வெள்ளி, 2 ஜனவரி, 2015

 தா பாண்டியன் மீது பல கோடி ரூபாய் மோசடி வழக்கு!
-------------------------------------------------------------------------------- 
திருச்சியில் AITUC தொழிர்சங்கத்திற்குச் சொந்தமான 
இடத்தை தா பாண்டியன் அபகரித்து விட்டார்.
சொந்தக் கட்சியின் AITUC சங்கம் தொடுத்த 
நில  அபகரிப்புப் புகார்!!
மற்ற அரசியல்வாதிகளைப் போல, இது 
அரசியல் பழி வாங்கல் என்று  தா பாண்டியன் 
கூற முடியாது!ஏனெனில், இது அவரின் சொந்தக் 
கட்சியின் தொழிற்சங்கம் தொடுத்த வழக்கு.
தா பா அவர்களே, ராஜினாமா செய்யுங்கள்! 
----------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக