வியாழன், 21 மே, 2020

தடா நீதிமன்றத்தில் நீதியரசர் நவநீதம் அவர்களால்
தண்டிக்கப்பட்ட 26 பேரும் குற்றவாளிகளே. குற்றத்தின்
அள்வு அவரவரைப் பொறுத்து மாறுபடும்.

ரகோத்தமன் அரை உண்மையைச் சொன்னார். மீதியை
மறைத்து விட்டார்.

திருச்சி வேலுச்சாமி IQ குன்றியவர். கல்வியறிவு, படிப்பு
போன்றவற்றிலும் பெருங்குறைபாடு உடைய அவரால்
ஒரு சிக்கலான சூழலில் உண்மையை உய்த்துணர
இயலாது. ராஜிவ் கொலை வழக்கு குறித்த சோனியா
காந்தியின் பாராமுகம் ஏன் என்பதற்கான விளக்கத்தை
இன்று வரை வேலுச்சாமியால் சொல்ல முடியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக