செவ்வாய், 9 மே, 2023

தமிழ்நாட்டில் இன்று (09.05.2023) NIA அமைப்பால் 
கைது செய்யப்பட்டவர்கள் 5 பேர்.
இவர்கள் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரன்ட் ஆப் 
இந்தியா என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள். 
கடந்த செப்டம்பர் 2022ல் UAPA சட்டப்படி 
NIA தொடுத்த வழக்கு தொடர்பாக பின்வரும் 
5 பேரும் கைது செய்யப் பட்டுள்ளனர். 
முன்னதாக இவர்கள் தொடர்புடைய ஆறு இடங்களில் 
நடந்த ரெயிடுகளைத் தொடர்ந்து ரெயிடுகளில் 
முக்கியமான materialsஐ NIA கைப்பற்றி உள்ளது.   


1) அப்துல் ரசாக் (47) சென்னை 
2) முகம்மது யூசுப் (35) மதுரை 
3) எம் முகம்மது அபபாஸ் (45) மதுரை 
4) கைஸர் ஏ (45) திண்டுக்கல் 
5) சாதிக் அலி (39) தேனி  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக