செவ்வாய், 28 ஜூலை, 2015

1949 ஆகஸ்ட் 29இல். அன்றைய சோவியத் ஒன்றியத்தில்
இருந்த கஜகஸ்தானில், சோவியத் விஞ்ஞானிகள்
அணுவெடிப்புச் சோதனையை நிகழ்த்தினர். வெற்றிகரமாக
அணுகுண்டு தயாரித்த இந்த விஞ்ஞானிகளில் தலைமைப்
பொறுப்பில் இருந்தவர்களுக்கு "சோஷலிசப் பாட்டாளி
வர்க்க நாயகர்கள்" (Heros of Socialist Labour) என்ற விருது
வழங்கப் பட்டது. இரண்டாம் இடத்தில் இருந்த
விஞ்ஞானிகளுக்கு லெனின் விருது (Order of Lenin)
வழங்கப் பட்டது.   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக