வெள்ளி, 9 ஜனவரி, 2015

புதுக்கோட்டை கல்லூரியில் அறிவியல் உரை!
நியூட்டன் அறிவியல் மன்றம் வழங்குகிறது!
------------------------------------------------------------------------------ 
நாள்: 10.01.2015 சனிக்கிழமை மாலை 4.00 மணி 
இடம்: புதுக்கோட்டை அரசினர் கலைக்கல்லூரி 
              புதுக்கோட்டை 

தலைமை:
--------------------- 
பேராசிரியர் டாக்டர் 
அ.சுப்பையா பாண்டியன் 
 ( கல்லூரி முதல்வர் )

சிறப்புச் சொற்பொழிவு :
-------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்,
தலைவர்,
நியூட்டன் அறிவியல் மன்றம் 

பொருள்:
-------------- 
உலக அறிவியல் வளர்ச்சியில் 
இந்தியாவின் பங்கு 

அனைத்துக் கல்லூரி மாணவர்களின் வருகை 
வரவேற்கப் படுகிறது! 

............................ அன்புடன் அழைக்கும்.................
.............நியூட்டன் அறிவியல் மன்றம்.....................
************************************************************ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக