வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

எம் ஆர் ராதா ஆத்திகரான கதை
------------------------------------------------------
சிறைக்கு போய் வந்த பின் படங்களில்லா நிலை வந்தபோது, கந்தரலங்காரம் என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். முருக பக்தர் வேடம். கோவிலுக்குள்ள்ளேயே படப்பிடிப்பு நடத்தினார்கள். கோவிலிலேயே தங்கி படம் நடித்தார்.
சிறைக்கு போய் வந்த பின் பஞ்சபூதம் என்ற படத்தில் கூட படப்பிடிப்பில் 'பொன்னார் மேனியனே...' என்ற பாடலை பாடி நடித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக