புதன், 10 மே, 2023

அடிக்கடி வெளிநாடு செல்லும் சவுண்டிப் பாப்பான் 
ஸ்ரீதர சுப்பிரமணியனின் ஒப்புதல் வாக்குமூலம்!
---------------------------------------------------------------------
பார்வை: 
சினிமாக் கூத்தாடி பா ரஞ்சித்தின் எடுபிடியும்
குட்டி முதலாளித்துவ அற்பனும் ஆகிய 
விடுதலை சிகப்பி என்பவன் எழுதிய 
மலக்குழி மரணம் என்ற கவிதை.

இதுபற்றி ஸ்ரீதர சுப்பிரமணியன் எழுதி 
இருப்பதாவது படமாகத் தரப்பட்டு உள்ளது.
பாருங்கள்.
------------------------------------------------------------

நாத்திகப் பிரச்சாரம் என்பது வர்க்கப் போராட்டத்தின் 
நலன்களுக்கு உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
இது மார்க்சிய போதனை.

பொருள்முதல்வாத நாத்திகம் என்பது அறிவியல் 
வழியில் கடவுள் இல்லை என்று நிரூபிப்பது.
மக்களை நமக்கு எதிராக நிறுத்துவதல்ல.


இது hate speech என்கிறது முகநூல் நிர்வாகம்.
அந்த முடிவை ஏற்காமல் contest செய்துள்ளேன்.

அது ஆபிரகாமிய மதங்களில் மட்டும் உள்ள 
போக்கு; பிற்போக்கு.
 

இந்து மதத்தில் எல்லோருமே கடவுள்கள்தான்.
அவதாரங்களும் கடவுள்களாகவே கருதப் 
படுகிறார்கள். பாற்கடலைக் கடையும்போது 
லட்சுமி கிடைக்கப் பெற்றாள். எனினும் 
லட்சுமி கடவுளே. ஆபிரகாமிய மதங்களில்
இறைவனுக்கும் இறைத்தூதர்/இறைக்குமாரன் 
போன்றோருக்கும் இடையே திட்டவட்டமான 
வேறுபாடு உண்டு. இந்து மதத்தில் அப்படியான 
வேறுபாடு எதுவும் இல்லை. இங்கு ஒவ்வொரு 
தனித்தனி இதிகாச பாத்திரமும் கடவுளாகவே 
கருதப் படுகிறார்கள். 

ராமன், சீதை, மதுரை மீனாட்சி, மாங்காடு 
காமாட்சி, ஐயப்பன், முருகன் ஆகிய எல்லோரும்
கடவுள்களே. முருகனை நேரடியாக வணங்கலாம்.
எப்படி வணங்க வேண்டும் என்று instructions 
கொடுக்க இறைத்தூதாரோ அல்லது இறைவனின் 
மானேஜரோ இங்கு கிடையாது.     
 

அறிவியல் வர்க்க சார்பற்றது. எனவே அது 
எல்லோருக்கும் பயன்படும். அது தவிர்க்க 
இயலாதது. கருத்துமுதல்வாதமானது 
அறிவியலின் வளர்ச்சியை நன்கு பயன்படுத்திக் 
கொண்டு வெகுவாகத் தன்னை வளர்த்துக் 
கொண்டுள்ளது.
 

ஆம். Concrete application தேவைப்படும் 
இடம் இது. இந்து மதத்திற்கு ஒரு ஸ்தாபகர், 
ஒரு புனித நூல், கண்டிப்பான ஒழுகலாறுகள் 
(நியம நிஷ்டைகள்) இப்படி எதுவும் கிடையாது. 

எனவே அப்படிப்பட்ட இந்து மதத்தை 
எதிர்கொள்ளும் முறையைக் கொண்டு 
பிற மதங்களை எதிர்கொள்ள இயலாது.
மார்க்சியம் கூறுகிறபடி,  பருண்மையான 
நிலைமைகளை பருண்மையாகப் 
பகுப்பாய்வு செய்துதான் ஒவ்வொரு 
மதத்தையும் அதனதன் தன்மைக்கு 
ஏற்ப எதிர்கொள்ள வேண்டும்.    

Tolerance என்பது கணக்கில் கொள்ள 
வேண்டிய முக்கியமான விஷயம். 
சில மதங்கள் zero tolerance கொண்டிருக்கும். 
உதாரணம் இஸ்லாம்; சீக்கியம். 
கிறிஸ்துவம், இந்து மதம், புத்த மதம் 
ஆகியவை ஒப்பீட்டளவில் 
tolerance உடையவை.

கூடுமானவரை without antagonising the 
followers of a religion அம்மதத்தை 
அம்பலப்படுத்த வேண்டும்.
followers என்பது முக்கியமானது. அது 
மதத்தைப் பின்பற்றும் இயல்பான 
மக்களைக் குறிக்கிறது.
மதத்தின் பிரதிநிதிகள், பொறுப்பாளர்களை 
antagonize செய்யாமல் இருக்க முடியாது.
அறிவியல் வழியில் உங்களது 
அம்பலப்படுத்தல்கள் இருக்கட்டும். 
அது வெற்றியை ஈட்டித் தரும்.
Diehard ஆசாமிகள் மற்றும் வரட்டுப் 
பிடிவாதமுள்ள ஆசாமிகள் ஆகியோரோடு 
விவாதம் வேண்டாம்.அது எனர்ஜி வேஸ்ட். 

சிந்தனை corrupt ஆகாத ஆட்களைத் 
தேடிப்பிடித்து அவர்களை உங்களின் 
கருத்தை ஏற்கத் செய்யுங்கள்.
உண்மை வெல்லும். வென்றே தீரும்.

ஒரு மதத்தை விமர்சிக்கும் உரிமை 
அம்மதத்தைச் சேர்ந்தவருக்கு இயல்பாகவே 
வந்து விடுகிறது. அதே நேரத்தில் ஒரு 
மதத்தைச் சாராதவர் அம்மதத்தை 
விமர்சிப்பதற்கு  சமூகத்தில் acceptability 
கிடையாது. அதாவது மக்கள் அதை 
ஏற்பது கிடையாது. எனவே இங்கு 
உலகத்தோடு ஓட்ட ஒழுகல் தேவைப்படுகிறது.

   
திராவிடத்தின் ஏதையா அறிவு ஜீவிகள்?
தெற்காசியாவின் பிரம்மாண்டமான தற்குறி 
இயக்கம்தான் திராவிட இயக்கம்!
திராவிட அறிவுஜீவிகள் என்பது 
தமிழிலக்கணப்படி இல்பொருள் உவமை.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக