திங்கள், 23 ஜனவரி, 2023

எல்லா விஷயங்களிலும் எல்லாரும் 
கருத்துக்கூற முடியாது!  
------------------------------------------------------
தமிழ்நாட்டின் சாபக்கேடு எது என்றால்,
மகா கேவலமான தற்குறிகள் எல்லா விஷயங்களிலும் 
புகுந்து கொண்டு தங்களின் முழு முட்டாள்தனத்தை 
கருத்து என்ற பெயரில் சொல்லிக் கொண்டு 
திரிவதுதான்.

பேசப்படுகிற விஷயத்தில் நமக்குத் தெளிவான 
நல்லறிவு இருந்தால் மட்டுமே அந்த விஷயத்தில் 
நாம் கருத்துச் சொல்ல முடியும்.

எல்லாரும் எல்லா விஷயங்களிலும் கருத்துக் கூற 
முடியாது. 

உதாரணமாக, மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் 
எனப்படும் EVM என்பது ஒரு அறிவியல் சப்ஜெக்ட்.
அது PHYSICS மற்றும் ELECTRONICS சப்ஜெக்ட்.
எனவே எலக்ட்ரானிக்ஸ் அல்லது பிசிக்ஸ் 
படித்திருந்தால் மட்டுமே EVM பற்றிப் புரிந்து 
கொள்வது சுலபமாக இருக்கும்.  
---------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக