சனி, 10 டிசம்பர், 2016

பேராசிரியர் சுப வீ அவர்களின் இந்த ஒலிநாடாவில்
கண்டிப்பதற்கு உரிய எதுவும் இல்லை என்பதே
உண்மை. அவ்வாறு கண்டிப்பதற்கு உரிய பொருள்
இருப்பினும், அதைத் தங்களின் இந்தப் பதிவு
அடையாளம் காணவும் இல்லை. கண்டு அதைக்
கண்டிக்கவும் இல்லை.
**
இழிந்த அரசியல் எது என்பதை என்னுடைய "புதிய
பல்லக்குத் தூக்கிகள்" என்ற கட்டுரையில் குறிப்பிட்டு
உள்ளேன். அக்கட்டுரை இன்று மதியமே என்னுடைய
முகநூலில் வெளியிடப் பட்டு விட்டது.  எனினும் அக்கட்டுரை
போதிய அள்வு வாசகர்களால் படிக்கப் படவில்லை.
அதன் மொழிநடை காரணமாக.
**
திரு வேல்முருகன் போன்றோர் அதைப் படிப்பது
நன்று. 

எப்போதுமே காலரிக்கு வாசித்துக் கொண்டிருக்க
முடியாது. எனவேதான் இக்கட்டுரை வாசகத் தன்மையில்
முதிர்ச்சி அடைந்த, அறிவார்ந்த வாசகர்களை நோக்கி
எழுதப் பட்டுள்ளது. அது மிகப் பலருக்கும் புரியவில்லை
என்பது புலப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக