திங்கள், 8 மார்ச், 2021

நூலிடை மீது குடத்தினை வைத்ததில் 

நோயினை ஊற்றுகிறாள் 

குணம் நாலையும் மேடைகளாக்கி

அதில் ஒரு நர்த்தனம் .ஆடுகிறாள்.


அவளை அத்தான் என்று கூப்பிடச் 

சொன்னேன். கூப்பிட்டால்.

செத்தவன் கையில் வேத்த்தில்லை பாகு முழுநேர 

ஊழியர் PRCOMRADE சுன்னத்து 

கலாச்சார ரீகியாக நீங்கள் நிறைய 

விட்டுக் கொடுக்க வேண்டியது வரும் 

அப்போது புரியவில்லை.     


திருமணப் பதிவில் இருந்த கஷ்டம்,

கோடம்பாக்கம் பதிவாளர் பதிவு செய்ய மறுப்பு.

நாராயணன் சாட்சி

HINDU MARRIAGES ACT  


நான் அறிந்தமட்டில், காதலை முதலில் 

வெளிப்படுத்துவதில் ஆண்களுக்கு எப்போதும்

ஒரு தயக்கம் உண்டு. ஏனெனில், " நான் அந்த 

நோக்கத்தில உங்கட்ட பழகல  நீங்க 

மிஸ்அண்டர்ஸ்டேண்ட்  பண்ணிக்கிட்டீங்க"

என்ற பதிலைக் கேட்டு தன் இதயம் நொறுங்கி

விடுவதைப்  பார்க்க  எந்த ஆணும் தயாராக 

இருக்க மாட்டான்.


எனவே அவள் "உங்களுக்கு என்னப் பிடிச்சுருக்கா?"--

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக