வியாழன், 24 மார்ச், 2016

கேப்டன் விஜய காந்த் அணியில் சிக்கல்!
---------------------------------------------------------------
தாம் விரும்பிய 124 தொகுதிகளை எடுத்துக் கொண்ட பிறகு,
மீதி 110 தொகுதிகளை கேப்டன் நமக்கு ஒதுக்குவார்.
அந்த 110 ஐ நாம் பகிர்ந்து கொள்ளலாம் என்றார் வைகோ.

நமக்குரிய 110ஐ எடுத்துக் கொண்ட பிறகு மீதி 124ஐ
தேமுதிகவுக்கு ஒதுக்கலாம் என்றார்  திருமா. இதை
வைகோ ஏற்கவில்லை.

விஜயகாந்த் சாப்பிட்ட எச்சில் இலையில் நான் ஏன் சாப்பிட
வேண்டும் என்றார் திருமா கோபத்துடன். கோபப் பட்டுப்
பயனில்லை. கேப்டன் சாப்பிட்ட எச்சில் இலையில்தான்
நாம் சாப்பிட வேண்டும் என்றார் வைகோ. இதுதான்
அம்மாவின் கட்டளை என்றார் வைகோ, மிரட்டும் தொனியில்.
அம்மா என்ற பெயரை உச்சரித்தவுடன் சப்த நாடியும்
ஒடுங்கிப்போன திருமா சரி அண்ணே கேப்டன் சாப்பிட்ட
எச்சில் இலை எனக்கு தேவாமிர்தம் என்றாராம்.
---------------------------------------------------------------------------------------------------

எச்சில் இலையை வழித்து நக்கும் ஈனப் பிறவிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக