வியாழன், 6 ஏப்ரல், 2017

2019 தேர்தலில்
ரேபரேலி அமேதி தொகுதிகளில்
சோனியா, ராகுல்
வெற்றி பெறுவது இயலாது.
இத்தொகுதிகளில் அடங்கிய சட்டமன்றத்
தொகுதிகளில் பாஜக அமோகமாக வென்றுள்ளது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில், ரேபரேலி அமேதி
தொகுதிகளில் போட்டியிட வேண்டாம் என்று
சோனியா முலாயம்சிங்கிடம் வேண்டுகோள்
விடுத்தார். பெருந்தன்மையுடன் அந்த வேண்டுகோளை
ஏற்ற முலாயம், ரேபரேலி அமேதி தொகுதிகளில்
தன கட்சி வேட்பாளரை நிறுத்தவில்லை. நிறுத்தி
இருந்தால் குறைந்தது ராகுல் தோற்றுப்போய் இருப்பார்.

இதுவரை சோனியா ராகுல் வெற்றி பெறுவதில்
எவ்வித சிக்கலும் இல்லை. இனிமேலும் அதே
நிலைமை நீடிக்க வாய்ப்பில்லை.

பசங்கன்னா அப்படித்தான்
கற்பழிக்கத்தான் செய்வாங்க
என்று கூறிய முலாயம்சிங்
இப்போது வருந்துகிறாராம்! என்ற
என்று கூறினார் முலாயம் அன்று
2014 தேர்தல் பிரச்சாரத்தில்.


பணம் தொடர்ந்து கொடுப்போம்
தேர்தல் ஆணையமே
உன்னால் மயிரைக்கூட
பிடுங்க முடியாது
தொப்பி!
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக