திங்கள், 13 மார்ச், 2017

முற்போக்குப் பார்ப்பனர்களின் நரித்தந்திரம்!
-----------------------------------------------------------------------------------
பார்ப்பன முற்போக்காளர்களுக்கு இருக்கிற ஒரு
நிரந்தரச் சங்கடம் இதுதான். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்
தங்களின் கற்பை (முற்போக்குத் தன்மை) நிரூபித்துக்
கொண்டே இருக்க வேண்டும். கமலஹாசன் பிறப்பால்
ஒரு பார்ப்பனர் என்பதால், அவரிடம் உள்ள ஏதேனும் ஒரு
நியாயத்தைச் சுட்டிக்காட்டி எழுதுவதைக்கூட
பார்ப்பன முற்போக்காளர்கள் கவனமாகத் தவிர்த்து
விடுவார்கள். இதற்குக் காரணம் "பார்ப்பானை பார்ப்பான்
ஆதரிக்கிறான் டோய்"  என்று எழப்போகும் கூப்பாடுகளில்
இருந்து தப்பித்துக் கொள்ளும் தந்திரமே.
**
எனவே கமலஹாசன் குறித்த எந்தவொரு நேர்மையான
மதிப்பீட்டையும் எந்தக் காலத்திலும் பார்ப்பன
முற்போக்காளர்களால் செய்யவே இயலாது.
இது ஒரு வித syndrome. எனவே பேராசிரியர் ஐயா
உள்ளிட்ட பல்வேறு "முற்போக்காளர்கள்" மேற்கண்ட
பதிவைத்தான் எழுத முடியுமே தவிர, ஒருநாளும்
உண்மைக்கு நெருக்கமாகவோ நேர்மைக்கு
நெருக்கமாகவோ பார்ப்பனர்கள் குறித்து எழுத
முடியாது.   இது என்னுடைய கருத்து மட்டுமல்ல.
இது ஒரு தேற்றம் (theory) ஆகும். இது சரியில்லை
என்றால் இதை disprove செய்யுங்கள் என்று சவால்
விடுகிறேன்.

OK, Prof, please permit me to delete my comment. But please note that my theorem stands proved. With an open mind, I put forward that theorem. So far none came forward to disprove it which makes me believe that the said theorem is absolutely right. By the by, Prof, blocking is absolutely your prerogative and I dont have a say in it. Also my purpose is not to seek an acceptance for my theorem from you. If I hurt you, please excuse me, Prof. N.B: I will delete my comment after you read this or within 5 minutes. Please excuse me again.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக