சனி, 18 மார்ச், 2017

modem web page
log in
name: admin
password: password
---------------------
wifi
name: ilango
password: newton1953
---------------------------------------

thozhar paarukkin padukolaikku ore kaaranam
தோழர் பாரூக்கின் படுகொலைக்கு ஒரே காரணம்
இஸ்லாமிய மதவெறியர்களின் செயல்பாடே. இதற்குப்
பிறகும் இஸ்லாமிய மதவெறி காரணம் இல்லை என்று
சொல்வது முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க
முயலும் மூடத்தனம். கொன்றவன் சரண் அடைந்துள்ளான்;
மிகவும் பெருமையுடன் ஒப்புதல் வாக்குமூலம்
கொடுத்துள்ளான். தோழர் ஆளூர்  ஷா நவாஸ்
மிக்கது தெளிவாக, தமது முகநூல் பதிவில் கூறி
இருக்கிறார். இதற்கப்புறமும் இஸ்லாமில் மதவெறி
இல்லை என்று உளறுவதற்கு இங்கு இடமில்லை.


கங்கை அமரன்
சட்டமன்றம் செல்வது உறுதி!
அற்புதமான
இசைக்கச்சேரி நிகழ்த்த!

டெபாசிட் பெற
30,000 வாக்குகள் பெற .வேண்டும்.
கங்கை அமரன் பெற மாட்டார்!

அண்ணன் திராவிடப் புரட்சி அவர்களின்
அற்புதமான .கருத்துக்கள்!

பிராமணாள் ஓட்டலும் ஹலாலும்!
-----------------------------------------------------------------
பிராமணாள் ஓட்டல் என்று இருந்தபோது அதை
எதிர்த்த இயக்கம் திராவிட இயக்கம்.
இன்று ஹலால் செய்யப்பட்டது என்று
இஸ்லாமிய ஓட்டல்கள்  அறிவிக்கும்போது
அதையும் எதிர்க்க வேண்டும். இதில்
யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இறைச்சிக்காக மாட்டையோ ஆட்டையோ இன்ன பிற
உயிர்களையோ வெட்டிக் கொல்வதற்கு முன்,
இஸ்லாமிய மந்திரமான பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
என்ற மந்திரத்தைக் கூறி வெட்டுவது. இஸ்லாமியர்
எவரும் ஹலால் செய்யப்படாத உணவை உண்ணக்கூடாது;
அப்படி உண்டால் அது ஹராம் செய்யப்பட்டது (விலக்கப்
பட்டது). ஒரு இஸ்லாமியர் தன் மத நம்பிக்கைப்படி,
தன்னுடைய உணவை ஹலால் செய்து உண்ணட்டும்.
ஆனால் பொதுவெளியில் விற்பனைக்காக உள்ள உணவை
ஹலால் செய்யப்பட்டது என்று அறிவித்து விற்பது
மதவாதம். என்னுடைய உணவை புனிதப்படுத்த நீ யார்?


நான் காமராசர், அறிஞர் அண்ணா, காயிதே மில்லத்
முகம்மது இஸ்மாயில் ஆகிய தலைவர்களின்
காலத்தில் இருந்து 1960களில் இருந்து இறைச்சி
உணவை  உண்டு வருகிறேன். இறைச்சிக் கடைக்குச்
சென்று நானே உணவை வாங்கி வீட்டில் கொடுப்பேன்.
அப்போதெல்லாம் ஹலால் செய்யப்பட்டது என்று
இந்தக் கடையிலும் அறிவிப்புப் பலகை  இருந்தது இல்லை.
இந்த இறைச்சி ஹலால் செய்யப்பட்டது என்று கூறி
எந்தக் கடைக்காரரும் விற்றது இல்லை.
**
இன்று எல்லா இஸ்லாமிய இறைச்சிக் கடைகளிலும்
ஹலால் செய்யப்பட்டது என்ற அறிவிப்பு உள்ளது.
இது ஏன்? ஹலால் செய்வது உன்னுடைய மத நம்பிக்கை.
அதை என் மீது திணிக்க நீ யார்?

மரியாதையாய்  பேசுங்கள். இஸ்லாமிய மத வெறியை என்னிடம்
காட்ட வேண்டாம்.

தோற்கடிப்போம் என்று முடிவெடுக்க அவசியம் இல்லை.
அவர் டெபாசிட் பெற மாட்டார்  என்பது உள்ளங்கை
நெல்லிக்கனி. எங்கே பாஜக போட்டியிடாமல் இருந்து
விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்தேன். போட்டியிடுவது
என்று முடிவு எடுத்து விட்டார்கள். இதை வரவேற்க வேண்டும்.
1) OPS 2) தினகரன் 3) தீபா 4) பாஜக என்று  ஜெயலலிதா
வாங்கிய சுமார் ஒரு லட்சம் வாக்குகளும் பிரியும்போது
திமுக சுலபமாக வெற்றி பெறும்.

எது புரளி? தோழர் பாருக் படுகொலை செய்யப்பட்டார்
என்பது புரளியா? ஒரு அற்புதமான தோழன் மதவெறி
பிடித்த ஒரு மிருக்கத்தால் படுகொலை செய்யப்பட்டு
இருக்கிறான்; அதைக் கண்டிக்க வக்கில்லை.
இஸ்லாமிய மதவெறியை ஆதரித்து பிற்போக்காகக்
கருத்துக்களை எழுத இங்கு அனுமதி இல்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக