சனி, 28 மார்ச், 2015

இதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை.
மார்க்சியப் பூணூலிஸ்ட் என்றோ கம்யூனிசப்
பூணூலிஸ்ட் என்றோ அவர்களை அழைப்பதில்
எவ்வித ஆட்சேபமும் இல்லை. இங்கு நாமகரணம்
அல்ல பிரச்சினை. மார்க்சிய-லெனினியத்தை
வழிகாட்டும் தத்துவமாக வைத்துக் கொண்டு,
அதைப் பின்பற்றாமல், பார்ப்பனீயத்தை நடைமுறைப்
படுத்துபவர்களை பூணூலிஸ்ட்கள் என்று அம்பலப்
படுத்துவதில் என்ன தவறு?
**
போலி மார்க்சிச்ட்களை அம்பலப் படுத்தினால்,
'ஐயோ, மார்க்சியத்தை விமர்சிக்கிறான்"என்று
அலறுவதில் எவ்வித நேர்மையும் இல்லை.
**
பார்ப்பனீயத்துக்கு ஆதரவாக எத்தனை பேர்,
யார் யாரெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு
வருகிறார்கள் என்பது இப்போது எல்லோருக்கும்
தெளிவாகத் தெரிகிறது. அதற்கு நன்றி.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக