சனி, 2 மே, 2020

பெரியாருக்கும் மேதினத்துக்கும் என்ன சம்பந்தம்?
இந்தியாவின் முதல் மேதினம் தமிழ்நாட்டில்தான்
சென்னையில்தான் கொண்டாடப்பட்டது. அதற்கான
ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து மேதினத்தைத்
தலைமையேற்று நடத்தியவர் கம்யூனிஸ்ட்டான
சிங்காரவேலர்.

சிங்காரவேலர், திருவிக போன்ற பிரிட்டிஷ் ஆட்சியை
எதிர்த்த சக்திகளே மேதினத்தைக் கொண்டாடினர்.
பெரியார் பிரிட்டிஷ் ஆட்சியை விசுவாசத்துடன்
ஆதரித்து நின்றவர். அவருக்கும் மேதினத்துக்கும்
என்ன சம்பந்தம்?

மேதினம் என்பது சம்பளத்துடன் கூடிய விடுமுறை
என்பது மத்திய அரசு ஊழியர்களுக்கு நீண்ட காலமாக
இருந்து வருகிறது. அதைப் பார்த்து, தமிழகத்திலும்
கொண்டு வரப்பட்டது.


thozhar jeevaa avarkale,

தோழர் ஜீவா அவர்களே,
நேற்று நீங்கள் எழுதியது சரி. இன்று எழுதி இருப்பதுதான்
தவறானது. வெளிமாநிலங்களுக்குச் செல்லும்
யார் எவரும் ஒரு பைசா கூட கட்டணமாகச் செலுத்த
வேண்டியதில்லை.

இந்திய ரயில்வே தெளிவாக விளக்கம் அளித்துள்ளது.
பயணிகள் ரயில் சேவையை இந்திய ரயில்வே இன்னும்
தொடங்கவில்லை. தற்போதைய ரயில்கள் மாநில
அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப விடப்படுகின்றன.
அதற்கான கட்டணம் முழுவதையும் மாநில அரசுகள்
செலுத்தி விட்டன.

எனவே பயணிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்
படுகிறது என்று இந்து ஏடு எழுதியது பொய் என்று
நிரூபிக்கப் பட்டுள்ளது.

எனவேதான் தமிழ்ச் சமூகம் நெடுகிலும்  அவரால்
அறிவியலைக் கொண்டு செல்ல முடிந்தது.



இதை (இந்து ஏட்டின் செய்தி பொய் என்பதை) நான்
சற்று முன்பு பார்க்க நேர்ந்தது.
எனவே இதைத் தோழரின் கவனத்துக்குக் கொண்டு
வர வேண்டியது என் கடமை. 



த. ஜீவானந்தம் 


எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னால் இரண்டு தரப்பையும் தற்போது நம்ப
முடியவில்லை. எனவே எனது நண்பர் AIRF சங்கத்
தலைவர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் கேட்க
இருக்கிறேன். 




ஒரு நாளைக்கு நான்கு பக்கமாவது
பொது விஷயங்களைப் படியுங்கள்.
பொது விஷயம் என்றால் கதை, சினிமா, காதல்
இல்லாதவை. சுஜாதா அறிவுரை!  

உறக்கம் என்பது BIOLOGICAL requirement.



மறைந்த எழுத்தாளர் சுஜாதா அறிவுரை.

அவரின் கவிதைகள் குறித்தெல்லாம் எனக்கு
எந்த மதிப்பும் இல்லை.
After all, ஒரு கூத்தாடி அவர்.

அவரின் இந்தக் குறிப்பிட்ட கவிதையில் துகள்களை
எண்ணி இருக்கிறார் (counted physically)  என்று அவரின்
கவிதையைப் பாராட்டி எழுதியவர் தமது கட்டுரையில்
குறிப்பிடுகிறார்.

துகளை எண்ணுதல் (physically counting  செய்தல்) என்பது
என்னைப் பொறுத்தவரை மகத்தான விஷயம்.
ஆனால், கூத்தாடியானவர் துகள்களை எண்ணவே இல்லை
என்று அறிந்த பிறகு இவருக்கு ஏன் இந்தக் கிரிமினல்
வேலை என்று கேட்பது இயற்கை.

ஒரு 10ஆம் வகுப்பு மாணவனோ அல்லது 12ஆம் வகுப்பு
மாணவனோ, ஒரு கிலோ ரவையில் 144 கோடி துகள்கள்
இருக்கின்றன என்று மனதில் பதித்துக் கொள்வானாகில்
அது சமூகத் தீங்கை விளைவிக்கும் செயல். அந்தத் தவறான
சித்திரத்தை அழித்து விட்டு, சரியான சித்திரத்தை வரைய
அறிவியல் பரப்புநர்கள் கூடுதல் மைல்கள் நடக்க வேண்டும். 


    

  





   

 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக