சனி, 23 ஏப்ரல், 2016

மார்க்சியத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று
தீர்மாநித்தவர்களும், அதைச் செயல்படுத்த
விடக்கூடாது என்று தீர்மானிக்கும் சங்கப்
பரிவாரங்களும், இரு தரப்பினருமே மார்க்சிய
நூல்களைப் படிப்பார்கள். அதற்கான தேவை
அந்த இரு தரப்புக்கும் இருக்கிறது. ஏனெனில்,
இரு தரப்பினரும் செயல்படக் கூடியவர்கள்.
**
செயல்படவே போவதில்லை என்று தீர்மானித்து
விட்டு, வெறும் பொழுதுபோக்கிற்காகவோ,
தனது அந்தஸ்தை உயர்த்திக்காட்டவோ
போலியாகப் படிப்பவர்களை, படிக்கக் கூடாது
என்று தடை செய்ய மெய்யான மார்க்சிஸ்ட்களுக்கு
உரிமை உண்டு.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக