புதன், 13 ஜனவரி, 2016

ஜல்லிக் கட்டும் உடனடிக் கடமையும்!
----------------------------------------------------------------
1) பொன் ராதாகிருஷ்ணன் உடனடியாக மத்திய அமைச்சர்
பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
2) தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உடனடியாக
PeTA அமைப்பைத் தடை செய்ய வேண்டும்.
3) தமிழ்நாட்டில் சமூகப் பதட்டத்தை ஏற்படுத்தி
மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு சேதம்
ஏற்படுத்திய குற்றத்துக்காக PeTA அமைப்பு
தடை செய்யப்பட வேண்டும். PeTA அலுவலகங்கள்
சீல் வைக்கப்பட வேண்டும். PeTA நிர்வாகிகள் கைது
செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட வேண்டும்.

இதை பொன்னார் அவர்களும் ஜெயலலிதா அவர்களும்
உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.
------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக