திங்கள், 8 மே, 2023

 இடஒதுக்கீட்டின் தந்தை யார்?
------------------------------------------------
அன்றைய மராட்டியத்தில் இருந்த கோலாப்பூர் 
சமஸ்தான மன்னர் சாஹு மகராஜ் அவர்களே 
இந்தியாவில் முதன் முதலில் இடஒதுக்கீட்டைக்   
கொண்டு வந்தவர்.

பார்ப்பனர் அல்லாதோருக்கு கல்வியில் 50 சதவீதம் 
இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தை 1882ல் 
அவர் பிறப்பித்தார். 1892 முதல் அச்ச்ட்டம் 
செயல்பாட்டுக்கு வந்து பார்ப்பனர் அல்லாதோர் 
இடஒதுக்கீட்டைப் பெற்றனர்.

இடஒதுக்கீட்டின் தந்தை சாஹு மகராஜ் ஆவார்.

சாஹு மகராஜ் இடஒதுக்கீட்டுச் சட்டம் கொண்டுவந்த 
1882ல் அம்பேத்கார் (1891-1956) பிறந்திருக்கவே இல்லை.

ஈ வெ ராமசாமிக்கு (1879-1973) அப்போது மூன்று வயது.
எனவே அம்பேத்காருக்கும் ஈ வெ  ராமசாமிக்கும் 
முன்னதாகவே சாஹு மகராஜ் இடஒதுக்கீட்டைக் 
கொண்டு வந்து விட்டார்.
*************************************************************
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக