ஞாயிறு, 22 மார்ச், 2015

"இருபது  வயதில் ஒருவன் கம்யூனிஸ்ட்டாக
இல்லாவிட்டால் அவனுக்கு இதயமே இல்லை.
நாற்பது வயதிலும் அவன் கம்யூனிஸ்ட்டாகவே
இருந்தால்,அவனுக்கு மூளையே இல்லை."  
---இந்தப் பழமொழி பூர்ஷ்வா வட்டாரத்தில் அதிகமாகப்
புழங்கும் ஒன்று. இதை அன்றைய சுதந்திராக் கட்சித்
தலைவர் திரு எம்.ஆர்.மசானி எழுதிய கட்டுரை
ஒன்றில், ராஜாஜி நடத்திய ஸ்வராஜ்யா ஏட்டில்
படித்தேன். இதன்படி பார்த்தால், மெய்யான
கம்யூனிஸ்ட்கள் என்றும் முட்டாள்களே.
*****************
மார்க்சியம் என்றால் என்ன 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக