************************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக