வெள்ளி, 15 ஜூன், 2018

ஒற்றை எலக்ட்ரான் மொத்தப் பிரபஞ்சத்தையும்
உருவாக்கி இருப்பது போல, பரம்பொருளானது
ஒற்றையாக மொத்தப் பிரபஞ்சத்திலும் வியாபித்து
இருக்கிறது என்று கூறப்படுகிறது. 

வாசகர்களுக்கு ஒரு அறிவிப்பு!
------------------------------------------------------
சகல துறைகளையும் போலிகள் ஆக்கிரமித்துக்
கொண்டிருப்பது சமகாலத் தமிழ்ச் சூழலில்
நிதர்சனமான உண்மை.

ராஜிவ் கொலை நடந்தது 1991 மே மாதத்தில்.
BSNL நிறுவனம் உருவாக்கப் பட்டது 1.10.2000ல்.
அதாவது ராஜிவ் கொலை செய்யப்பட்டு 9 ஆண்டு
கழித்து. எனவே இங்கு மத்திய அரசின் சம்பள
விகிதம் ஒப்பிடப் படுகிறது.

இல்லை. இது வழக்கு விவரங்களையும் தீர்ப்பையும்
படித்த பிறகு நான் தெரிவிக்கும் உண்மைகள்.
இதை இதுவரை யாரும் தெரிவிக்கவில்லை.
இந்தத் தொடரின் நோக்கமே இதுவரை யாரும்
கூறாத,  உண்மைகளைப் பொதுவெளியில்
வைப்பதுதான். என்றாலும்  நான் எழுதியுள்ள
விவரங்களில் ஒன்றிரண்டு விவரங்களை (facts)
ரகோத்தமன் கூறியிருக்கலாம்.


ராஜிவ் காந்தி கொலை வழக்கு!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக