வியாழன், 31 மார்ச், 2016

திருமா கேட்பது 32! கிடைப்பது 12தானா?
--------------------------------------------------------------------
திருமா 32 தொகுதிகளைக் கேட்கிறார்.
அதிலும் 16 பொதுத் தொகுதிகள் வேண்டுமாம்.
ஆனால், வைகோ மறுக்கிறார். முத்தரசனும்
ஜீயாரும் முகம் சுளிக்கின்றனாராம்.

வைகோ 12 தொகுதிகள்தான் தர முடியும் என்கிறாராம்.
இந்த 12இல் பொதுத்தொகுதி 2 தானாம்.
12க்கு ஒத்துக் கொள்ளுமாறு முத்தரசனும் ஜீயாரும்
திருமாவுக்கு நெருக்குதல் கொடுக்கின்றனர் ஆனால்
32 என்பதில் திருமா பிடிவாதமாக இருக்கிறாராம்.

எனவே வைகோ-திருமா பஞ்சாயத்து தற்போது
சுத்தீஷிடம் போய் இருக்கிறது. சுத்தீஷின் முடிவுக்கு
எல்லோரும் கட்டுப்பட வேண்டும் என்று முடிவாகி உள்ளதாம்.
--------------------------------------------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக