புதன், 18 ஏப்ரல், 2018

நான்காவது புத்தக வலியுறுத்தல்!
(நாள்: 18.04.2018 நான்காவது புத்தகம்)
புத்தகத்தின் பெயர்:
சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு:
புத்தர் போதாது அம்பேத்காரும் போதாது
மார்க்ஸ் அவசியத் தேவை!
நூலாசிரியர்:
ஆந்திர மார்க்சிய எழுத்தாளர் ரங்க நாயகம்மா!
பக்கம்-414 விலை ரூ 80.
------------------------------------------------------------------------------------
மேற்கு நாடுகளில் ஒரு நூல் வந்தால் அதற்கான
விமர்சனமாக பத்து நூல்கள் வெளிவரும். ஆனால்
பிரபலமான படைப்புகளுக்குக் கூட, தமிழில்
விமர்சன நூல் என்பது கிடையாது!

ரங்கநாயகம்மா அவர்களின் இந்த நூல் ஒரு
காத்திரமான விமர்சன நூல் ஆகும். இந்நூல்
அம்பேத்காரின் ஒட்டுமொத்தப் பங்களிப்பை
மார்க்சிய நோக்கில் விமர்சிக்கிறது.

திருமதி கொற்றவை அவர்கள் இந்நூலை ஆங்கிலத்தில்
இருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சமகாலத்
தமிழில் அமைந்த சரளமான மொழிபெயர்ப்பு!

இந்நூல் குறித்து எனது விமர்சனத்தை சுமார்
20 கட்டுரைகளில் முகநூலில் முன்பு எழுதினேன்.

படிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.

நூல் கிடைக்குமிடம்:
----------------------------------------
குறளி பதிப்பகம்
மொபைல்: 95001 50047.
***********************************************************


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக