ஞாயிறு, 13 டிசம்பர், 2015

முற்றிலும் சமூக விரோதத் தன்மை கொண்ட வதந்தி!
லட்சக் கணக்கான மக்களைப் பதற்றம் கொள்ளச் செய்து
பெரும் சமூகத்தீங்கிற்கு வித்திடும் வதந்தி!
245 செ.மீ மழை பெய்யும் என்று வானிலைக் கணிப்பு இல்லை!
---------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------------------
திரு பல்லடம் சசிகுமார் என்பவர் தம் முகநூல் பதிவில்
கூறியுள்ள கருத்து அப்பட்டமான பொய் ஆகும். போர்க் காலத்தில்
எதிரி நாடுகள் மேற்கொள்ளும் உளவியல் யுத்தம் போன்றது
இப்பதிவு. இது அறிவியலுக்கும் மக்களுக்கும் எதிரான
மிகப் பெரிய தாக்குதல் ஆகும். இதை இகழ்ச்சியுடன்
நிராகரிக்குமாறு நியூட்டன் அறிவியல் மன்றம் கோருகிறது.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக