செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

தந்தை பெரியார் 1925இல் சுயமரியாதை இயக்கத்தைத்
தொடங்குகிறார். அப்போதெல்லாம் பின்நவீனத்துவம்
பிறக்கவே இல்லை. இது இரண்டாம் உலகப் போருக்குப் பின்
பிறந்த தத்துவம். ஐரோப்பாவில் குறிப்பாக பிரான்சு நாட்டில்
இது பிறந்தது; வளர்ந்தது. இது தமிழ்நாட்டுக்கு வந்தது
1980களில். எனவே பெரியாருக்கும் பின்நவீனத்துவத்துக்கும்
யாதொரு தொடர்பும் இல்லை.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக