வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

சித்திர குப்தன் (பெரியார்) கேள்வி_பதில். 
கேள்வி_கடவுள் ஏன் காண முடியாதவராய் இருக்கிறார்? 
பதில்_
அவர் செய்த செய்கைக்கு யார் கண்ணிலேயும் படக்கூடாது என்று பயந்து கொண்டிருக்கிறார். 
கேள்வி. 
அவர் அப்படி பயப்படும் படியான காரியம் செய்தது என்ன?
பதில்.
ஏன் அவர் ஈ, கொசு இரண்டையும் படைத்தது போதாதா...

----------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக