வியாழன், 22 செப்டம்பர், 2016


சுவாதி கொலையில் பணம் பறிக்கவே யூமா காத்தரினும்
அவள் மகன் ஹரி சிவாவும் வதந்திகளை பரப்பி வருகின்றனர்
என்று குற்றம் சாட்டுகிறார் ராம்குமாரின் வக்கீல் ராம்ராஜ்.

முக்கியச் செய்தி!
-----------------------------------
உண்மையில் சுவாதியைக் கொலை செய்தவன்
யூமா காத்தரின் என்ற தமிழச்சியின் மகனான
ஹரி சிவா என்பவன். இவன்தான் ராம்குமாரை
கூலிக்கு அமர்த்திக் கொலை செய்தவன். இதற்காகவே
திருநெல்வேலியில் உள்ள ராம்குமாரை ஆசை காட்டி
அழைத்து வந்து, லாட்ஜில் தங்க வைத்து, அரிவாள்
வாங்கி கொடுத்து கொலை செய்ய வைத்தான்.
**
கொலைக்கான காரணம் (motive), சுவாதியிடம்
இருந்து அவர் நிறுவன மற்றும் அரசு சம்பந்தமான
சில ரகசியங்களைக் கேட்டான். சுவாதி தர மறுத்தார்.
போலீசில் சொல்லி விடுவதாக மிரட்டினார். எனவே
சுவாதியைக் கொலை செய்தால் ,மட்டுமே தான் தப்பிக்க
முடியும் என்பதால் ஆள் வைத்து கொலை செய்தான்.
உண்மைக்கு கொலையாளி ஹரி சிவா. தற்போது இன்டர்போல்
உதவியுடன் ஹரி சிவாவைக் கைது செய்ய போலீஸ்
நடவடிக்கை எடுத்து வருகிறது.
**
போலீசுக்கு எதிரான மனநிலையை மக்களிடம்
உருவாக்கவும், கொலையாளியான தன்  மகனைக்
காப்பாற்றவும் தமிழச்சி இவ்வளவு ஆர்ப்பாட்டங்களை
செய்து வருகிறார்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக