வெள்ளி, 30 செப்டம்பர், 2016

அறிஞர் அண்ணாவின் முன்னுதாரணம்!
----------------------------------------------------------------------------
அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது,
புற்றுநோயால்  அவர் உடல் நலிவுற்றார். கனடாவில்
இருந்து டாக்டர் மில்லர் வந்தார். தம்மால் முதல்வர்
பொறுப்பைக் கவனிக்க முடியாது என்று உணர்ந்த
நிலையில், அறிஞர் அண்ணா அவர்கள், நாவலர்
நெடுஞ்செழியன், செ மாதவன் ஆகிய இருவரிடமும்
முதல்வர் பொறுப்பைக்  கூட்டுப் பொறுப்பாக
(joint incharge) ஒப்படைத்தார்.
--------------------------------------------------------------------------------------

ஜெயலலிதா குணமடைய
கலிங்கப்பட்டியில் மாபெரும் யாகம்!
---------------------------------------------------------------------
அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும்
ஜெயலலிதா அவர்கள் குணமடைய
வைகோ அவர்கள் கலிங்கப்பட்டியில்
மாபெரும் யாகம் நடத்துகிறார்.
வைகோவின் தம்பி ரவிச்சந்திரன்
இந்த யாகத்தை முன்னின்று நடத்துகிறார்.
108 அந்தணர்கள் இந்த யாகத்தை நடத்துகின்றனர்.

மனிதாபிமானத்தில்  வைகோ உயர்ந்து நிற்கிறார்!
-------------------------------------------------------------------------------------------------





  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக