வியாழன், 2 அக்டோபர், 2014

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைப்பதில் 
பெரிய முட்டுக் கட்டை!
அபராதம் செலுத்தாமல் ஜாமீன் கிடைக்காது!
சட்ட நிபுணர்களின் கருத்து!
---------------------------------------------------------------------- 
100 கோடி ரூபாய் ஜெ .வுக்கு  அபராதம் 
விதிக்கப் பட்டுள்ளது. ஜாமீன் பெறுவதற்கான 
முன் நிபந்தனை அபராதத்தைச் செலுத்துவதாகும்.

ஆனால், அபராதம் செலுத்தாமலேயே 
ஜாமீன் பெறுவதற்கு ஜெ முயற்சி செய்வதால் 
ஜாமீன் கிடைக்க வழியே இல்லை என்று 
சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள்.

********************************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக