சனி, 30 ஏப்ரல், 2016

சீமானுக்கு வந்துள்ள குஷ்டரோகம்
குணப்படுத்தக் கூடியதே!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------
நாம் தமிழர் கட்சியின் தலைவர் திரு சீமான்
அவர்கள் குஷ்டரோகத்தால் அவதிப் படுகிறார்
என்ற செய்தி கேள்வியுற்று வருந்துகிறோம்.

என்றாலும், குஷ்டரோகம் குணப்படுத்தக் கூடியதே.
அதற்கான கூட்டு மருந்து சிகிச்சை மேற்கொண்டால்
குணமாகி விடும்.

செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள பொலம்பாக்கம்
தொழுநோய் மருத்துவமனையில் சீமான்
சிகிச்சை மேற்கொள்ளலாம். 

குஷ்டரோகம் ஆதிகாலம் முதலே இருந்து வரும்
ஒரு நோய். பைபிளில் குஷ்டரோகிகள் பற்றி
எழுதப் பட்டு இருப்பதை, மலையாளக்
கிறிஸ்துவரான சீமான் தெரிந்து இருக்கக் கூடும்.

ஆரம்பத்தில், அனேகமாக 1960 வரை, குஷ்ட
ரோகத்திற்கு DAPSONE என்ற மாத்திரை மட்டுமே
கொடுக்கப் பட்டு வந்தது. இன்று கூட்டு மருந்து
சிகிச்சையில் ஆறு மாதத்தில் தொழுநோயை
விரட்டி விடலாம்.

நிற்க. இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும்போதே
இன்னொரு துயரச் செய்தி வந்திருக்கிறது.
வில்லன் நடிகர் ஆனந்தராஜ் இறந்து விட்டாராமே!
அன்னார் குடும்பத்திற்கும் இரங்கலைத்
தெரிவிப்போமே.
******************************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக