செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

தா பாண்டியனின் பிரதம சீடர்
முத்தரசன் அருள் வாக்கு!
---------------------------------------------------------
சர்வதேச அரசியலில் தலைகீழ் மாற்றத்தை
ஏற்படுத்த வல்ல ஜெயலலிதா-சசிகலா புஷ்பா
விவகாரம் குறித்து கம்யூனிஸ்ட் தலைவர்
முத்தரசன் அருள்வாக்கு வழங்கியுள்ளார்.
அவரின் அருள்வாக்கு வருமாறு:-

"அறைக்குள் நடந்ததை சசிகலா புஷ்பா திரித்துக்
கூறலாம்."

இது ஒரு கட்சியின் உள்விவகாரம். இதில் நாட்டு நலன்
எங்கு உள்ளது? இதில் புகுந்து ஜெயலலிதாவுக்கு
ஆதரவாக கருத்துக் சொல்ல வேண்டிய அவசியம்
கம்யூனிஸ்ட் தலைவருக்கு என்ன வந்தது?

தா பாண்டியனும் முத்தரசனும் படு மோசமான
போலிக் கம்யூனிஸ்டுகள். இதை ஒவ்வொரு
சந்தர்ப்பத்திலும் அவர்கள் நிரூபித்து வருகிறார்கள்.
********************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக