வியாழன், 9 பிப்ரவரி, 2017

நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக நிலை!
அன்று கலைஞரும் இன்று ஸ்டாலினும்!
---------------------------------------------------------------------------
எண்பதுகளில் ஜானகி-ஜெயலலிதா பிளவின்போது,
ஜானகி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார்.
அப்போது திமுக ஜானகியை ஆதரிக்கவில்லை.

தற்போது சசி-பன்னீர் பிளவின்போது, ஆளுநர்
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடுவது
இயல்பு. அப்படி பன்னீர் நம்பிக்கை கோரினால்
திமுக பன்னீரை ஆதரிக்கும் என்று செய்திகள்
வந்துள்ளன.

அன்று கலைஞர் ஜானகியை ஆதரிக்க மறுத்தது
திமுகவுக்கு லாபமாக அமைந்தது.

இன்று ஸ்டாலின் பன்னீரை ஆதரிப்பது
திமுகவுக்கு லாபமாக அமையும். இதுவே
நல்ல முடிவு.
*******************************************************     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக