வெள்ளி, 15 மே, 2020

ரெஹானா பாத்திமாவுக்கு கட்டாய ஒய்வு!
உண்மையான காரணம் என்ன?
----------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலாளர், NFTE BSNL,
சென்னை மாவட்டம், சென்னை 600001.
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
ரெஹானா பாத்திமா என்ற இஸ்லாமியப் பெண்
கேரளத்தைச் சேர்ந்தவர். இவரின் இயற் பெயர்
ரெஹானா பாத்திமா பியாரிஜான் சுலைமான்.
35-40 வயதுக்குள்ளான இந்தப் பெண் BSNL நிறுவனத்தில்
டெக்னீஷியனாகப் பணியாற்றி வந்தார். உச்சநீதி மன்றத்
தீர்ப்பை அடுத்து, சபரிமலை அய்யப்பன் கோவிலில்
பெண்கள் நுழைய வேண்டும் என்று தீவிரம் காட்டி,
வெகுவாகப் பிரபலம் அடைந்தார் ரெஹானா சுலைமான்.

ஓரளவேனும் கண்ணியமான ரெஹானா சுலைமானின்
உருவப்படத்தை இந்தப் பதிவுடன் இணைத்து வெளியிடலாம்
என்று முயன்று தோற்றவன் நான். Rehana Fathima Photo என்று
கூகுள் சர்ச்சில் அடித்தால், ரெஹானா சுலைமானின்
நூற்றுக்கணக்கான அரைநிர்வாணப் படங்கள்தான்
வெளிவருகின்றன.

ரெஹானா சுலைமானைப் போல் நானும் BSNLல்
பணியாற்றியவன்தான். ஆறு லட்சம் பேர், ஐந்து லட்சம்
பேர், மூன்று லட்சம் பேர் என்று பெரும் எண்ணிக்கை
கொண்ட BSNLல் பெண்கள் அதிகம். எத்தனையோ
பெண்களின் புகைப்படத்தை (அலுவலக ரீதியாக)
பார்த்திருக்கிறோம். ரெஹானா சுலைமானின் ஆபாசப்
புகைப்படம் போல எந்த ஒரு BSNL ஊழியரும் தனது
படத்தை வைக்கவில்லை.          

1980கள் தொடங்கி இந்தியாவில் பின்நவீனத்துவம்
Slow acting poisonஆகச் செயல்பட்டது. பின்நவீனத்துவம்
கழிபெருங் காமத்தை  ஊக்குவிக்கிறது. அதற்கு
இரையான பின்நவீனத்துவக் காமவெறிப் பெண்தான்
ரெஹானா சுலைமான். 

"ஆபாசப் படங்களில் ஒரு தப்பும் இல்லை இளங்கோ.
நீ வயசான கிழவன். பழைய காலத்து முட்டாள்" என்று
ரெஹானாவின் பின்நவீனத்துவக் கயவர்கள் என்னைத்
திட்டலாம்; ரெஹானாவுக்கு வக்காலத்து வாங்கலாம்.
அவர்களிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்கிறேன்.

ரெஹானா சுலைமானின் ஆபாசப் படத்திற்கு
வக்காலத்து வாங்கும் வேசிமகனே, உன் பெண்டாட்டியின்
படத்தை வெறும் உள்பாவாடையுடன் முலைகளைக்
காட்டிக்கொண்டு வெளியிட நீ தயாரா?

உன் மகள் படிக்கிறாள், அல்லது வேலை பார்க்கிறாள்
அல்லவா! அவளுடைய ஆபாசப் படத்தை வெளியிட
வேசிமகனே நீ தயாரா? முகநூலில் வெளியிடுவாயா?

பொருளாதார ரீதியாகவும் மிகவும் ஒழுக்கக் கேட்டுடன்
வாழ்ந்தவர் ரெஹானா சுலைமான். லட்சக் கணக்கில்
பணம் கடன் வாங்கி விட்டு, திருப்பிக் கொடுக்காமல்,
காசோலை மோசடி செய்து (Her cheque was dishonoured)
சிறை தண்டனை அனுபவித்தவர் ரெஹானா சுலைமான்.

2014ல் அனில் குமார் என்பவரிடம் ரூ 2 லட்சம் கடன்
பெற்றுக் கொண்டு, பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி,
காசோலை மோசடி செய்த  வழக்கில், ஆலப்புழை
Chief Judicial Magistrate நீதிமன்றத்தில் ரெஹானா மீது
வழக்குத் தொடரப் பட்டது. சட்டமறிந்த
வட்டாரத்தில் இதை 138 கேஸ் என்று சொல்லுவோம்.

அது என்ன 138 கேஸ்? Negotiable Instruments Act 1881 என்ற
சட்டத்தின் பிரிவுகளில் 138 முதல் 142 வரை காசோலை
மோசடிக்கு தண்டனை வழங்கும் சட்டங்கள்.
Negotiable Instruments என்றால் என்ன அர்த்தம் என்று
என்னிடம் கேட்க வேண்டுமா. முயன்று அறிந்திடுக.

ஆலப்புழை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ரெஹானா மீதான
குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப் பட்டு
விட்டது. ஆனால் ரெஹானா தீர்ப்பை ஏற்றுக்
ண்டாரா? இல்லை! எனவே கேரள உயர்நீதி மன்றத்தில்
(Appeal in Kerala High Court) மேல்முறையீடு செய்தார்.

ஆனால் உயர்நீதிமன்றம் அவருக்கு செமத்தியாக ஆப்பு
வைத்தது. மேல்முறையீட்டில் அவரின் தரப்பு தோற்றது.
காசோலை மோசடி செய்தது உண்மைதான் என்று
கூறிய கேரளா ஹைகோர்ட்  தண்டனையை உறுதி
செய்தது. தண்டனை இதுதான்:
1) ஒரு நாள் சிறைவாசம்
2) ரூபாய் 2.1 லட்சம்  அபராதம்.

இந்த தண்டனையை அனுபவிக்கவும், அபராதத்தைச்
செலுத்தவும் 2019 பெப்ரவரி 4ஆம் தேதியன்று
ஆலப்புழை மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு வந்தார்
ரெஹானா சுலைமான். அபராதத்தைச் செலுத்தி,
சிறை தண்டனையையும் அனுபவித்தார்.

(ஆதாரம்: தி வீக் ஆங்கிலப் பத்திரிக்கை, பெப்ரவரி 6, 2019).

பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ரெஹானா
சுலைமான் மீது BSNL ஊழல் தடுப்புப் பிரிவு (Vigilance section)
குற்றப்பத்திரிகை வழங்கியது. உள்ளக விசாரணை
நடந்தது. அதன் இறுதியில் ரெஹானா பாத்திமா பியாரிஜான்
சுலைமான் என்னும் BSNL டெக்னீசியனுக்கு 2019 மே 14
தேதியன்று கட்டாய ஓய்வு (Compulsory retirement)
வழங்கப்பட்டது. Competent Disciplinary Authority இந்த
தண்டனையை  வழங்கினார்.
ஏனைய விளக்கங்கள் நாளை)
**************************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக