திங்கள், 24 ஏப்ரல், 2017

பொருள்முதல்வாதம் பற்றி அறியாத யாரும்
நாத்திகம் (இறைமறுப்பு) பேசுவது
சிறுபிள்ளைத்தனமே!
வறட்டு நாத்திகமே இங்கு உள்ளது. அது பயன் தராது!

தேசியஇனங்களின்
பிரிந்து போகும் உரிமை அடங்கிய
சுயநிர்ணய உரிமையை
எந்த மாநிலக் கட்சியும் கோரவில்லை!


இன்று உலகில் பொருள்முதல்வாதத்தைச்
செயல்படுத்திய கம்யூனிச நாடுகளில்தான்
கடவுள் நம்பிக்கையும் மூட நம்பிக்கையும்
பெருமளவில் ஒழிக்கப் பட்டுள்ளன. அல்பேனியா
நாட்டில் தோழர் அன்வர் ஹோக்ஸ்சா பொது
இடங்களில் வழிபாடு,தொழுகை ஆகியவற்றைத்
தடுக்கும் சட்டங்களை இயற்றினார். அல்பேனியா
இஸ்லாமியர்கள் நிரம்பிய நாடு என்பது அறிந்ததே.
போர்க்குணமிக்க பொருள்முதல்வாதத்தை
லெனின் செயல்படுத்தினார்.
**
கீழ்த்தஞ்சையில் சவுக்கடியும் சாணிப்பாலும்
 நடைமுறையாக இருந்ததை மாற்றி, அதை
அடியோடு ஒழித்தது கம்யூனிஸ்ட் இயக்கமே.
வேறு எவருக்கும் அதில் பங்கில்லை. கொடிய
பண்ணையார் கோபாலகிருஷ்ண நாயுடுவை
அழித்து ஒழித்தது அதாவது படுகொலை செய்தது
கம்யூனிஸ்ட் இயக்கமே. மேனாமினுக்கி இயக்கங்களால்
நுனிப்புல்லர்களைக் கவர முடியும். அவ்வளவே.
பிரச்சினைகளுக்கு தீர்வு தர இயலாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக