செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

விவாத அரங்கில் நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்பு!
-------------------------------------------------------------------------------------------- 
சென்னையில் நடைபெற்று வரும் 
சங்கம்-4 தமிழ்த் திருவிழாவில்,
ஐந்தாம் நாளான இன்று 17.02.2015 செவ்வாய் மதியம் 
நடைபெற்ற அறிவியல் விவாத அரங்கில் 
நியூட்டன் அறிவியல் மன்றம் பங்கேற்றது.
பொருள்:
------------- 
அணுஉலைகள், ரசாயன ஆலைகள் இவற்றால்  
தமிழகம் கழிவு நிலமாக மாறி வருகிறதா?
பங்கேற்பு:
------------------- 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
மற்றும் ஐந்து பேர்.

***********************************************8  






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக