செவ்வாய், 19 ஜனவரி, 2016

http://keetru.com/index.php?option=com_content&view=article&id=8320:2010-05-07-10-27-14&catid=1080:10&Itemid=352
https://www.marxists.org/archive/marx/works/subject/art/preface.htm
மார்க்சிய அழகியல் இன்னும் வளர்தெடுக்கப்பட வேண்டிய தாக உள்ளது

மார்க்சிய மருத்துவயியல்
மார்க்சிய மனோதத்துவயியல் ஆகியமை இனிமேல் பட்ட காலங்களில்
சிந்திக்கவும் வளர்க்கவும் வேண்டியனவாகும் ..

சாராம்சத்திற்கு வலு சேர்க்கும் கட்டுரைகள் : 


மேலும் படிக்க:

http://www.frontline.in/static/html/fl2610/stories/20090522261001200.htm
http://www.firstpost.com/politics/ltte-lost-the-war-by-refusing-to-see-post-cold-war-realities-13921.html
http://news.rediff.com/slide-show/2009/aug/20/slide-show-1-how-india-helped-lanka-destroy-the-ltte.htm

http://madawalanews.com/47593
கீழ்கண்ட சவுக்கு கட்டுரை எப்படி வினாவையும் எழுப்பி விடையும் பகர்கிறது பாருங்கள் .
ஈழப்போரை நிறுத்து என கருணாநிதி பதவி விலகி இருந்தால் தமிழ் இனம் காப்பாற்ற பட்டிருக்குமாம் ?

மேலே நமது கட்டுரையில் அனு அனுவாக திட்டமிட்டு எப்படி சிங்கள படைகள் முன்நகர்ந்தார்கள் என விளக்கி இருந்தேன் .

இம்மாதிரி சவுக்கு போன்றோர்களின் அரைவேக்காட்டுதனமான கட்டுரைகள்
மக்களை மயக்கி எதோ கருணாநிதியால் இந்த ஈழபடுகொலை நடந்தது என நம்பவைக்கப்படுகிறது https://www.savukkuonline.com/4540/



சாதியும் அழிந்து போக ஆரம்பித்தது- இது உடனே திரையை விலக்குவது போல நடக்காது நிறைய அவகாசம் எடுத்து கொள்ளும் ஆனால் சாதி அழிவு என்பது தவிர்க்க முடியாது என்பது அதன் உள்விதியை கொண்டு சொல்லலாம்
எதார்தமானவை அனைத்து அவசியமானது
என்ற ஹெகலின் கோட்பாட்டின் படி சாதி அன்று எதார்த்தமானது அதனால் அவசியமாக இருந்தது சாதி இன்று எதார்த்தமாக இல்லை அதனால் அவசிய மற்று போனது.
அடி கட்டுமானம் என்பது ஏறத்தாழ மாறி விட்டது – மேல் கட்டுமான மாற்றம் என்பது மெதுவாக வந்தே தீரும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக