புதன், 1 மார்ச், 2017

ராஜிவ் காந்தியின்
ஆவியோடு பேசினேன்!
இருவரும் அறிந்த
மார்ஸ் குறியீடு Morse code மூலம்

சாமுவேல் மார்ஸ் என்னும் அறிஞர்
செய்திப் பரிமாற்றத்திற்கான
சங்கேதக் குறியீட்டு முறையை
(signalling code) கண்டுபிடித்தார். ராஜிவ் காந்தி
ஒரு ஹாம் ஆப்பரேட்டர் என்பதால் அவர்
மார்ஸ் குறியீடு மூலம் செய்தி அனுப்பத்
தெரிந்தவர். நான் ராஜிவ் காந்தியை விட
அதிக வேகத்தில் மார்ஸ் குறியீடு மூலம்
செய்தி அனுப்ப வல்லவன். இதற்காக
இந்திய அரசு நடத்திய பயிற்சி வகுப்பில்
பயிற்சி பெற்றவன்.
 
BSNL அல்லாமல் தனியார் நிறுவன
சிம் உள்ளவர்கள்
தனியார்மய எதிர்ப்பு பேச
அருகதை ஏது?

வாசகர்களின் கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.

தயக்கமின்றி கருத்துக்களை கண்ணியமான முறையில்
வெளிப்படுத்தலாம்.

கருத்துக்களை கூறுங்கள் நண்பர்களே. மக்களின் கருத்து
முக்கியம் வாய்ந்தது.

கூத்தாடிகளைப்  பற்றி எழுதாமல் அறிவு சார்ந்த
விடயங்களை பற்றி எழுதுவது தமிழ்ச் சமுதாய நலனுக்கு எதிரானது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக