ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

சிறுபான்மை மதவெறியன் கற்பழித்தால்
அது புரட்சிகரக் கற்பழிப்பு (Revolutionary rape)!
அதை ஆதரிப்பதுதான் முற்போக்கு!
-------------------------------------------------------------------------
கர்த்தரின் மகிமை, ஏசுவின் மகிமை என்று சொல்லிக்கொண்டே
பெண்களை ஏமாற்றிக் கற்பழிப்பதுதான் மிகப்பல கிறிஸ்துவ
மத போதகர்களின் தொழிலாக இருக்கிறது. ஏஞ்சல் டி.வி
நடத்தும் கிறிஸ்துவ மத போதகரின் கற்பழிப்பு பற்றி
வினவு இணையதளக் கட்டுரை அம்பலப் படுத்துகிறது.

தமிழ்நாட்டின் போலிப் பகுத்தறிவுவாதிகள், போலி
முற்போக்குகள் யாரும் இந்தக் கயமையைக் கண்டு கொள்ள
மாட்டார்கள். மாறாக ஆதரிப்பார்கள்! காரணம்: கூலி.

கிறிஸ்துவ விசுவாசியான பேரா அ மார்க்ஸ், CPI தலைவர்
தாவூது பாண்டியன், CPI டேனியல் ராஜா ஆகிய கிறிஸ்துவத்
தலைவர்களும் இது போன்ற கற்பழிப்புகள் கண்டு கள்ள
மௌனம் சாதிப்பார்கள். அம்பலப் படுத்திய வினாவுக்கு நன்றி!
------------------------------------------------------------------------------------------------------  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக