திங்கள், 5 அக்டோபர், 2015

"கலவிக் களியின் மயக்கத்தால்
கலை போய் அகலக் கலை மதியின்
நிலவைத் துகில் என்று எடுத்து உடுப்பீர்
நீள் பொற்கபாடம் திறமினோ" 
(கலிங்கத்துப் பரணி, கடை திறப்பு)
என்ற தாழிசையை ஈண்டு ஒப்பு நோக்குக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக