புதன், 18 பிப்ரவரி, 2015

அநாதை ஆகிறது பாஜக தமிழ்நாட்டில்!
--------------------------------------------------------------- 
பாஜகவை வைகோ கைகழுவினார்!
தற்போது, பாமக பாஜகவை கைகழுவி உள்ளது.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று 
பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு 
எடுக்கப் பட்டுள்ளது.
ஏற்கனவே, தேமுதிக மவுனம் காத்ததால்,
ஸ்ரீரங்கத்தில் வெறும் 5000 வாக்குகளுடன் 
அவமானகரமான தோல்வியைச் சந்தித்தது.
2016க்குள் பாஜக முற்றிலும் தனிமைப் படுத்தப்பட்டு 
அநாதை ஆகிவிடும்.
அது சரி, இந்தத் தரகர் தமிழருவி மணியனை 
எங்கே காணோம்?
கருத்துச் சொல்லாமல் எந்தப் பொந்துக்குள் 
பதுங்கிக் கொண்டு இருக்கிறார்?
**************************************************88

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக