வியாழன், 23 பிப்ரவரி, 2017

அலைக்கற்றை என்பது முற்ற முழுக்க அறிவியல்
தொழில்நுட்பம் சார்ந்த ஒரு விஷயம். சூரிய ஒளி
போன்றதே மின்காந்த அலைகளின் அலைக்கற்றை.
நரசிம்மராவ் காலம் முதல் இன்று மோடி காலம்
வரை பல்வேறு கட்சிகளின் அமைச்சர்களால்
அலைக்கற்றையானது சேவை வழங்கும்
நிறுவனங்களுக்கு ஒதுக்கீட்டு முறையிலோ
அல்லது ஏல முறையிலோ வழங்கப்பட்டு வருகிறது.
அன்று முதல் இன்று வரையிலான இந்த அலைக்கற்றை
வழங்குதலில் அரசுக்கு எவ்வித இழப்பும் கிடையாது.
இதுதான் உண்மை.
**
அரசியல் சாய்வுகளை வைத்துக் கொண்டு, அதன்
அடிப்படையில் அலைக்கற்றை விஷயத்தை
அணுகுவது, தத்தம் கட்சிக்கு ஆதாயமாக இதைத்
திசை திருப்புவது இந்தியாவில் நடந்து கொண்டுதான்
இருக்கிறது. ஆனால் அது தவறானது. அந்தப்பார்வை
உண்மைக்கு எதிர் திசையில் கொண்டுபோய்ச் சேர்க்கும். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக